tag:blogger.com,1999:blog-26023639989534645522024-03-18T02:47:45.214-07:00கோமாளிமேடைதேடிட, கண்டிட, முயன்றிட Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.comBlogger8060125tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-26461835631570429072024-03-17T22:49:00.000-07:002024-03-17T22:49:25.706-07:00வயதாவதை தடுக்கும் உடற்பயிற்சி!<p> </p><p><br /></p><p><br /></p><p><br /></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipvxNrTjqjMXZjGKMo5tzo3hvKsgpPF6Mr2_DGvAhuTL4xT-SolzA_uOkS9MU-JeFX5VeKIWNsH14HnK8-KaqhroUNz3YumHxeBAc_zSyETkU3QWvCjEAGxTaL0DykP21oaWcAfL0b448UCnVfC5YjzsGJ1LkCwyAN6oglHXKlAefSZLlyFtblRbHipfZf/s1280/exercise-6335779_1280.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="1280" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipvxNrTjqjMXZjGKMo5tzo3hvKsgpPF6Mr2_DGvAhuTL4xT-SolzA_uOkS9MU-JeFX5VeKIWNsH14HnK8-KaqhroUNz3YumHxeBAc_zSyETkU3QWvCjEAGxTaL0DykP21oaWcAfL0b448UCnVfC5YjzsGJ1LkCwyAN6oglHXKlAefSZLlyFtblRbHipfZf/s320/exercise-6335779_1280.jpg" width="320" /></a></div><br /><p><br /></p><p><br /></p><p><br /></p><p>வயதாக கூடாது என நினைப்பது தவறு கிடையாது. அதற்கு என்ன செய்யலாம் என நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அதிக ஆயுள் கொண்டவர்களை ஆய்வு செய்து உணவு, வாழ்க்கைமுறையைக் கூட பதிவு செய்து வருகிறார்கள். உண்மையில் உணவு, லோஷன், காய்கறி, பழம் என ஏதுமே உதவாது என்பதே உண்மை. காரணம், வயதாவதை, உடல் பலவீனமாவதை தடுக்க முடியாது. ஆனால் அதன் வேகத்தை உடற்பயிற்சி மூலம் குறைக்கலாம். குறிப்பாக இதயநோய்கள், வாதத்தை உடற்பயிற்சிகள் செய்வது குறைக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். </p><p><br /></p><p>செல்களில் உள்ள நச்சை நீக்கினால்தான் ஒருவர் வயதாவதைத் தீர்க்க முடியும். அந்த வகையில் உடற்பயிற்சியே உதவுகிற கருவியாக உள்ளது. உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்பின் சுரக்கிறது. சோர்வை போக்குவதோடு, மூட்டுகளை இலகுவாக்குகிறது. உடல் முழுக்க ஆக்சிஜன் செல்வதை ஊக்கப்படுத்துகிறது. செல்களின் வயதை டிஎன்ஏவே தீர்மானிக்கிறது. இந்த செயல்பாட்டில் உடற்பயிற்சி தாக்கம் ஏற்படுத்துகிறதா என்று தெரியவில்லை. </p><p><br /></p><p>இதுவரை உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் ஒரே நாளில் மாரத்தான் ஓடவேண்டியதில்லை. மெதுவாக பயிற்சிகளை செய்யலாம். நடக்கலாம். நடந்து பயிற்சியான பிறகு, அதை தீவிரமாக்கலாம். ஒரே நாளில் முப்பது, நாற்பது கி.மீ. நடக்க முயன்றால் உங்களை ஐசியுவில்தான் சேர்க்க வேண்டியிருக்கும். ஒருவரின் உடல் அமைப்பைப் பொறுத்து பல்வேறுவிதமான பயிற்சிமுறைகளை தேர்ந்தெடுக்கலாம். அனைவருக்கும் ஒரேவிதமாக உடற்பயி்ற்சி முறை பொருந்தாது. உடற்பயிற்சியைப் பொறுத்தவரை அதை காசு கொடுத்து செய்யவேண்டுமென்பதில்லை. அடிப்படையான பயிற்சிகளைக் கற்றுக்கொண்டால் நீங்களே மெல்ல செய்யத் தொடங்கலாம். உங்களுக்கு அதிக வயது, எங்கு வாழ்கிறீர்கள் என்பதெல்லாம் பிரச்னையே இல்லை. </p><p><br /></p><p>- அலைஸ் பார்க்</p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-71876286637839317562024-03-17T22:44:00.000-07:002024-03-17T22:44:14.250-07:00மூன்றாவது பிறப்பில் எதிரிகளை நாயகன் எதிர்கொண்டு வெல்வானா?<p> </p><p><br /></p><p><br /></p><p><br /></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyDyNHRiLtKnrpL7pu2YZhYeghBDBdejP5kiv9u_k0-DoToFIdmLx7k171gyQCHCRYXD_MI1Kaj0ujIt6FQwwOYRXBEslTeabd-uJp6xQL6QPBDZi4wKroF-JwOdzVX4HlOBrfzWriM6FhTvidFHOpKmkixyrSqmZDTAHCTEmgbHuCODPf0MD7G8_qAGHL/s800/31414-1.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="600" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyDyNHRiLtKnrpL7pu2YZhYeghBDBdejP5kiv9u_k0-DoToFIdmLx7k171gyQCHCRYXD_MI1Kaj0ujIt6FQwwOYRXBEslTeabd-uJp6xQL6QPBDZi4wKroF-JwOdzVX4HlOBrfzWriM6FhTvidFHOpKmkixyrSqmZDTAHCTEmgbHuCODPf0MD7G8_qAGHL/s320/31414-1.webp" width="240" /></a></div><br /><p><br /></p><p><br /></p><p>அகெய்ன்ஸ் காட்ஸ் </p><p><br /></p><p>மாங்கா காமிக்ஸ் </p><p><br /></p><p>மான்வா.காம். </p><p><br /></p><p>இதில் நாயகன் பலவீனமானவன். அவனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அந்த திருமணம் கூட ஒரு நன்றிக்கடனை கழிக்கவே செய்யப்படுகிறது. திருமணத்திற்கு மாப்பிள்ளை கழுதையில் உட்கார வைத்து அழைத்து வரப்படுகிறான். அவனது சொந்தக்காரர்கள் இப்படி அவமானப்படுத்துகிறார்கள். மாப்பிள்ளை பலவீனமான உதவாக்கரை என ஊருக்கே தெரிகிறது. அதாவது அவன் தற்காப்புக்கலை கற்க முடியாதபடி உடலில் பிரச்னை இருக்கிறது. மேலும் அவனது அண்ணணுக்கே, தம்பி கட்டிக்கொள்ளும் பெண் மீது பொறாமை உள்ளது. எனவே, தம்பிக்கு விஷத்தை டானிக் என கொடுத்து குடிக்கச் செய்கிறான். அப்போது அவனது உடலில் வேறு ஆன்மா ஒன்று குடியேறுகிறது. </p><p><br /></p><p>அந்த ஆன்மாவினுள்ளே பொக்கிஷமாக கருதப்படும் விஷம் உள்ளது. அந்த விஷம் டானிக்கிலுள்ள விஷத்தை முறிக்கிறது. புதிய உடலில் குடியேறிய ஆன்மாவுக்கு இது மூன்றாவது வாழ்க்கை. ஏற்கெனவே இரண்டு வாழ்க்கை வாழ்ந்து இரண்டிலும் தற்கொலை செய்துகொண்டு இறந்த வரலாறு கொண்டிருக்கிறது. இந்த பிறவியில் தன்னைச் சுற்றியுள்ளவர்களை கவனிக்கத் தொடங்குகிறது. இதில் ஆறுதல், அவனுக்கு அத்தை முறை வரும் அவனது வயதுள்ள பெண்ணும், மனைவியாக வரும் பெண் என இருவர் மட்டுமே ஆறுதலாக இருக்கிறார்கள். </p><p><br /></p><p>குடும்ப அரசியல் உறவுக்கான திருமணம் இது என கல்யாணப் பெண் தெரிந்துகொண்டிருக்கிறாள். எனவே, உடலுறவுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை. அவனை கையாலாகதவன், தனக்கு தகுதியில்லாதவன் என திருமணமான அன்றே இரவில் கூறுகிறாள். நாயகன் யுன்சேவுக்கு அதுவொன்றும் ஆச்சரியமாக இல்லை. அவனது மனைவி குயின்சே தற்காப்பு கலையில் உயரத்தில் இருக்கிறாள். அவளோடு ஒப்பிட்டால் அவனெல்லாம் பொருட்படுத்தக்கூடியே ஆளே இல்லை. ஆனால் அவளுக்கு ஐஸ் ஆற்றல் காரணமாக உடலில் நோய் ஒன்று உருவாகியிருக்கிறது. அதை அவன் தனது வைத்திய ஆற்றல் மூலம் நீக்குகிறான். மற்றபடி அவனுக்கு தாழ்த்தி கேலி பேசும் மனைவியை விட அத்தை முறை வரும் பெண்ணைத்தான் பிடித்திருக்கிறது. அவள், நாயகன் யுன் சேவை பலரும் கேலி கிண்டல் பேசினாலும் அதை பொருட்படுத்தாமல் அவனை காதலிக்கிறாள். உறவுமுறை திருமணம் செய்ய முடியாதபடி செய்துவிட்டது என்ற வருத்தம் நாயகனுக்கும் இருக்கிறது. முதலிரவில் நாயகி அவனை அறையை விட்டு துரத்தியடிக்க, நாயகன் வீட்டுக்கு சற்றுத்தள்ளி காட்டுப்புறமாக மரத்தடியில் தனது அத்தை முறைப் பெண்ணோடு கழிக்கிறான். </p><p><br /></p><p>இப்படியே சில நாட்கள் செல்ல, வீட்டின் அருகில் இளவரசி ஜாஸ்மின் என்ற சிறுமி அடிபட்டு கிடக்க அவளை நாயகன் யுன்சே காப்பாற்றுகிறான். அவள் ஒரு தேவதை பிரிவில் வருவாள். அவளுடைய உடலில் விஷம் தாக்கிவிட, அதை சரிசெய்ய நாயகன் யுன்சேவின் உடலில் உள்ள பொக்கிஷமான விஷம் தேவைப்படுகிறது. யுன்சேவின் உடலில் தங்கி அவன் வைத்திருக்கிற விஷத்தைப் பயன்படுத்தி தன்னைக் குணப்படுத்திக்கொள்கிறாள். இவர்களுக்கு இடையில் வரும் அடல்ஸ் ஒன்லி உரையாடலை நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த உறவு மெல்ல அண்ணன் தங்கையாக மாறிவிடும். அதுவரையில் உரையாடலை நீங்கள் ரசிக்கலாம். தொடரில் நாயகனை நிறைய பெண்கள் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முயல்வார்கள். அதைப்போலவே அவர்களது உடலை நாயகன் பயன்படுத்திக்கொள்வார். இன்பவேட்டையேதான். </p><p><br /></p><p>அத்தை முறை கொண்ட தன் சகவயது பெண்ணை முதலிரவு அன்றே முத்தம் கொடுத்து கட்டியணைத்து சமாச்சாரங்களை செய்வது, அக்கா என சொல்லிக்கொண்டே இளவரசியுடன் பாலுறவு கொள்வது, மனைவியின் குருவைக் காப்பாற்றுவது என சொல்லிக்கொண்டு பாலுறவு கொள்வது என மன்மத லீலைகளில் நாயகனை மிஞ்சவே முடியாது. அந்தந்த நேரத்தில் அவனோடு உள்ள பெண்களை நாயகன் நேசிக்கிறான். இதில் தவறு என்ன இருக்கிறது? ஒரே வாழ்க்கை ஒரே பெண் என வாழ்வது எளிமையான ஒன்றா என்ன?</p><p><br /></p><p>பீனிக்ஸ் பறவையின் சவால்களை சந்தித்து அதன் வழித்தோன்றலாகி சக்திகளைப் பெறுவது, அசூர் டிராகனின் போட்டிகளில் வென்று அதன் சக்திகளைப் பெறுவது ஆகிய சம்பவங்கள் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. இதில் கூடுதலாக, அசூர் டிராகனின் காணாமல் போன மகள் வாளில் சிறைவைக்கப்படுகிறாள். அவளை மீட்கும் பணி நாயனுக்கு இருக்கிறது. கூடுதலாக, அவனது உடலில் உள்ள சிவப்புத்தலை இளவரசி ஜாஸ்மின் பழைய ஆற்றலைப் பெற சில அரிய மூலிகைகள் தேவை. அதையும் தேடும் முயற்சியில் நாயகன் அலைகிறான். </p><p><br /></p><p>157 அத்தியாயத்தில் உள்ள கதை மேலே உள்ளதுதான். உண்மையில் குறிப்பிட்ட இனக்குழுவில் பேரனாக இருப்பவன் வளர்ப்பு பிள்ளைதான் என உண்மை தெரியவரும். எனவே, அதைக் காரணமாக வைத்து அவனுக்கு செய்து வைத்த கல்யாணம் செல்லாது என கூறுவார்கள். அவனது மனைவியையும் அபகரிக்க சிலர் முயல்வார்கள். நாயன் கல்யாண சான்றிதழை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று சொல்லிவிட்டு குடும்ப வீட்டை விட்டு வெளியே வந்துவிடுவான். ஏனெனில் அவன் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கும். திருமணம், மனைவி என்பது மட்டுமே அவனுக்கு தடையாக இருக்கும். அதையும் தூக்கியெறிந்தபிறகு சுதந்திரமாகிவிடுவான். அதேசமயம், தன்னையும் தன் மனைவியையும் சங்கடப்படுத்திய சகோதரனின் கண்களை குருடாக்கி நாக்கை வெட்டி ஆணுறுப்பை சிதைத்து ஆன்ம ஆற்றலைப் பெற முடியாதபடி செய்துவிட்டே வேறிடம் செல்வான். </p><p><br /></p><p>ஒரே இடத்தில் இருந்தபடி வாழும் வாழ்க்கை யுன்சேவுக்கு கிடையாது. எனவே, அந்த நேரத்தில் அமையும் பெண்கள், ஆண்களுடன் நட்பு அமைத்துக்கொள்வான். பெண்களுடன் காதல் கொள்வதும் கூட அப்படித்தான். யுன்சே பயன்படுத்தும் கொலோசல் வாள், இரண்டாயிரம் கிலோ எடையுடையது. அதை யாருமே எடுத்து பயிற்சி செய்ய மாட்டார்கள். நாயகன் அதை எடுத்து பயிற்சி செய்து வெற்றிகரமாக தற்காப்புக்கலை போட்டியில் பயன்படுத்துவான். உண்மையில் அந்த வாள் பிறரை பாதுகாப்பதற்கானது. அதை தரையில் குத்தி நிறுத்தினால் நாயகனே கூட அதன் பின்னால் மறைந்துகொள்ளலாம். அந்தளவு அகலமான வாள். </p><p><br /></p><p>இந்த மாங்கா காமிக்ஸில் உள்ள ஓவியங்கள் அனைவருக்கும் பிடித்தமானவை என்று கூற முடியாது. எளிமையானவை. வாள் வீச்சில் அந்தளவு தெளிவு, துல்லியம் கிடையாது. வேகமாக வாசிக்க கூடிய கதை. </p><p><br /></p><p>கோமாளிமேடை டீம் </p><p><br /></p><p><br /></p><p><br /></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-88262366339417384022024-03-16T20:36:00.000-07:002024-03-16T20:36:49.327-07:00ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பெண்மணி! <p><span style="font-size: medium;"> </span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ96LraHxSf-6Ja4k2hNSVXin54q3BF6Znhk2uBxW5mbdur8bTNPt-pVbFt2_woUkWzaZCigGz0fE9tBDHh3mqwzqC35kpDZjIsQ3dCPiJj8h5JW73QmwMJkQdJyx0bFmFXWFfhuQsVjaTAfFcN1nxQrD1DDTSm3K4JY8SpwDSvTNjwsuh1nsjI-fH372-/s400/Nadia-Murad-small.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="400" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ96LraHxSf-6Ja4k2hNSVXin54q3BF6Znhk2uBxW5mbdur8bTNPt-pVbFt2_woUkWzaZCigGz0fE9tBDHh3mqwzqC35kpDZjIsQ3dCPiJj8h5JW73QmwMJkQdJyx0bFmFXWFfhuQsVjaTAfFcN1nxQrD1DDTSm3K4JY8SpwDSvTNjwsuh1nsjI-fH372-/s320/Nadia-Murad-small.webp" width="320" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;">நாடியா முராத்</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">nadia murad</span></p><p><span style="font-size: medium;">நாடியா முராத், ஈராக்கில் பிறந்தவர்.அவருக்கு இருந்த ஒரே கனவு பெண்கள், சிறுமிகளுக்கான அழகுக்கலை சலூன் ஒன்றைத் தொடங்கி நடத்தவேண்டும் என்பதுதான். ஆனால் அவர் பிறந்த இனத்தின் பெயரால் அவரது கனவுகள் நொறுக்கப்பட்டன. ஈராக்கின் வடக்குப் பகுதியில் இருந்த கோஜோ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் நாடியா. யாஷிடி இனக்குழுவைச் சேர்ந்தவர். சலூனில் ஒன்றாக பெண்கள் சந்தித்தால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் நாடியா உட்பட ஆறாயிரம் பெண்களை கடத்திச் சென்றனர். இந்த கடத்தலின்போது, நாடியாவின் அம்மா, உறவினர்கள், தோழிகள் கொல்லப்பட்டனர். கடத்திவரப்பட்ட பெண்கள் தீவிரவாதிகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகினர். மூன்று மாதங்கள் சித்திரவதைகளை அனுபவித்த நாடியா, அங்கிருந்து தப்பி 2015ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தார். தன்னார்வ அமைப்பொன்றைத் தொடங்கியவர், பாலியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகளைப் பெற்றுக்கொடுத்து உதவத் தொடங்கினார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">2017ஆம் ஆண்டு தனது வாழ்க்கையை நூலாக எழுதி வெளியிட்டார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் அந்த நூல் சிறப்பாக விற்பனையான நூலாக புகழ்பெற்றது. அவரின் செயல்பாடுகள் காரணமாக 2018ஆம் ஆண்டு நோபல் பரிசு அமைதிக்கான பிரிவில் வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லாஃபார்ஜ் என்ற சிமெண்ட் நிறுவனம் ஐஎஸ் அமைப்புக்கு நிதி வழங்கியதைக் கண்டுபிடித்து வழக்குத் தொடர்ந்தார். இதில், யாஷிடி இன அமெரிக்கர்கள், நாடியாவுக்கு துணை நின்றனர். மனித உரிமை வழக்குரைஞரான அமல் குளுனி இந்த வழக்கில் வாதாடி வருகிறார். நாடியா அவரது குடும்பத்தில் முதல் பட்டம் பெறும் பெண். இனிமேல் நான் ஈராக்கில் சலூன் திறக்க முடியாது. பிற பெண்கள் சலூன் திறக்க ஏதாவது உதவி செய்யமுடியும் என நம்புகிறேன் என்றா். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">-ஆஸ்தா ராஜ்வன்ஷி</span></p><p><span style="font-size: medium;">டைம் வார இதழ் </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><br /></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-19714485032136080322024-03-16T20:33:00.000-07:002024-03-16T20:33:02.664-07:00கருப்பினத்தவருக்கான புரட்சிப்பாடலை பாடியவர் - ஆந்த்ரா டே <p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqlmxBfk5-wVBwbSNWzulsQVFpBR5Uez51F3Ow7l92VLFBQWYzLM2hl1x-_dhCXTjrVOBBUfUbGfKygLdm3Gg9Xs1GDiDJo2ZS9hb8kcNxsucNExObPWa6MYQTyzW79ijTTkp-Zsdbya33S7daz9OFTtcNcm5VG-m49zAHorOuK6r2mbqYQ4nvHssWOsZj/s930/who-is-andra-day-hulu-post-1.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="930" data-original-width="620" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqlmxBfk5-wVBwbSNWzulsQVFpBR5Uez51F3Ow7l92VLFBQWYzLM2hl1x-_dhCXTjrVOBBUfUbGfKygLdm3Gg9Xs1GDiDJo2ZS9hb8kcNxsucNExObPWa6MYQTyzW79ijTTkp-Zsdbya33S7daz9OFTtcNcm5VG-m49zAHorOuK6r2mbqYQ4nvHssWOsZj/s320/who-is-andra-day-hulu-post-1.webp" width="213" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஆந்த்ரா டே </span></p><p><span style="font-size: medium;">andra day</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">சூப்பர் பௌல் போடியத்தில் கருப்பினத்தவரின் தேசியகீதத்தை பாடவேண்டும் என்பதுதான் டேவின் கனவு. ஏற்கெனவே பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பாடி புகழும், பெயரும் பெற்றவர், எதற்கு சூப்பர் பௌல் போடியத்தை முக்கியமாக நினைக்கவேண்டும்?</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">2015ஆம் ஆண்டு, டே ரைஸ் அப் என்ற பாடலைப் பாடி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த பாடல், இப்போதும் கருப்பினத்தவரின் போராட்டங்களில் ஒலித்து வருகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லி ஹாலிடே என்ற படத்தில் நடித்தார். அதை இயக்கியவர், லீ டேனியல்ஸ். அதில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர், கோல்டன் குளோப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டார். பாடல்களுக்கு கிராமி விருது பெற்றார். தி டெலிவரன்ஸ், எக்ஸிபிட்டிங் ஃபார்கிவ்னஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவை விரைவில் வெளிவரவிருக்கின்றன. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ரசிகர்கள் ரைஸ் அப் என்ற புரட்சி பாடலைப் போலவே அடுத்தடுத்த பாடல் இருக்கவேண்டுமென நினைக்கின்றனர். ஆனால் டே சற்று வேறுவிதமாக யோசிக்கிறார். அப்படி ரசிகர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வது தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் எனது பாடலை சுதந்திரமாக இருக்கவிரும்புகிறேன் என்றார். பாடகர் ஹாலிடேவின் குரலைப் படத்தில் கொண்டு வருவதற்காக நிறைய புகைப்பிடித்து குரலை மாற்றியமைத்தார். இதன் காரணமாக, அவரது இயல்பான குரல் சேதமடைந்துள்ளது. இருந்தாலும் அதை சரி செய்துகொண்டு காசன்ட்ரா என்ற அடுத்த ஆல்பத்தை வெளியிட தயாராகி வருகிறார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">-மோசஸ் மென்டெஸ்</span></p><p><span style="background-color: #1e2028; color: #dbdee2; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px;">Cassandra Monique Batie (born December 30, 1984), known professionally as Andra Day, is an American R&B and soul singer, songwriter, and actress. She is the recipient of various accolades, including a Grammy Award, a Children's and Family Emmy Award, and a Golden Globe Award, along with nomination ...</span><span style="background-color: #1e2028; color: #dbdee2; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px;"> </span><a class="svelte-16jefb" href="https://en.wikipedia.org/wiki/Andra_Day" style="background-color: #1e2028; box-sizing: inherit; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px; outline: none !important; text-decoration-line: none;" target="_self">Wikipedia</a></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-28637588897583848332024-03-15T20:20:00.000-07:002024-03-15T20:20:48.124-07:00மனைவியை சாத்தானின் பிள்ளை என உலகமே சொல்ல, அவர்களை எதிர்த்து போராடும் நாயகன்!<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr23isEA0zJ6bIQ3VhT4hHCUIMnQxtl6NRBtPqo0-XEyvM6rbJi0ggmbkafcTjrAr_BWFbRmMwRaf1gThi54344ffZnae4n7-LAE3qQubIvJEmUVi2DAORmFyjW-igehBnSV1NOWxkgjpYn4GPrIX-97wzXiZ5MhnqVoxdgAinuYnpR6B2ENlIO2GDUfke/s640/ever2Bnight2B22Bxuanhuan2B3.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="427" data-original-width="640" height="214" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr23isEA0zJ6bIQ3VhT4hHCUIMnQxtl6NRBtPqo0-XEyvM6rbJi0ggmbkafcTjrAr_BWFbRmMwRaf1gThi54344ffZnae4n7-LAE3qQubIvJEmUVi2DAORmFyjW-igehBnSV1NOWxkgjpYn4GPrIX-97wzXiZ5MhnqVoxdgAinuYnpR6B2ENlIO2GDUfke/s320/ever2Bnight2B22Bxuanhuan2B3.webp" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8_p3obm5ycj2Ytmou_67Qqb-wcEIwk5_ZkeppjY1BqLJRqkP-37tspvKG8EX9Lm7FaTEpPW8sFKL_cmhxhy_zUH-vxEKMzsSEfqn7QY07vrxDON6tTURbbPJTftHnQCIIHCewMQSCY_26_GACLyChyphenhyphen_a1Crj1zMypXwiHzNhKW1sna3DNE6_n73k-WzjG/s750/evernight2_article2.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="750" data-original-width="442" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8_p3obm5ycj2Ytmou_67Qqb-wcEIwk5_ZkeppjY1BqLJRqkP-37tspvKG8EX9Lm7FaTEpPW8sFKL_cmhxhy_zUH-vxEKMzsSEfqn7QY07vrxDON6tTURbbPJTftHnQCIIHCewMQSCY_26_GACLyChyphenhyphen_a1Crj1zMypXwiHzNhKW1sna3DNE6_n73k-WzjG/s320/evernight2_article2.webp" width="189" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">எவர் நைட்</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இரண்டாம் பாகம் </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">சீன தொடர் </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">முதல் பாகத்தில் இருந்த முக்கியமான நடிகர்களை மாற்றிவிட்டனர். அது முக்கியமான குறைபாடு. அதற்கடுத்து கதை எங்கே போகிறது. எதை நோக்கி நகர்கிறது என்றே தெரியாமல் செல்கிறது. முதல் பாகத்தில் நாயகன் நிங்க் சூவிற்கு பழிவாங்கும் லட்சியம் இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் அவரும் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறார். அவர் மனைவி சாங் சாங் சொர்க்கத்திற்கு சென்றுவிடுவதால், அவரை மீட்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அதற்கு என்ன செய்வது என தெரியவில்லை. அருகில் இருந்து உதவும் இங்க் பாண்ட் பெண்ணையும் காதலிக்கிறார். ஆனால் அதையும் வெளிப்படையாக கூறமுடியவில்லை. கூடவே நகரைக் காக்கும் வேலை வேறு இருக்கிறது. நகரைச் சுற்றி ஷிலிங் என்ற ஆன்மிக மூடநம்பிக்கை கொண்ட முட்டாள்கள் வேறு படையெடுத்து வருகிறார்கள். நாற்புறங்களிலும் எதிரிகள் சூழ்ந்துள்ள நிலையில் நிங்க் சூ எப்படி நகரைக் காக்கிறான், தனது மனைவியை மீட்க ஏதாவது செய்தானா என்பதை சலிக்க சலிக்க எரிச்சல் ஏற்படுத்தும் விதமாக காட்சி படுத்தியிருக்கிறார்கள். இதில் அடுத்த பாகம் வேறு வருகிறதாம். .... ஐயோடா சாமி. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இரண்டாம் பாகம் முழுக்க போர்தான். ஆனால் போரைப்பற்றிய காட்சிகள் குறைவு. பெரும்பாலும் வெற்று உரையாடல்களுடன் முடித்துவிடுகிறார்கள். உள்நாட்டு சதிகள், அரசியல் பிரச்னைகளை மட்டுமே காட்சிபடுத்துகிறார்கள். முதல் பாகத்தில் நிங்க் சூவிற்கும், அரசிக்கும் இருந்த பகை நெருங்கிய நட்பாக மாறுகிறது. அரசரின் மூன்றாவது மகனைக் கொன்று ஆறாவது மகனை அரியணை ஏற்றுவது பதிமூன்றாவது ஆசிரியரான நிங்க் சூ தான். அதுமட்டுமில்லாமல், அரியணைக்கு பிரச்னை தரும் சதிகாரர்களை திட்டமிட்டு வாளால் வெட்டி களைகிறார். அதிலும், அரசரின் உதவாக்கரை பிள்ளையை இம்பீரியல் கோர்ட்டிலேயே கழுத்தை அறுத்துக் கொல்வது உச்சபட்சகாட்சி. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இரண்டாம் பாகம் நாற்பத்து மூன்று எபிசோடுகள் என்றால் அதில் நாற்பது எபிசோடுகள் முழுக்க முதல்பாக காட்சிகளை ஃபிளாஷ்பேக்காகவே காட்டி சலிப்புத் தட்ட வைக்கிறார்கள். அடுத்து, கதையில் நாயகன் நிங்க் சூவுக்கு எந்த வேலையும் இல்லை. அங்கேயும் இங்கேயும் போகிறாரே ஒழிய பிரச்னைக்கான தீர்வைக் கண்டுபிடிப்பதேயில்லை. பார்வையாளர்களான நமக்கே எரிச்சலாகிறது. இவனை எதற்காக வயதான ஆட்கள் தங்களின் சீடனாக தேர்ந்தெடுத்தார்கள் என சபிக்க தோன்றுகிறது. அப்படியொரு உதவாக்கரை நாயகன்..... இவனுக்கு உதவ வேறு இன்னொரு நாயகி வருகிறாள். தாவோயிச மேனியாக் நாயகி, பூக்களை வளர்க்கும் நாயகிகளை மாற்றிவிட்டார்கள். அவர்கள் வரும் காட்சிகள் எல்லாமே சுமாராகவே இருக்கிறது. அதிலும் தாவோயிச மேனியாக் பெண் யே ஹோங்க்யூ பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார். ஆனால் அதை செய்தவர் யாரென அவருக்கு தெரியவில்லை. அதைக் கண்டுபிடித்து அவளுக்கு நிங்க்சூ சொல்லுகிறான். அதற்கு காரணமான கோவில் தலைவரை தண்டிக்க கூடாது என பிற தலைவர்களே தடுக்கிறார்கள் என்னவொறு தாவோயிச நீதி? அந்த பெண் முகம் கோபம் கொள்வதற்கு சரியாக இருக்கிறதே ஒழிய வெட்கத்தையோ, பணிவையோ, வேறு உணர்ச்சிகளையோ காட்ட ஏதுவாக இல்லை. அப்படி நடிக்க அவர் முயலவும் இல்லை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">அடிப்படை கதையைப் பார்ப்போம். முந்தைய பாகத்தில் ஷியா ஹூவு என்ற படைத்தளபதியை நிங்க் சூ போரிட்டு கொல்கிறான். அதில் அவனுக்கு சாங்சாங் உதவுகிறாள். ஆனால் இதன் விளைவாக அவளுக்கு உள்ள குளிர்காய்ச்சல் நோய் தீவிரமடைகிறது. அதை டேங்க் அகாடமி தலைவரும் கூட தீர்க்கமுடிவதில்லை. எனவே, அவளை க்யூ ஷான் எனும் தலைவரிடம் அழைத்து செல்லக்கூறுகிறார்கள். அவர் ஷிலிங் என்ற நாட்டில் உள்ள மலைப்பகுதி குகையில் இருக்கிறார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">அங்கு சென்றால்தான் சாங்சாங்கைக் காப்பாற்ற முடியும் என்ற சூழலில் நிங்க் சூ அதை ஏற்கிறான். அப்படி போகும் பயணத்தில் நிறைய எதிரிகளை சந்திக்கிறான். லாங் குயினும் அங்கு வந்து தாக்குகிறான். ஆனால், நிங்க் சூவை அவனது குரு காப்பாற்றுகிறார். க்யூ ஷான் என்ற வயதான தலைவர் இறந்துபோக மிக குறைவான நாட்களே இருக்கிறது. அதற்குள் சென்றால்தான் வைத்தியம் செய்ய முடியும் நிலை. இந்த நிலையில்தான் நிங்க் சூவை எல்லோருமே சாத்தானின் பிள்ளை, அவனை கொல்லவேண்டும் என கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஹேடஸின் பிள்ளை என்று காரணம் கூறி அவனைக் கொன்றுவிட்டால் டேங்க் நாட்டை ஆக்கிரமித்து விடலாம் என்பதே அவனது எதிரிநாடுகளின் ஆசை. வேட்கை, பேராசை எல்லாமே. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஆனால் இறுதியாக நிங்க்சூவின் மனைவி சாங்சாங்தான் ஹேடஸின் பிள்ளை என பேய் மணி வைத்து தீர்மானித்துவிடுகிறார்கள். ஆனால் நிங்க் சூ அதை ஏற்காமல் அனைவரிடமும் சண்டை போடுகிறான். அவனுக்கு இங்க் பாண்ட் இனக்குழுவைச் சேர்ந்த புக் மேனியாக் பெண்ணும் உதவுகிறாள். அதன் காரணமாக அவள் சிறையில் அடைக்கப்படுகிறாள். நிங்க் சூ, சாங் சாங்கை கூட்டிக்கொண்டு ஓராண்டு முழுக்க அலையோ அலையென்று அலைகிறான். எதற்கு உயிர் பிழைக்கத்தான். இந்த நேரத்தில் டேங்க் நாட்டில் உள்நாட்டு துரோகம் காரணமாக பலர் நோயுறுகிறார்கள். மன்னரும் போருக்கு புறப்பட்டு செல்கிறார். போரில் அவர் இறந்துவிடுவார் என்பதே ஜோதிட வாக்கு. ஆனால் அதை சிலர் மாற்றிச் சொல்ல மன்னரும் அதைக்கேட்டுவிட்டு வென்றுவிடலாம் என சண்டையிட சென்று இறந்துபோகிறார். நாட்டில் அரியணை சண்டை தொடங்குகிறது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இந்த நேரத்தில் சாங் சாங்கிற்கு நிங்க் சூ பற்றிய நினைவுகள் மறக்கத் தொடங்குகின்றன. அவளுடைய உடலில் தீயசக்தியின் அறிகுறிகள் தெரிகின்றன. ஒளி, இருள் என இரண்டுமே அவளுடைய உடலில் தெரிகின்றன. எதன் ஆதிக்கத்தில் இருக்கிறாள் என்று யாருக்கும் புரிவதில்லை. ஆன்மிகத்தன்மை இல்லை, சாத்தானின் பிள்ளை, மகள் என்று ஏதோ ஒரு பெயர் சொல்லி டேங்க் நாட்டை அழிக்க ஷிலிங் தேசம் முயல்கிறது. இந்த சதிவேலையை கோவில் தலைவர் செய்கிறார். இவர் ஒருங்கிணைக்கும் ஆட்கள் சிலருக்கு, மாறுபட்ட கருத்து இருந்தாலும் தற்காப்புக்கலை சக்தியை எண்ணி ஒப்புக்கொள்கிறார்கள்.</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"> யே ஹோங்கியு, அவளது அண்ணன் இருவருமே இந்த விவகாரத்தில் பலியாடுகள். அவளது அண்ணன். தேவையில்லாத தூண்டுதலால் பதினைந்து ஆண்டுகள் தவமிருந்து பெற்ற ஆற்றலை யுன்முவிடம் சண்டையிட்டு இழக்கிறார். யே ஹோங்கியு பலவீனமாக உள்ள காலகட்டத்தில் கோவில் தலைவரால் கூட்டு வல்லுறவு செய்யப்படுகிறாள். யேவின் அண்ணன் கூட ஒருமுறை சொல்கிறார். தாவோ என்ற பெயரில் நீ செய்வது சரியான விஷயங்களல்ல. தவறான வழியில் நடக்காதே என. ஆனால் அவளால் அதை புரிந்துகொள்ள முடிவதில்லை. இவளோடு ஒப்பிட்டால் புக் மேனியாக், பூக்களின் அரசி ஆகியோர் வெறுப்பை விட அன்பே முக்கியம் என சட்டென புரிந்துகொள்கிறார்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இந்த தொடரில் வாள் வீரர்களாக இருந்து போட்டியிட்டாலும் கூட ஒருவர் திறமை மேல் ஒருவர் வைத்திருக்கும் மதிப்பு, மரியாதையைக் காட்டியிருக்கிறார்கள். அதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பழங்குடிகளிடம் விருந்தினர்களை போற்றுவதும், பாதுகாப்பதுமான பழக்கவழக்கங்கள், துரோகம் செய்பவர்களை யோசிக்காமல் சட்டென கொல்வதைக் காட்டுகிறார்கள். இதை ஒப்பிடுகையில் டேங்க் அரண்மனையில் நடக்கும் அரசியல் சதிகள் மிகவும் கீழ்த்தரமானவை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இரண்டு குருக்களை கொண்டிருந்தாலும் நாயகன், தான் கற்றுக்கொண்ட கலைகளில் எதிலும் நிபுணத்துவம் பெறவில்லை. தடுமாறிக்கொண்டே இருக்கிறார். அடி வாங்கிக்கொண்டே இருக்கிறார். பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. இத்தனைக்கும் லே காரன் என்ற முன்னாள் ஆசிரியரின் ஆன்மா, நிங்க் சூவின் உடலில் இருந்தும் கூட அந்த கலையை அவரால் முழுமையாக எதிரிகளிடம் பயன்படுத்த முடியவில்லை. அப்படி காட்டியிருந்தால் கூட பார்க்க சண்டைக்காட்சிகள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். நிறைய எபிசோடுகளில் நாயகனுக்குக் கூட காட்சிகள் இல்லை. </span></p><p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;">ஜவ்வாய் இழுக்கப்பட்ட அரசியல் சதி</span></p><p><span style="font-size: medium;">கோமாளிமேடை டீம் </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><br /></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-85595598303934839212024-03-15T20:16:00.000-07:002024-03-15T20:16:20.485-07:00ஐஇடி வெடிகுண்டுகள் - ஒரு அலசல் <p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhULb7Ez4vqtNdP1xCZETL_io2q9PUNqlMbnrsrrX1_6SbD3Q25I67WU4RNUMlJZKNJGcqrtv3C3F7JW9kqPfdkSKfEl-cBVRNXpMAW1hLzzc5qD8XQTnmV8RBCXUuOzXB6U15U2jhyphenhyphenRLrhBPrygUCl0CTMd-0EXjKlOo0tnU7iAkWwqFwSyBQ640yA_6H-/s860/IED_Baghdad_from_munitions.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="479" data-original-width="860" height="178" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhULb7Ez4vqtNdP1xCZETL_io2q9PUNqlMbnrsrrX1_6SbD3Q25I67WU4RNUMlJZKNJGcqrtv3C3F7JW9kqPfdkSKfEl-cBVRNXpMAW1hLzzc5qD8XQTnmV8RBCXUuOzXB6U15U2jhyphenhyphenRLrhBPrygUCl0CTMd-0EXjKlOo0tnU7iAkWwqFwSyBQ640yA_6H-/s320/IED_Baghdad_from_munitions.webp" width="320" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">காவிக்கட்சி ஆட்சியில் கலவரங்கள் தேசியமயமாக்கப்பட்டு சட்டப்பூர்வமாக நடைபெறுகிறது. நாளிதழ்களில், இந்தமுறை எத்தனை பேர் இறந்தார்கள் என எண்ணிக்கை விளையாட்டுதான் மக்கள் விளையாட வேண்டும். அந்தளவு சிறுபான்மையினர் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். சொத்துகள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதில், அதீதமாக வெடிகுண்டு வைப்பதும் புதிதாக சேர்ந்துள்ளது. தேசப்பற்று கொண்ட வட இந்தியர்கள் கட்டுப்பாடு தவறாமல் காவிக்கட்சிக்கு வாக்களித்துவிட்டு வேலை செய்யவும், வாழவும் தென்னிந்தியாவுக்கு வந்துவிடுகிறார்கள். இந்த ராஜதந்திரம் புரியாத வடநாட்டிலேயே வேலை செய்யும் மக்கள் மாட்டு மூத்திர பைத்தியங்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற இடத்தில் ஐஇடி என்ற வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் பத்துபேர் காயமுற்றிருக்கிறார்கள். ஐஇடி என்பதற்கு இம்ப்ரூவைஸ்டு எக்ஸ்ளோசிவ் டிவைஸ் என்று விரிவாக்கம் கூறுகிறார்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">சிசிடிவி கேமராவில் கஃபேயில் மர்ம மனிதர் பேக்கோடு வந்து உட்கார்ந்திருக்கும் காட்சியை காவல்துறை கைப்பற்றியுள்ளனர். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட குண்டு வகையில் ஐஇடி வருகிறது. இதை குழாய் வெடிகுண்டு தொடங்கி அதிக சேதம் ஏற்படுத்தும் வெடிகுண்டு வகை மாதிரியாக கூட தயாரிக்க முடியும் என அமெரிக்க காவல்துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2003ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஈராக்கில் நுழைந்தபோது, அவர்களுக்கு எதிராக ஐஇடி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றை கையில் எடுத்து வீசலாம். வாகனங்களில் பொருத்தி வெடிக்க வைக்கலாம். பேருந்து, ரயில், வாகனங்களில் பொருத்தி வெடிக்கவைக்கலாம். ஆகமொத்தம் வீட்டு முறையில் தயாரித்து மக்களை எளிதாக பலிவாங்கிவிட முடியும். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">வெடிகுண்டு வெடிக்க ஸ்விட்ச், ட்ரிக்கர் இயக்க அமைப்பு, மின்சார சக்தியைப் பெறும் அமைப்பு, கன்டைனர் ஆகிய அமைப்புகள் அடிப்படையானவை. வெடிகுண்டு வெடித்தால், அதில் பாதிக்கப்படும் மக்கள் அதிகமாக இருந்தால்தானே தீவிரவாதிகளுக்கு ஒரு பெருமை? இதற்காக அதில் கண்ணாடி, உலோகங்கள், ஆகியவை சேர்க்கப்படுகின்றன. விபத்தில் பிழைத்தாலும் கூட கண்ணாடி, உலோகங்கள் ஒருவரின் உடலில் ஆழப்பதிந்துவிட்டால், சதையை கிழித்துவிட்டால் ஏற்படும் ரத்த இழப்பு அதீதமாக இருக்கும். உயிர்பிழைக்க வாய்ப்பு குறைவு. ஐஇடி குண்டுகளில் கதிரியக்க தனிமங்கள் சேர்க்கப்படுவது உண்டு. இந்த வகையில் கழிவு யுரேனியம் சேர்க்கப்பட்ட குண்டுகளை டர்ட்டி பாம் என அழைக்கிறார்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ரயில், விமானம், பேருந்துகளில் குறிப்பிட்ட பொருட்களை ஏற்றக்கூடாது என்பார்கள். ஏனென்றால், உள்நாட்டு மக்களில் உள்ள மேதாவிகள், சில பொருட்களை மட்டுமே வைத்து எளிதாக ஐஇடி குண்டுகளை தயாரித்துவிடமுடியும். குறிப்பாக உரங்களை வைத்து, அதிலுள்ள அம்மோனியம் நைட்ரேட், யூரியா நைட்ரேட், வெடிமருந்து, ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவறை வைத்தே வெடிகுண்டுகளை தயாரிக்க முடியும். மூளையைக் கொஞ்சம் பயன்படுத்தவேண்டும். அவ்வளவே. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">காஷ்மீரிலுள்ள தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் ஆகியோர் ஐஇடி குண்டுகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ராணுவத்தில் வீரர்களை எதிரி நாட்டுப்படையினர் திசைதிருப்ப ஐஇடிகளை பயன்படுத்துகிறார்கள். இந்த குண்டு ஏற்படுத்தும் பாதிப்பு என்பது, அதன் அளவில்தான் உள்ளது. பெரியளவில் வெடிகுண்டுகள் இருந்தால் காயம், இறப்பு கூடுதலாக இருக்கும். பெரும்பாலும் சிறியதாக இருப்பதால், இதை எளிதாக தயாரித்து யாருக்கும் தெரியாதவாறு வாகனங்களில் மறைத்து வைத்து வெடிக்க வைக்கிறார்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">1993 ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு, 2008ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு, 2006ஆம் ஆண்டு ஜமா மசூதி குண்டுவெடிப்பு, 2013ஆம் ஆண்டு நடந்த போத் கயா குண்டுவெடிப்பு ஆகியவற்றில் ஐஇடி பயன்படுத்தப்பட்டது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை தழுவியது. </span></p><div><span style="background-color: #1e2028; color: #dbdee2; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px;">An improvised explosive device (IED) is a bomb constructed and deployed in ways other than in conventional military action. It may be constructed of conventional military explosives, such as an artillery shell, attached to a detonating mechanism. IEDs are commonly used as roadside bombs, or ...</span><span style="background-color: #1e2028; color: #dbdee2; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px;"> </span><a class="svelte-16jefb" href="https://en.wikipedia.org/wiki/Improvised_explosive_device" style="background-color: #1e2028; box-sizing: inherit; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px; outline: none !important; text-decoration-line: none;" target="_self">Wikipedia</a></div>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-2965875042199186222024-03-14T19:44:00.000-07:002024-03-14T19:44:09.146-07:00உடல் எடையைக் குறைப்பது எப்படி?<p> </p><p><br /></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPG6TIXYLMwjiANDmfwbATMCTtJlAHfMlBcTz4OGhrv5sWMabfauWXUM0fbg_Pt-52X9AHGNzjGLXZhIMKyhUPktygwZTUC8u3lRDVvdJnAGGbGBQtCeQOpWnkraEZW-exusml03za5lBDp-8lIbBDAxSxtBdUoj9kP3y7uK62PxEFiZtGwzue1h1Lqfpl/s1280/weight-loss-6878441_1280.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="853" data-original-width="1280" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPG6TIXYLMwjiANDmfwbATMCTtJlAHfMlBcTz4OGhrv5sWMabfauWXUM0fbg_Pt-52X9AHGNzjGLXZhIMKyhUPktygwZTUC8u3lRDVvdJnAGGbGBQtCeQOpWnkraEZW-exusml03za5lBDp-8lIbBDAxSxtBdUoj9kP3y7uK62PxEFiZtGwzue1h1Lqfpl/s320/weight-loss-6878441_1280.webp" width="320" /></a></div><br /><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>உடல் எடையைக் குறைப்பது எப்படி?</p><p><br /></p><p>பா ராகவனே இளைப்பது சுலபம் என நூல் எழுதியிருக்கிறார். அவரே பன்னீர், வெண்ணெய் என்று சாப்பிட்டு குனுக்கெனதான் இருக்கிறார். அவர் எழுதிய நூலைப் படிப்பவர்கள் மட்டுமே உடனே இளைத்து விடுவார்களா? முடியும். அதற்கு முக்கியக் காரணம், உணவுமுறை. ஒருவர் சாப்பிடும் உணவின் அளவு. அதைக் கட்டுப்பாட்டில் வைத்தாலே உடற்பயிற்சியைத் தொடங்கும் முன்னரே உடலில் மாற்றம் தெரியும். அதற்குப் பிறகு உடற்பயிற்சி பழக்கமானால் மெல்ல உடல்எடை சீராக குறையத் தொடங்கும். </p><p><br /></p><p>ஹோமியோபதியில் கூட உடல் எடையைக் குறைக்கலாம் என மருந்துகளை விற்கிறார்கள். ஆனால் அதற்கு ஒருவர் கொடுக்கவேண்டிய விலை என்னவென்று யாருக்கும் தெரியாது. எனவே, மாத்திரை, டானிக்குகள், பெல்ட் என பேசும் விஷயங்களை சரியான ஆலோசனைகளோடு அணுகுவது நல்லது. </p><p><br /></p><p>ஃபிட்னெஸ் பேண்டுகள், வாட்சுகள், ஆப்கள் நிறைய உள்ளன. இவற்றை வாங்கிக்கொண்டு சரியான உடற்பயிற்சிமுறை, அதற்கேற்ப உணவுமுறையை திட்டமிட்டால் நிச்சயமாக எடை குறைய வாய்ப்புள்ளது. கலோரி குறைய, ஊளைச்சதை அழிய, கொழுப்பு கரைய என நிறைய பயிற்சிகள் உள்ளன. இவற்றை ரெசிஸ்டன்ஸ், ஸ்ட்ரென்தனிங், கார்டியோ என பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகிறார்கள். சக நண்பர்களின் பாக்கெட்டில் கைவிட்டு காசு திருடி, நாயர் கடையில் மைசூர் போண்டா, பருப்பு, படை, உளுந்துவடை, கஜீரா ஆகியவற்றை தின்பதைக் கட்டுப்படுத்தினாலே நன்மை விளையும். </p><p><br /></p><p>உடற்பயிற்சியை தினசரி செய்யும்விதமாக பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அப்போதுதான் அதை தொடர்ச்சியாக செய்யமுடியும். இல்லையெனில் ஒரே நாளில், கடுமையாக உடற்பயிற்சி செய்து அடுத்தநாள் கேட் தாழ்பாளை திறக்க கூட அடுத்த வீட்டு பாலபாரதி மாமாவை கூப்பிடும் நிலை வந்து சேரும். ஒருநாளுக்கு ஒரு மணிநேரம் என்ற உடற்பயிற்சி அவசியம் தேவை. இந்த உறுதி கூட மனதில் இல்லை என்றால் உங்கள் உடல் எடை ஒருக்காலும் குறையாது. </p><p><br /></p><p>யூட்யூபில் நிறைய உடற்பயிற்சி வீடியோக்கள் உள்ளன. அதைப் பார்த்துவிட்டு அப்படியே உட்கார்ந்துவிடாமல் அதை செய்யத் தொடங்குவது முக்கியம். இல்லையெனில் வீடியோ பார்ப்பதுதான் மிஞ்சும். உடல் எடை அப்படியேதான் இருக்கும். உடற்பயிற்சிக்கு இடையே ஓய்வு அவசியம். அப்போதுதான் அடுத்தடுத்த பயிற்சிகளை செய்யமுடியும். </p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-38556608196694067552024-03-14T19:35:00.000-07:002024-03-14T19:35:26.961-07:00அய்யா வைகுண்டரின் சமூக சீர்திருத்த செயல்பாடு - மாட்டுச்சாண மூளைகளின் அவதூறு ஏன்?<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgakWf3PJeZayMKGbKQ6Y3yoiANaUf7rDiJwciqL4yeHLs3H7dfwKfrDbwhkTLRQgvvPSb-w8vCsBM4x52oJL1Yd-gl06RO5kngFbFQfBKC3jIyQ52NWpspEyAX4bwxLW99J-bZG0yY2cAoG_RTRCSx9IQ3SZZkVLqeeQJYPUscaguFOFoc6QP4UWTeML2c/s552/Akila_Thirattu_Ammanai.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="362" data-original-width="552" height="210" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgakWf3PJeZayMKGbKQ6Y3yoiANaUf7rDiJwciqL4yeHLs3H7dfwKfrDbwhkTLRQgvvPSb-w8vCsBM4x52oJL1Yd-gl06RO5kngFbFQfBKC3jIyQ52NWpspEyAX4bwxLW99J-bZG0yY2cAoG_RTRCSx9IQ3SZZkVLqeeQJYPUscaguFOFoc6QP4UWTeML2c/s320/Akila_Thirattu_Ammanai.webp" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMDwqvCeJbNx99j1hzU9ogvXwTf2zzng523jbQGmwqT78AdcxstojyfQUYNgB_PB_Zys9ClOG9ItZzZBlZXoxLiyNAGMvvZuTfmrbKMVz6IaWJ4kIqiBuYgiB7JFjsG385ViS2lsPD5J3XUOfXL4-SGWK6Njb120mlfdPK93_P4q5-6Jp-LMiiMCEx-VGJ/s860/Brownring-Lotus.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="848" data-original-width="860" height="316" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMDwqvCeJbNx99j1hzU9ogvXwTf2zzng523jbQGmwqT78AdcxstojyfQUYNgB_PB_Zys9ClOG9ItZzZBlZXoxLiyNAGMvvZuTfmrbKMVz6IaWJ4kIqiBuYgiB7JFjsG385ViS2lsPD5J3XUOfXL4-SGWK6Njb120mlfdPK93_P4q5-6Jp-LMiiMCEx-VGJ/s320/Brownring-Lotus.webp" width="320" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">மத நல்லிணக்கத்தை உடைக்கும் மாட்டுச்சாண மூளைகள்</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">மக்களின் மனதில் அன்பை விதைப்பதை விட வெறுப்பை வளர்ப்பது எளிது, அதிலும், உங்கள் வாழ்க்கை நாசமாக போனதற்கு காரணம், இந்த சாதிக்காரன், மதக்காரன் என்ற பழிபோட்டுவிட்டு எளிதாக அந்த சண்டையில் லாபம் பார்க்கலாம். காவிக்கட்சி ஆட்சியில் உள்ள இடங்களில் கலவரங்கள், புல்டோசர் நீதி, பலாத்காரம், மானபங்கம், தீண்டாமை இதெல்லாம் சகஜம். வேதகால இந்தியா, புதிய இந்தியாவாக மெதுவாக உருவாக்கப்பட்டு வருகிறது. குற்றங்கள் இருப்பது புதிதல்ல. ஏற்கெனவே இவையெல்லாம் சிறியளவில் அங்கு இருப்பவைதான். பிழைப்புவாதிகள், அதை தூண்டிவிட்டு தேர்தலில் வென்று வருகிறார்கள். காவிக்கட்சி, ஆட்சியில் இல்லாத இடங்களில் கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானது, பன்மைத்துவ சமூகத்தை, மதங்களை ஒற்றைத்தன்மை கொண்டதாக, ஒரே மதமாக மாற்றுவது. இதற்கு காவிக்கட்சி பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்துகிறது. அதில் ஒன்றுதான், ஆளுநர் என்பது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">அண்மையில் சமூக சீர்திருத்தவாதியான அய்யா வைகுண்டரின் 192ஆவது பிறந்தநாள் விழாவில், அழியும் சனாதன தர்மத்தை காக்க மறுபிறப்பு எடுத்து வந்த விஷ்ணு அவர் என வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டியுள்ளார். அதை அய்யா வைகுண்டர் வணங்கும் பக்தர்கள் மட்டுமல்ல குறைந்தபட்சம் அவர் யார் என்று தெரிந்தவர்கள் கூட ஏற்கமாட்டார்கள். வாய்க்கு வந்ததை கண்ட இடங்களில் உளறிக்கொட்டி, செருப்படி வாங்குவது காவித்தொண்டர்களுக்கு புதிதொன்றும் கிடையாது. ஜீ சுடும் வடை போல இதுவும் ஒரு வடை. வேலைக்கு வரும்போது மூளையை கழற்றி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு வருவது அவர்களது சாமர்த்தியங்களில் ஒன்று. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">அய்யா வைகுண்டரின் வரலாற்றைப் பார்ப்போம். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">1809ஆம் ஆண்டு அய்யா வைகுண்டர் பிறந்தார். தென் தமிழ்நாட்டில் அய்யா வழி என்பது முக்கியமான மதம். அதை ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெரும் திரளான மக்கள் பின்பற்றி வருகிறார்கள். வைகுண்டரின் அய்யாவழி மார்க்கம், தீண்டாமை, சாதி மேலாதிக்கம், சமூக பாகுபாடுகளை எதிர்த்து சமத்துவம், சகோதரத்துவத்தை முன்னிருத்திப் பேசியது. அவரின் வழி வந்த மார்க்கத் தலைவர்களும் இதற்காகவே உழைத்து வருகிறார்கள். ஆனால், ஆளுநர் ரவி பேசியது மேற்சொன்ன அடிப்படையான மார்க்க கொள்கைகளுக்கு எதிரானது. எந்த புரிதலும் இல்லாதது. இந்துத்துவத்தில் உள்ள சனாதனத்தைக் காப்பாற்றியவர் என்பது வைகுண்டரின் செயல்பாடுகளை நேரடியாகவே அவதூறு செய்வது என்றே புரிந்துகொள்ளலாம். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">கீழ்சாதியைச் சேர்ந்தவர்களை மேல்சாதி இந்துகள் விலக்கி வைத்து இழிவு செய்தபோது, வைகுண்டர். </span></p><p><span style="font-size: medium;">அவர்களோடு ஒன்றாக அமர்ந்து சமபந்தி உணவு உண்டார். அந்த வழக்கத்தை தனது மார்க்கத்தில் கொண்டு வந்தார். கூடவே, பொதுக்கிணற்றில் நீர் அள்ளி குடிக்க தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, முத்திரைக்கிணறு என்ற பெயரில் அவர்களுக்கென கிணறுகளை வெட்டியவர் அய்யா வைகுண்டர். சமத்துவத்தை வெளிப்படுத்த, அய்யாவழி மார்க்கத்தில் பக்தர்கள் தலையில் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். நெற்றியில் தொட்டு நாமம் வைத்திருப்பார்கள். வைகுண்டர் வாழ்ந்த காலத்தில் தீட்டு பட்டுவிடும் என்பதற்காக விபூதி, சந்தனத்தை தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொடாமல் விசிறி எறியும் பழக்கம் உண்டு. </span></p><p><span style="font-size: medium;">அதற்கு மாற்றாக அய்யாவழி மார்க்கத்தில் எந்த சாதியாக இருந்தாலும் பக்தர்களுக்கு நாமத்தை நெற்றியில் தொட்டு வைப்பது வழக்கம். துவையல் பந்தி என்ற பெயரில் பக்தர்களுக்கு சைவ உணவு, மார்க்க நெறிகளை பயிற்றுவித்தார். நிழல் தங்கல் என்ற பெயரில் அமைக்கப்பட்ட மையங்களில் பொதுவான சமையல்கூடம், தொடக்க பள்ளிகள் நடைபெற்று வந்தன. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">அன்றைக்கு பார்ப்பனர்களை வைத்து நடந்த திருமண நிகழ்ச்சிகளை அய்யா வைகுண்டர் மாற்றினார். அய்யாவழி மார்க்கத்தில் நடைபெறும் திருமணங்களில், பார்ப்பனர்களுக்கோ, வடமொழிக்கோ எந்த வேலையும் இல்லை. தாழ்த்தப்பட்ட சாதியினர் கல்வியறிவு பெறவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் அய்யா வைகுண்டர். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">அன்றைய காலத்தில் சாதி தீண்டாமை தீவிரமாக இருந்தது. அய்யா வைகுண்டர், நாராயண குரு ஆகியோர் ஆன்மிக தன்மையில் தங்களது சீர்திருத்தங்களை மக்களிடையே கொண்டு சென்றனர். இந்த வகையில் நாடார், ஈழவர் ஆகிய இனங்கள் சாதி இழிவிலிருந்து, தீண்டாமையிலிருந்து மெல்ல தப்பின. மேற்சொன்ன இருவரோடு சமகாலத்தில் புலையர்களுக்கு ஆதரவாக அய்யன் காளி இயங்கத் தொடங்கினார். இவரது பதிலடி, ராணுவ தன்மை கொண்டது. அடிக்கு அடி, உதைக்கு உதை என வன்முறையை அடிப்படையாக கொண்டது. அந்த இனத்தில் அய்யன் காளி அவர்களின் செல்வாக்கு பெரியது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">வெ.நீலகண்டன் அய்யாவழி என்ற நூலை சூரியன் பதிப்பகத்தின் வழியாக எழுதி வெளியிட்டிருக்கிறார். குறைந்தபட்சம் எண்பது பக்கம் கொண்ட இந்த நூலைப் படித்திருந்தால்கூட அய்யா வைகுண்டர் எதற்கு உழைத்தார் என புரிந்திருக்கும். மகாத்மா காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தொடங்கினார் என்று நாக்பூர் சென்று அவர்களின் மேடையில் சொன்னால் எப்படியிருக்கும்? எதிர்காலத்தில் மதவாத கைக்கூலிகள் அதற்கும் தயங்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம். இந்த நேரத்தில் ட்விட்டரில் கோழியார் என்பவர் இட்ட பதிவு நினைவுக்கு வருகிறது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">பிறரது காலை நக்கி பிழைத்து வாழக் கற்றுக்கொண்ட நாய்கள், யாரையும் நிமிர்ந்து பார்ப்பதில்லை</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">கோமாளிமேடை டீம் </span></p><div><span style="background-color: #1e2028; color: #dbdee2; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px;">Ayyavazhi mythology is the mythology of the South Indian religious faith known as Ayyavazhi, which is officially considered a Hindu sect. The main source of Ayyavazhi mythology is the Ayyavazhi scripture, Akilathirattu Ammanai, and its supplement, Arul Nool. The Akilathirattu Ammanai is a ...</span><span style="background-color: #1e2028; color: #dbdee2; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px;"> </span><a class="svelte-16jefb" href="https://en.wikipedia.org/wiki/Ayyavazhi_mythology" style="background-color: #1e2028; box-sizing: inherit; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px; outline: none !important; text-decoration-line: none;" target="_self">Wikipedia</a></div>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-46583633145512293922024-03-12T17:37:00.000-07:002024-03-12T17:37:28.938-07:00அறமதிப்பீடுகளை பின்பற்றும் பழக்கம் எப்படி தொடங்குகிறது?<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZTB02Tuh1uRlcf6Sn3EJHRg93BjTDoxn9iuApPsZ3nbV48erFuLe-E9aJfUb8KT5woYA1xKAJsuefGuqn_GckyuvGNqJ0gy5AWly5ldBiVHJVRY7kUBzg20gGbuutS4cIYe8FaHyjFu-22IBXYP8Q6nTfGWa3kIP8UCwcTF9Jqu2xOzplRsackdV6d4UF/s860/kohlberg-moral-development-1024x1024.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="860" data-original-width="860" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZTB02Tuh1uRlcf6Sn3EJHRg93BjTDoxn9iuApPsZ3nbV48erFuLe-E9aJfUb8KT5woYA1xKAJsuefGuqn_GckyuvGNqJ0gy5AWly5ldBiVHJVRY7kUBzg20gGbuutS4cIYe8FaHyjFu-22IBXYP8Q6nTfGWa3kIP8UCwcTF9Jqu2xOzplRsackdV6d4UF/s320/kohlberg-moral-development-1024x1024.webp" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPOCbUBzgOi2S-EbJCE0nFMcvzT7xlIzbTTSw0oW6MMSOW0cYUs-xM9mf1FyJVBt5kew5MBO9ntR3ZK3_65GYdviSvAq3gyjI5cHUhPSQROtTCP9i5m0Hctt4RWjjlvUIBORvSJ6Wj5mF9YwP1smUuhpd-DlLiunKpQYiOKebLk3gZ658YeVLK0a0JXCcA/s600/lawrence-kohlberg.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="312" data-original-width="600" height="166" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPOCbUBzgOi2S-EbJCE0nFMcvzT7xlIzbTTSw0oW6MMSOW0cYUs-xM9mf1FyJVBt5kew5MBO9ntR3ZK3_65GYdviSvAq3gyjI5cHUhPSQROtTCP9i5m0Hctt4RWjjlvUIBORvSJ6Wj5mF9YwP1smUuhpd-DlLiunKpQYiOKebLk3gZ658YeVLK0a0JXCcA/s320/lawrence-kohlberg.webp" width="320" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;">லாரன்ஸ் கோஹ்ல்பர்க் </span></p><p><span style="font-size: medium;">lawrence kohlberg</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஒருவரிடம் அறம் சார்ந்த மதிப்பீடுகள் எப்படி உள்ளன என்பதை லாரன்ஸ் அறிய நினைத்தார். இதற்கென 72 சிறுவர்களை பங்கேற்க வைத்து இருபது ஆண்டுகளாக சோதித்தார். இவர்களின் வயது வரம்பு 10 முதல் 16 வரை. இதை எளிமையாக புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ஒருவரிடம் காசு இல்லை. ஆனால் அவரது நோயுற்ற மனைவிக்கு மருந்துகள் தேவை. அதை மருந்தகத்தில் இருந்து திருடவேண்டும் அல்லவா? இப்படி திருடுவதில் மூன்று அம்சங்கள் உள்ளன. பரிசு, தண்டனை, பழிக்குப்பழியாக கிடைக்கும் தண்டனைகள் என அம்சங்களை ஒருவர் யோசித்துப் பார்க்கலாம். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">மக்கள் நிறையப் பேர் ஏன் திருட்டுகளில் ஈடுபடாமல் இருக்கிறார்கள்? அதற்கு முக்கியக் காரணம், அரசின் கடுமையான சட்டங்கள், அதிகாரத்தின் மீது கொண்ட பயம் காரணமாக வரும் கீழ்ப்படிதல். இதன் காரணமாக குற்றங்கள் குறைவாகவே ஏற்படுகின்றன. இதற்கு அடுத்ததாக, சரி, தவறு என்பதற்கு கிடைக்கும் பரிசுகள் வருகின்றன. மூன்றாவது நிலையாக ஒருவர் என்னை அடித்தால், நான் அவரைத் திருப்பி அடிப்பேன் என்று கூறுவது வருகிறது. இந்த நிலை பின்விளைவுகளை/எதிர்வினையை அடிப்படையாக கொண்டது. மேற்சொன்ன கருத்துகள் ஒருவரின் சிறுவயதை அடிப்படையாக கொண்டவை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">நோக்கங்களை லட்சியங்களை தனது நலனுக்காக அமைத்துக்கொண்டு செயல்படுவதை லாரன்ஸ் குறிப்பிடுகிறார். சிறந்த குண இயல்பு கொண்டவன், கொண்டவள் என ஒருவர் பிறரால் அழைக்கப்பட்டால், அவர் இந்த வகையில் வருவார். குறிப்பிட்ட நோக்கத்தை அடிப்படையாக கொண்டு அமைதியாக இயங்கி வருவார். சமூக நன்மைக்காக சட்டங்களை மதித்து அதற்கு ஒப்புதல் வழங்கி ஒழுகி வாழுவதையும் கூட இதற்கடுத்ததாக கூறலாம். தனிநபர் உரிமை சார்ந்து சட்டங்கள் அதை வழங்காதபோது அதை எதிர்க்கும் மனநிலை. இப்படியான குணநிலை கொண்டவர்கள் சமூகத்தில் மிக குறைவானவர்களாகவே இருப்பார்கள். இருந்தால் பத்து தொடங்கி பதினைந்து சதவீதம் வரை இருப்பார்கள். அரசின் கொள்கைகளை எதிர்த்து, நீதிக்காக மக்கள் போராட்டங்களை நடத்தும் தலைவர்கள் இந்தப் பிரிவில் வருவார்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">குழந்தைகள் பிறருடன் பழகுவதன் வழியாக மரியாதை, மனிதநேயம், காதல் ஆகியவற்றை அறிந்து அற மதிப்பீடுகளை அடையாளம் கண்டுகொள்வார்கள். நாம் எதையும் அவர்கள் மீது திணிக்க வேண்டியதில்லை என்று லாரன்ஸ் கருதினார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">லாரன்ஸ் கோஹ்ல்பர்க் </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">நான்கு பிள்ளைகளில் இளையவர். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்தபோது, இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்திருந்தது. கப்பல் ஓட்டுபவராக வேலை செய்தார். அந்த பணியில் யூதர்களை பாலஸ்தீனத்திற்கு கொண்டு வந்து சேர்க்க உதவினார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">1948ஆம் ஆண்டு, லாரன்ஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பிறகு, கற்பித்தல் ஆய்வு என இயங்கி 1958ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தைப் பெற்றார். யேல், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்திருக்கிறார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">1971ஆம் ஆண்டு, லாரன்சிற்கு உடலில் ஒட்டுண்ணி தாக்குதல் ஏற்பட்டது. இந்த பாதிப்பை அவரால் குணப்படுத்த முடியவில்லை. எனவே, வாழ்க்கை முழுக்க வலியும், மன அழுத்தமும் தொடர்ந்தது. 1987 ஆம் ஆண்டு, ஜனவரி 19 அன்று மருத்துவச் சிகிச்சையை முடித்துக்கொண்டு வந்தவர், அட்லாண்டிக் கடலில் இறங்கி தற்கொலை செய்துகொண்டார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">முக்கிய படைப்புகள் </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">1969 ஸ்டேஜ் அண்ட் சீக்வென்ஸ் </span></p><p><span style="font-size: medium;">1976 மாரல் ஸ்டேஜஸ் அண்ட் மாரலைசேஷன்</span></p><p><span style="font-size: medium;">1981 தி பிலாசபி ஆஃப் மாரல் டெவலப்மெண்ட்</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இதுவரை உளவியல் கோட்பாடுகள், அறிஞர்களை அறிந்துகொள்ள கட்டுரையை வாசித்தவர்களுக்கு நன்றி. இத்தோடு இந்த தொடர் நிறைவு பெறுகிறது. </span></p><p>மூலநூல் தி சைக்காலஜி புக் - டிகே புக்ஸ் </p><p><a href="https://www.amazon.com/Psychology-Book-Ideas-Simply-Explained/dp/0756689708" style="font-size: large;">https://www.amazon.com/Psychology-Book-Ideas-Simply-Explained/dp/0756689708</a></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><br /></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-66250502372301754582024-03-12T17:31:00.000-07:002024-03-12T17:31:16.118-07:00வன்முறையை ஒத்திகை செய்து பார்த்து பின்தொடரும் குழந்தைகள்!<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZDXO3AYBeqqW_vin59lk-9v3EarDMvwgpRbqV9c70Hlr5-folEaWZqQD9elnfOgo0jr27XMfikocyyAmDi1V5PIO27MTYw9SIb-TJp8XCsFRwApoNchydDVu3v-mxEVhOtnPyr16VmViQ_PTunRZO5iadVu7t7T63TUyC2yj2GU7dNCRlqmO_icLD6I7V/s412/6426c6ed101d4229f6bfb2f3_Banduras%20Bobo%20doll%20experiement.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="241" data-original-width="412" height="187" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZDXO3AYBeqqW_vin59lk-9v3EarDMvwgpRbqV9c70Hlr5-folEaWZqQD9elnfOgo0jr27XMfikocyyAmDi1V5PIO27MTYw9SIb-TJp8XCsFRwApoNchydDVu3v-mxEVhOtnPyr16VmViQ_PTunRZO5iadVu7t7T63TUyC2yj2GU7dNCRlqmO_icLD6I7V/s320/6426c6ed101d4229f6bfb2f3_Banduras%20Bobo%20doll%20experiement.webp" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibPhyphenhyphenYyhNlJo23-gckkkhBQPlRGSkt4LQyROoza_O3njpmAb8Rx02tGL4deL3RjylcHNEoDJjSRjaNrE6s5kaRuQDr8domfmjOiJ-Hpysp9l5LrtTo3GZWnOhMChZVuj3IJM_Dv_C60K6TdzAEmLF60HsI3AXp-3sBQK1XPL1m0f6i1RwVG4Scbq8t2AoJ/s284/ab_color.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="284" data-original-width="216" height="284" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibPhyphenhyphenYyhNlJo23-gckkkhBQPlRGSkt4LQyROoza_O3njpmAb8Rx02tGL4deL3RjylcHNEoDJjSRjaNrE6s5kaRuQDr8domfmjOiJ-Hpysp9l5LrtTo3GZWnOhMChZVuj3IJM_Dv_C60K6TdzAEmLF60HsI3AXp-3sBQK1XPL1m0f6i1RwVG4Scbq8t2AoJ/s1600/ab_color.webp" width="216" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">albert bandura</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">குழந்தைகளின் வன்முறை பற்றி பார்த்தோம். வன்முறையை ஒருவர் செய்வதைப் பார்த்து நாம் கற்கிறோமா அல்லது பொழுதுபோக்காக பார்க்கும் திரைப்படங்கள், விளையாடும் விளையாட்டுகளில் இருந்து கற்கிறோமா என்ற விவாதம் எப்போதும் உள்ளது. ஆல்பெர்ட் பாண்டுரா, குழந்தைகளின் மனதில் வன்முறை எப்படி படிகிறது என்பதை அறிய பொம்மை சோதனை ஒன்றை நடத்தினார். 36 சிறுவர்கள், 36 சிறுமிகள் என கூட்டி வந்து அவர்களை மூன்று பிரிவாக பிரித்தார். இதில், ஒரு குழுவுக்கு பெரியவர்கள் பொம்மையை அடித்து உதைத்து திட்டுவது ஆகியவற்றை செய்வதைப் பார்க்க வைத்தனர். அடுத்து, இன்னொரு பிரிவினருக்கு பொம்மையை மென்மையாக கையாள்வதைக் காட்டினர். இதில் வயதில் மூத்தவர்கள் பொம்மைகளை திட்டி, அடித்து உதைத்து சேதப்படுத்துவதைப் பார்த்த குழந்தைகள் அதை அவர்களும் நினைவில் வைத்துக்கொண்டு திரும்ப செய்தனர். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">டிவி சேனல்கள், திரைப்படங்கள், கணினி விளையாட்டுகளில் முன் அறிவிப்போடு வன்முறையான அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை ஒருமுறை விளையாடுபவர்கள் அதிலுள்ள சுவாரசியத்திற்காக திரும்ப விளையாடுவார்கள். இப்படி வெற்றியடைந்த திரைப்படங்கள், விளையாட்டுகள், டிவி தொடர்கள் ஏராளம் உண்டு. இத்தகைய படங்களைப் பார்ப்பவர்கள் மனநிலை எப்படி இருக்கும்? வன்முறையால் கவர்ந்திழுக்கப்பட்டு குற்றங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உண்டா? உளவியலாளர்களைப் பொறுத்தவரை பொழுதுபோக்காக வன்முறையைப் பார்ப்பவர்கள் தங்கள் மனதில் உள்ள வன்முறை உணர்வை தீர்த்துக்கொள்கிறார்கள். அது ஒரு வடிகாலாக அமைகிறது என்று கூறுகின்றனர். இதை கதார்சிஸ் என்று குறிப்பிடுகின்றனர். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இந்த நிலையை ஆல்பர்ட் பாண்டுரா ஏற்கவில்லை. பிறரைப் பார்த்து முன்மாதிரியாக கொண்டு வன்முறையில் குழந்தைகள் இறங்குகிறார்கள் என்ற கோட்பாட்டைக் கூறியவர், மேற்சொன்ன கருத்தை ஆதரித்தால்தான் ஆச்சரியம். சமூக அறிவுத்திறன் சார் கோட்பாடு, ஆளுமை கோட்பாடு, சிகிச்சை முறைகள் ஆகியவை ஆல்பெர்டின் பங்களிப்பு. குண இயல்பு சார்ந்த கோட்பாடுகள், அறிவுத்திறன் கோட்பாடுகள் ஆகிய இரண்டுக்கும் இடையில் பாலமாக அமைந்த கோட்பாடுகள் என இவரைக் கூறலாம். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">கவனம், நினைவகம், ஊக்கம் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளை ஆல்பெர்ட் செய்து வந்தார். மக்கள் தகவல்களை எப்படி பெறுகிறார்கள், அதை எப்படி பரிசீலித்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அறிய முனைந்தார். இந்த காரணத்திற்காகவே உலகில் செல்வாக்கான உளவியலாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். </span></p><p><br /></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-68017652460167332642024-03-12T17:26:00.000-07:002024-03-12T17:26:33.663-07:00சூழல் சட்டங்களுக்கு எதிராக ஐரோப்பாவில் விவசாயிகள் போராட்டம்!<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsT7XNyi1BGNyT4xndi5dmtSapqgCWePRDStwpXJmTIP-d0L3ApniGkKcSVfPKtfpQa7-m9BqEwBuWNN53HvszgCGiYQ1ArieNBN8I9jClbiup1YALXvwYXzv_APYgcAOcU-Vbubtvy_sGvWa_C1p_Xnhkw5OiU8K6LzG6rn7heaNEewhubtrUz3trB3hJ/s1280/cows-2641195_1280.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="1280" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsT7XNyi1BGNyT4xndi5dmtSapqgCWePRDStwpXJmTIP-d0L3ApniGkKcSVfPKtfpQa7-m9BqEwBuWNN53HvszgCGiYQ1ArieNBN8I9jClbiup1YALXvwYXzv_APYgcAOcU-Vbubtvy_sGvWa_C1p_Xnhkw5OiU8K6LzG6rn7heaNEewhubtrUz3trB3hJ/s320/cows-2641195_1280.jpg" width="320" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஐரோப்பாவில் விவசாயிகள் போராட்டம்!</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">விவசாயிகள் மேற்குலக நாடுகளில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரசு விதிமுறைகளை மாற்றக்கோரி பெரும் திரளாக போராடி வருகிறார்கள். போலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உக்கிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. காலநிலை மாற்றம், ஐரோப்பிய யூனியனின் சூழல் பாதுகாப்பு விதிமுறைகள், இறைச்சி, தானியங்களை மலிவான விலைக்கு அரசுகள் இறக்குமதி செய்வது, உரவிலை ஏற்றம் ஆகியவை முக்கியமான காரணங்கள். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரும் இன்னொரு மறைமுக காரணி. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">உலக நாடுகளில் வேறுபாடுகள் இன்றி வெப்ப அலை, வெள்ளம், பஞ்சம், காட்டுத்தீ பாதிப்புகள் ஏறபட்டு வருகின்றன. இந்த பாதிப்புகள் ஏற்படும் கால அளவு நீண்டுகொண்டே வருகிறது. வெப்பம் இயல்பாகவே அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் கடந்த 2022, 2023 ஆண்டுகளில் ஆலிவ் எண்ணெய் உற்பத்தி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. ஸ்பெயின் நாட்டில் கோதுமை, அரிசி, பார்லி ஆகிய தானியங்கள் உற்பத்தி பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஜெர்மனி, போலந்து நாடுகளில் அதிக மழைபொழிவு காரணமாக கோதுமை பயிர் சேதமாகி அறுவடை செய்யும் காலம் தவறிப்போயுள்ளது. இத்தாலியில், காற்றில் அதிகரித்துள்ள ஈரப்பதம் காரணமாக ஆப்பிள், பேரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. க்ரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பயிர்களின் மூலமாக கிடைக்கும் வேளாண்மை வருமானம் இருபது சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஐரோப்பாவில் மக்கள் விரைவில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரும் வாய்ப்புள்ளதாக ஐநாவின் காலநிலை மாற்ற கூட்டமைப்பு கூறியுள்ளது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">2020ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன், பசுமை கொள்கைகளை உருவாக்கி 2050 ஆம் ஆண்டு என எல்லை ஒன்றை நிர்ணயம் செய்தது. பசுமை இல்ல வாயுக்களின் அளவை 55 சதவீதமாக குறைப்பதே முக்கிய நோக்கம் என்று கூறி, அதற்காக காலகட்டமாக 2030ஆம் ஆண்டைக் கூறியது. வேளாண்மை துறையின் மூலம் உருவாகும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு பதினொரு சதவீதமாக உள்ளது. இதைக்குறைக்கவே ஐரோப்பிய யூனியன் முயன்று வருகிறது. பயிர்கள் வளர பயன்படுத்தும் உரங்கள் வழியாக நைட்ரஸ் ஆக்சைடு அதிகளவு காற்றில் கலக்கிறது. இந்த வாயு, கார்பனை விட ஆபத்தானது. 2030ஆம் ஆண்டுக்குள் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவின் அளவை 20 சதவீதமாக குறைத்து உரங்களின் பயன்பாட்டை பாதியாக குறைக்க திட்டம் தீட்டப்பட்டது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஐரோப்பிய யூனியன் பசுமை இல்ல வாயு குறைப்பு திட்டங்களை பெரிதாக குறை சொல்ல முடியாது. ஆனால், இதன் காரணமாக வேளாண்மை துறை தீவிர கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக, பொருளாதார சுதந்திரம் பறிக்கப்பட்டதாக விவசாயிகள் எண்ணுகிறார்கள். எரிபொருள் விலை உயர்வு, சர்க்கரை, முட்டை மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுவது ஆகிய அரசின் செயல்பாடுகள் விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. சூழல் கட்டுப்பாடுகள் பொருளாதார ரீதியாக விவசாயிகளை நலிவுபடுத்துகிறது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">பயிர்களை உற்பத்தி செய்ய அதிக முதலீடு செய்யவேண்டியுள்ளது. எனவே, அவர் குறைவாக பயிர்களை பயிரிடுவார். இறுதியாக அவர் அரசுக்கு எதிராக போராடுவதற்கே வாய்ப்புகள் உள்ளன. ஐரோப்பிய யூனியன், உரங்களை சிறிது காலத்திற்குப் பிறகு முழுமையாக தவிர்த்துவிட்டு இயற்கை விவசாயத்தை செய்யவேண்டும் என பரிந்துரைத்துள்ளது. சூழல் ஆர்வலர்கள், பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளை முழு உலகிற்கும் ஆபத்து ஏற்படுத்துகிறார்கள் எனக்கூறி பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஐரோப்பிய யூனியன் தலைவரான வான் டெர் லெயன், தனது உரையில் உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் கொள்கையை கைவிடுவதாக கூறினார். இதற்குப் பிறகு, 2040ஆம் ஆண்டுக்குள் தொண்ணூறு சதவீத பசுமை இல்ல வாயுக்களை குறைக்கவிருப்பதாக அறிவித்தார். இதில் குறிப்பாக வேளாண்மைத் துறையில் உள்ள மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு பற்றியெல்லாம் கூறவில்லை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஜெர்மனி வேளாண்மை பயன்பாட்டிற்கான டீசல் மானியத்தை நிறுத்த நினைத்திருந்தது. ஆனால் இப்போது விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ளதால், இப்போதைக்கு மானியத்தை நிறுத்தவில்லை என்று கூறியுள்ளது. பிரான்ஸ் நாட்டு அரசு, உரங்களின் பயன்பாட்டை நிறுத்த அறிவிக்கவிருந்த தேசிய திட்டத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இந்தியன் எக்ஸ்பிரஸ் </span></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-74550430908654857832024-03-11T19:33:00.000-07:002024-03-11T19:33:22.460-07:00தனது குடும்பத்தை அழித்த படைத்தளபதியை பழிவாங்க முயலும் பலவீனமான எல்லைப் பாதுகாப்பு படை வீரனின் போராட்டம்!<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZWtL29pcvphT4-vkgYTtmUMZzc76s5CJyHB4fvvlmjD6oD_R8JwbFdGqqTUOwqavZqzXjf0tKbhXyCW10FvBe60XfeF0mksH-yV1LM87CnCEylggaDxiCbJWBm9KTB77mJLY7UHqc06DpWhqdH6cHSVywpPGg8T7HdT7Mr03Sdl4d0I_EcGdKN1pceLYK/s860/ever%20(1).webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="484" data-original-width="860" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZWtL29pcvphT4-vkgYTtmUMZzc76s5CJyHB4fvvlmjD6oD_R8JwbFdGqqTUOwqavZqzXjf0tKbhXyCW10FvBe60XfeF0mksH-yV1LM87CnCEylggaDxiCbJWBm9KTB77mJLY7UHqc06DpWhqdH6cHSVywpPGg8T7HdT7Mr03Sdl4d0I_EcGdKN1pceLYK/s320/ever%20(1).webp" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTkMxtMYP0LyH4EKCaAo2NHlvEp2YCtdknTUvrOvCMBIF9sRbAiu-EI03HiNYCYXSf5hkRxJzUjEWjQeXwtW-Bj-s5tCgbRsmg2C03-kPeQmbArVOpZmG3sAq_wecpyJIgMh4Nm8mLcWjGwzxEUHWig8BUAEpcxyrxgw8QvaqJLP_8v1qtBkPTa-JkrlT2/s860/ever-night-chen-fei-yu-song-yi-ren-021.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="573" data-original-width="860" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTkMxtMYP0LyH4EKCaAo2NHlvEp2YCtdknTUvrOvCMBIF9sRbAiu-EI03HiNYCYXSf5hkRxJzUjEWjQeXwtW-Bj-s5tCgbRsmg2C03-kPeQmbArVOpZmG3sAq_wecpyJIgMh4Nm8mLcWjGwzxEUHWig8BUAEpcxyrxgw8QvaqJLP_8v1qtBkPTa-JkrlT2/s320/ever-night-chen-fei-yu-song-yi-ren-021.webp" width="320" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">எவர் நைட்</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">சீன டிராமா</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">முதல் பாகம் அறுபது எபிசோடுகள் </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">நிங்க் சூ, வெய் சிட்டி ராணுவத்தில் வேலை பார்க்கிறான். அவனை மரம் வெட்டுபவன் என கூறிக்கொள்கிறான். எல்லையில் உள்ள கொள்ளைக்காரர்களை அடித்து உதைத்து கொல்வதுதான் வேலை. அவனுக்கு வீட்டில் வேலை செய்ய சாங்சாங் என்ற சிறுமி இருக்கிறாள். அவளை குழந்தையாக இருக்கும்போதில் இருந்து நிங்க் சூ , தெருவில் இருந்து எடுத்து வளர்க்கிறான். இருவருக்குமான மனப்பொருத்தம் அந்தளவு நேர்த்தியாக உள்ளது. உடல் இரண்டு என்றாலும் மனசு ஒன்று. இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். நிங்க் சூ, ராணுவ வீரன். அவனுக்கு வீட்டில் சாப்பாடு தயாரிப்பது, உடைகளை துவைப்பது, வெந்நீர் போடுவது என அனைத்து வேலைகளையும் சாங்சாங் செய்கிறாள். அவளுக்கு நிங்க் சூ சொல்வதுதான் எல்லாம். வேறு எதுவும் முக்கியமல்ல. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">தனது பெற்றோரைக்கொன்றவர்களை பழிவாங்க உடல்பலத்தோடு ஆன்மிக ஆற்றலும் தேவை என நிங்க் சூவுக்குத் தெரியும். எனவே, டேங்க் பேரரசின் தலைநகரத்தில் உள்ள டேங்க் அகாடமியில் சேர முயல்கிறான். இத்தனைக்கும் அவனுடைய உடலில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் அனைத்துமே அடைபட்டுவிட்டன. ஆனாலும் தற்காப்புக்கலைகளை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்பவன், உடல் அளவில் ஓரளவுக்கு வலிமையாகவே இருக்கிறான். அது கொள்ளையர்களை அழிக்க போதுமானதாக இருக்கிறது. வெய் சிட்டியில் அவனது நண்பர்கள் கொள்ளையர்களால் இறந்துபோகும் நிலையிலும் மனம் தளராமல் அங்கேயே நின்று அவர்களை முற்றாக அழித்துவிட்டு திரும்புகிறான். வெய் நகர பாலைவனை சண்டைக் காட்சிதான் நாயகனுக்கான அறிமுக காட்சி. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">வெய் நகர ராணுவத் தலைவர் ஓல்ட் மா, நிங்க் சூவின் அப்பா போன்றவர். அவர்தான் அவனை வளர்த்து தற்காப்புக்கலை கற்றுக்கொடுத்து ராணுவத்தில் சேர்த்துக்கொள்கிறார். அவரிடம் டேங்க் இளவரசி தன்னை நகரம் வரை கொண்டு சேர்க்கும் வேண்டுகோளைக் கொண்டு வருகிறாள். அதற்கு வழிகாட்டியாக பாதுகாப்பாக நிங்க் சூ செல்கிறான். கூடவே அவனுடன் சாங்சாங்கும் செல்கிறாள். தனது வேலையை முடித்துவிட்டு டேங்க் அகாடமி சென்று சேர்வதுதான் அவனது நோக்கம். அந்த பயணத்தில் இளவரசியை படாதபாடு பட்டு நிங்க்சூ காப்பாற்றுகிறான். இளவரசிக்கு அவளது உருப்படாத தம்பியை அரசனாக்கும் எண்ணம் இருக்கிறது. அதற்கு நிங்க் சூ போன்ற வீரனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மனதில் திட்டம் உருவாகிறது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">நிங்க் சூ, ஒரே பார்வையில் இளவரசி பல்வேறு சூழ்ச்சியை செய்பவள் என்று அறிந்துகொள்கிறான். எனவே, அவளுக்கு அரச மரியாதையை பிறர் அளிக்கும்போது அதை அவன் கொடுப்பதில்லை. அவளுக்கே அது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் அவன் அவளை உதவாக்கரை என்று மனதில் நினைத்துக்கொள்வதோடு அதை வெளிப்படையாகவும் கூறுகிறான். இளவரசியை அரசியல் காரணங்களுக்காக பழங்குடி இனத்தில் கட்டிக்கொடுக்கிறார்கள். அங்கு, கணவன் இறந்துவிட்டால் மனைவியை அவனோடு சேர்த்து வைத்து எரித்துவிடுவது வழக்கம். அது அவர்கள் நம்பிக்கை. அங்கிருந்து தப்பி டேங்க் நாட்டிற்கு வருகிறாள். அவளைக் கொல்ல இரண்டாவது தாயின் தம்பி தனது பலத்தை வைத்து முயல்கிறார். படுகொலை செய்யும் ஆட்களை தயார் செய்கிறார். அவர்களை நிங்க் சூவும், குயின்சன் என்ற தற்காப்புக்கலை மாஸ்டரும் சேர்ந்து தடுக்கிறார்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">நகரத்திற்கு வரும் நிங்க் சூவும், சாங் சாங்கும் பிழைக்க வழி தேடுகிறார்கள். நிங்க் சூ, காலிகிராபி எனும் கலையில் தேர்ச்சி பெற்றவன். அழகாக எழுதுவான். அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயல்கிறார்கள். அவனது காலிகிராபி திறமையைப் பார்த்து தற்காப்புக்கலை வல்லுநர் யான் சே , தனது மாணவனாக்கிக் கொள்ள முயல்கிறார். அவர் டேங்க் நகரத்தின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பொறுப்பானவர். தனது கலையை சீடன் கிடைத்தால் அவனுக்கு கற்றுக்கொடுத்துவிட்டு ஓய்வெடுக்க நினைக்கிறார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">டேங்க் நாட்டில் அரசியல் ஆலோசகரான ஃப்யூ சூ இருக்கிறார். இவர்தான், டேங்க் அகாடமி தலைவர். இவருக்கு பனிரெண்டு சீடர்கள் உள்ளனர். அரசியலில் நேரடியாக தலையிடாதவரான தலைவர், அரசனைத் தேர்ந்தெடுத்து ஆட்சி செய்ய அனுமதிக்கும் அளவுக்கு செல்வாக்கும் தெளிவும் கொண்டவர். அப்படி தேர்ந்தெடுத்தவர்தான் தற்போதைய மன்னர். மன்னருக்கு தம்பி ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர் பேராசை கொண்டவரே ஒழிய நாட்டை வழிநடத்தும் நேர்மை கொண்டவரல்ல. சுயநலனுக்காக யாரையும் அடகு வைக்கும் இயல்பு கொண்டவர். இவர், டேங்க் நாட்டை அபகரிக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார். இளவரசியும் அரியணையை தனது தற்குறி தம்பியை அரசனாக்க முயல்கிறார். ஆனால் இவர்களின் முயற்சிக்கு பழங்குடி இன சித்தியும், அவரது ஆறுவயது பிள்ளையும். ராணுவத் தளபதி ஷியா ஹூவும் தடையாக இருக்கிறார்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">நிங்க் சூ, படைத்தலைவர் லின் வீட்டில் நடந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட ஆட்களை தேடி வருகிறான். அதில் கிடைத்த தகவல்கள்படி, சில ஆட்களை குறித்து வைத்து அவர்களைக் கொல்ல முயல்கிறான். அதில் ஒருவரை விலைமாதுக்கள் இல்லத்தில் கட்டிவைத்து உதைத்து விசாரிக்கிறான். ஆனால் அவர் திடீரென தப்பி ஓடி வாசல்படி தடுக்கி விழுந்து சாகிறார். இந்த முயற்சியின்போது, நிங்க் சூவை, வாள் வீரர் சாவோ பார்த்துவிடுகிறார். அவருக்கு அவனது துணிச்சல் பிடித்துப்போகிறது. இந்த நேரத்தில் அவன், லின்னை தேசதுரோகி என்று கூறிய அவரது கீழ்நிலை அதிகாரியைக் கண்டுபிடிக்கிறான். அவர் டேங்கிலேயே கொல்லராக வேலை செய்து வருவதை ஒருநாள் முழுக்க நின்று பார்க்கிறான். பிறகு அவரை தற்கொலை செய்துகொள்ள வைக்கிறான். இருவர் இயற்கைக்கு மாறாக இறந்துபோக, நகர காவல்துறை அதைப்பற்றி விசாரிக்கத் தொடங்குகிறது. அதேநேரத்தில் டேங்க் அகாடமி தேர்வும் நடைபெறுகிறது. அந்த தேர்வில் நிங்க் சூவுக்கு எந்த பதிலும் தெரிவதில்லை. அவனுக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வைத்துவிட்டு வருகிறான். அதிர்ஷ்டவசமாக தேர்வாகிறான். </span></p><p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;">தேர்வாகிற மாணவர்களில் அதிக மதிப்பெண் பெறுவதும் நிங்க் சூதான். ஆனால் இருப்பதிலேயே ஆன்ம ஆற்றலுக்கு தியானம் செய்யமுடியாத பலவீனமானவனும் அவன்தான். அதைப் பற்றியெல்லாம் பெரிதாக கவலை கொள்வதில்லை. நூல்களைப் படிக்க முயல்கிறான். அங்குள்ள மாணவர்கள் பலரும் பழைய நூல்கள் கட்டிடத்தில் தற்காப்பு கலை நூல்களைப் படிக்க முடியாமல் வாந்தி எடுத்து மயக்கமாகிறார்கள். இடைவிடாமல் அங்கு வந்து நூல்களை படிக்க முயல்பவன், நிங்க் சூ மட்டுமே. அப்போது அவனுக்கு சென் பிபி என்ற பனிரெண்டாவது ஆசிரியரின் உதவி கிடைக்கிறது. இந்த ஆசிரியர் பெரும் மேதாவி. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இந்த நேரத்தில் அவனது ஜென்ம எதிரியான யான் நாட்டு இளவரசன் குயிங்கை சந்திக்குமாறு சூழல் அமைகிறது. யான் நாடு, டேங்க்கால் கைப்பற்றப்பட்டு அதன் கீழே உள்ளது. அந்த நாட்டு இளவரசர்களில் ஒருவர் டேங்க் நாட்டில் கைதியாக உள்ளார். இன்னொருவர், யான் நாட்டிலேயே வளர்கிறார். யான் நாட்டில் வளரும் குயின், டேங்க் அகாடமியில் சேர்ந்து அந்த அமைப்பை முழுக்க உடைத்து நொறுக்க நினைக்கிறார். அதை உடைத்து அழித்துவிட்டால் டேங்க் நாட்டை உருக்குலைப்பது எளிது என நம்புகிறார். அதற்கான தேர்வில் பங்கேற்கிறார். ஆனால் நிங்க் சூவிடம் தோற்றுப்போகிறார். என்ன காரணம், இதய சுத்தி இல்லாததே காரணம். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து நிங்க் சூ மீது வன்மம் கொள்கிறார். முதல் பாகத்தில் குயின் மூன்று முறை நேரடியாக சந்திப்பார். நிங்க் சூ அடிக்கும் அடியில், இறுதியில் சக்தியை இழந்து பிச்சைக்காரனாக வாழும் நிலைக்கு வந்துவிடுவார். அவருக்கு நிச்சயம் செய்த பெண்ணைக் கூட சந்திக்க, உதவி செய்ய முற்பட்டாலும் அதை மறுத்துவிடுவார். அவரது கௌரவம், எந்த உதவியையும் பெற அனுமதிக்காது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">குயின் மனதில் பகையும் வெறுப்பும் மட்டுமே இருக்கும். நிங்க் சூவுக்கு குயினுக்கு கிடைத்த செல்வம், கல்வி, உணவு, மரியாதை, காதல் என ஏதுமே கிடைத்திருக்காது. ஆனாலும் அவன் பிறர் மேல் பகையோ, வன்மமோ கொள்வதில்லை. தன்னைக் கொல்ல முயல்பவர்களை மட்டுமே கொல்கிறானே ஒழிய வம்புச்சண்டைக்கு போவதில்லை. மனதில் வீண் வெட்டிப் பெருமையும் கூட இருக்காது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">நன்மை எது, தீமை எது, ஒளி என்றால் என்ன, இருள் என்றால் என்ன, உலகத்திற்கு ஆபத்து சாத்தானின் பிள்ளையால் வருமா, மனிதனின் மனதில் உள்ள இருளால் வருமா? இப்படியான பல்வேறு கேள்விகளை தொடர் எழுப்புகிறது. இதில் சிலர் ஆன்மிக அமைப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். குறிப்பா கோவில் என்ற இனக்குழு தலைவர். இவர்தான் டேங்க் நாட்டை எதிர்க்கும் முதல் முக்கிய எதிரி. இவர் வாழும் நாடு ஷிலிங். இவர்களுக்கு ஆதரவாக கிராண்ட் ரிவர் ஸ்டேட், விலக்கப்பட்ட கோவில், மானடாரி ஆகிய நாடுகள் உள்ளன. ஒளியை பாதுக்கவேண்டும். காப்பாற்ற வேண்டும் என்று ஷிலிங் நாட்டினர் செய்யும் செயல்கள் அனைத்துமே சதி, துரோகம், வஞ்சம்தான். பேச்சு தேன்போல இருந்தாலும் செயல் அனைத்துமே டேங்க் நாட்டை ஒழிப்பதை நோக்கியே உள்ளது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஃப்யூ சூ, நிங்க் சூவை டேங்க் அகாடமியின் தூதராக மாற்றுகிறார். அவனை வெளிவேலைகளுக்கு அனுப்புகிறார். டேங்க் மன்னர் உத்தரவின் பேரில் பிற ஆதரவு நாட்டுப் படைகளுடன் சென்று பழங்குடிகளை வீழ்த்துவது இலக்கு. இப்படி செல்லும்போது டேங்க் அகாடமி மாணவர்களையும் அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கிறார்கள். இந்த பணியில் நிங்க் சூ காட்டும் ஈடுபாடும் தீவிரமும் வீரமும் ஆதரவுப் படையினருக்கு அதிர்ச்சியையும், வியப்பையும் தருகிறது. டேங்க் நாட்டை வீழ்த்த வேண்டுமென்றால், பதிமூன்றாவது ஆசிரியரைக் கொல்லவேண்டும் போல என நினைக்கத் தொடங்குகிறார்கள். அந்தளவுக்கு நிங்க் சூவின் திறமை, போர் புரியும் நுட்பங்கள் உள்ளன. எதிரியாக பிறரால் கருதப்பட்டாலும் கூட திறமையான பழங்குடிப் பெண்ணை டேங்க் அகாடமியில் சேருவதற்கு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வருகிறான். அவன் நம்புகிற உண்மைக்கு எதிராக சூழ்நிலை மாறும்போது போரடவும் தயங்குவதில்லை. சாவோவின் உயிரைக் காப்பாற்ற வாக்கு கொடுத்து காசு வாங்குகிறான். அதை இறுதிவரை காப்பாற்றுகிறான். விட்டே கொடுப்பதில்லை. அதனால் அவர், அவனை தனது சகோதரன். தம்பி என அழைக்கத் தொடங்குகிறார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">சாங் சாங், நிங்க் சூவின் வீட்டுவேலைகளைப் பார்ப்பதோடு, அவன் உடல்நலத்தையும் அவளே பார்த்துக்கொள்கிறாள். அவனுக்கு அவள் ஏறத்தாழ உடன்பிறக்காத தங்கை போல. இங்கு கூறுவது நிங்க் சூவின் பார்வையில். ஆனால், சாங்சாங் நிங்க் சூ மீது வெறித்தனமான காதலில் இருக்கிறாள். தன்னைத்தவிர வேறு எந்த பெண்ணும் அவனைப் பிடித்திருக்கிறது என்று கூறுவதை காதில் கூட கேட்க விரும்புவதில்லை. போர்முனையில் நிங்க் சூ, இங்க் பாண்ட்டைச் சேர்ந்த புக் மேனியாக் என்ற இளம்பெண்ணை சந்திக்கிறான். அவள் காலிகிராபி எழுதுவதோடு, தாலிஸ்மன் எனும் கலையில் புகழ்பெற்றவள். அவளுக்கு ஏற்கெனவே நிங்க் சூவின் காலியோகிராபி மீது காதல் இருக்கிறது. அவனைப் போல அழகாக எழுதவேண்டும், வாய்ப்பு கிடைத்தால் அவனை சந்திக்கவேண்டும் என நினைக்கிறாள். நிங்க் சூ ஒருமுறை இங்க் பாண்ட் பெண்களை, ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான். ஆனால் தனது உண்மையான பெயரை வெளிப்படுத்துவதில்லை. அதற்கு காரணம், அவனுக்கு முன்னால் உள்ள எதிரிகள் யார், என்னவிதமாக யோசிக்கிறார்கள் என்பதை அறியத்தான். எனவே, அவனது அகாடமியில் படிக்கும் நண்பனை பதிமூன்றாவது ஆசிரியரின் மாணவன் போல பிரதிநிதியாக நடிக்க வைக்கிறான். கூட்டு படையில் என்னவிதமான ஆட்கள் இருக்கிறார்கள் என தெரிந்துகொள்கிறான். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இங்கு இங்க் பாண்ட் புக் மேனியாக்குடன் ஒன்றாக சேர்ந்து சண்டை போடுகிறான். அவனின் தைரியம், முடிவெடுக்கும் திறன், வீரம் என அனைத்துமே புக் மேனியாக்கை வசீகரிக்கிறது. அங்கும் லாங் குயின் வந்து வம்பு செய்கிறான். பந்தயம் வைத்து ஆன்ம ஆற்றலை அதிகம் செய்வோம் என்கிறான். யார் முதலில் செய்வது என்பதே வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. அதில் லாங் குயின் தோற்றுப்போவதோடு கோபத்தில் நிங்க் சூவை கொல்ல முயல்கிறான். நிங்க் சூ எளிமையாக தேர்ட்டீன் ஏரோ என்ற அம்புகளில் ஒன்றை பயன்படுத்துகிறான். அத்தோடு, லாங் குயின் அதுவரை சேர்த்த ஆன்ம ஆற்றல் அத்தனையும் காணாமல் போகிறது. இதயம் கடுமையாக காயம்படுகிறது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">போர்முனையில் லோட்டஸ் 32 என்ற அரக்கனை புக் மேனியாக், யே ஹோங்குயு என்ற இரு இளம்பெண்களோடு சேர்ந்து நிங்க் சூ வீழ்த்துகிறான். இந்த சண்டையில், லே ஹாரன் என்ற தற்காப்புக்கலை வல்லுநரின் கலைகள், அவனுடைய உடலுக்குள் நுழைந்துவிடுகின்றன. கூடுதலாக, அதில் டீமன் செக்ட் சக்தியும் உள்ளது. நிங்க் சூ, சண்டை போடும் ஆட்கள் அனைவருமே அவனை விட பலமடங்கு சக்தி கொண்டவர்கள்தான். ஆனால் அவன் தைரியத்தை சிறிதும் இழப்பதில்லை. புக் மேனியாக்கோடு, யே ஹோங்குயு என்ற பெண்ணும் அவனை ரகசியமாக காதலிக்கத் தொடங்குகிறாள். புக் மேனியாக்கை நிங்க் சூ தன்னுடைய வீட்டுக்கு கூட்டி வரும்போதுதான் சாங்சாங் வருந்துகிறாள். தன் காதலை எப்படி கூறுவது என தடுமாறுகிறாள். இந்த நேரத்தில் அவளை தொலைத்த உயிரியல் பெற்றோர் தங்களுடைய வீட்டுக்கு வருமாறு கேட்கிறார்கள். அவளும் இனி நிங்க் சூவிற்கு தன் தேவையில்லை என அங்கு செல்கிறாள். ஆனால் நிங்க் சூவினால் சாங் சாங் இல்லாமல் இருக்கமுடியவில்லை. உண்மையில் அவனுடைய ஆன்ம ஆற்றலில் அவளும் ஒரு கருவி. எனவே, புக் மேனியாக்கின் காதலை அவளிடம் நேரடியாக சென்று மறுத்துவிட்டு சாங் சாங்கின் காதலை ஏற்றுக்கொள்கிறான். நிங்க்சூ, சாங் சாங் காதல் எதுமாதிரியானது என்பதை தொடரில் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">முதல்பாக சண்டைக்காட்சிகள் சிறப்பாக உள்ளன. கிராபிக்சும் மோசமில்லை. நடிகர்களின் தேர்வும் நன்றாக உள்ளது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இரண்டாம் பாகத்தில் முக்கியமான பல நடிகர்கள் மாறிவிட்டனர். அதன் கதையும் எதிர்பார்த்தது போல இல்லை. அதையும் பிறகு பார்ப்போம். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">கோமாளிமேடை டீம் </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="background-color: #1e2028; color: #dbdee2; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px;">Ever Night (Chinese: 将夜) is a 2018 Chinese television series based on the novel Jiang Ye by Mao Ni. It stars Chen Feiyu and Song Yiren. The series streamed on Tencent Video beginning October 31, 2018. The second season premiered on January 13, 2020, with Dylan Wang replaced Chen Feiyu as ...</span><span style="background-color: #1e2028; color: #dbdee2; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px;"> </span><a class="svelte-16jefb" href="https://en.wikipedia.org/wiki/Ever_Night" style="background-color: #1e2028; box-sizing: inherit; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px; outline: none !important; text-decoration-line: none;" target="_self">Wikipedia</a></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><br /></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-3329826165925208182024-03-11T19:23:00.000-07:002024-03-11T19:23:31.543-07:00ஆற்றல் மாநாட்டை உருக்குலைக்க முயலும் உள்நாட்டு தீவிரவாதிகளை தடுக்க முயலும் கமாண்டோ படையின் வீரதீரம்!<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMzU9S_dTP6_ME3wUT1PV52qI4CrFVj_404nlN8U9k3yHY4WQ-XliQiPr1w1b-vzR3VnRAmHeyLgB074-6l1n825GU2gbT7FOQ2J-NI61bbGCot0-WiK8exF39FqRKDopcyVkrLl5IvZm2Z40na3cvQBKJWEvL8ReOUU00R6pY4f3xC4_KeLZZePr1_PA3/s422/4OmYr_4c.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="422" data-original-width="300" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMzU9S_dTP6_ME3wUT1PV52qI4CrFVj_404nlN8U9k3yHY4WQ-XliQiPr1w1b-vzR3VnRAmHeyLgB074-6l1n825GU2gbT7FOQ2J-NI61bbGCot0-WiK8exF39FqRKDopcyVkrLl5IvZm2Z40na3cvQBKJWEvL8ReOUU00R6pY4f3xC4_KeLZZePr1_PA3/s320/4OmYr_4c.webp" width="227" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">operation special warfare</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">c drama</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">35 எபிசோடுகள் </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ப்ளூலைட்னிங் என்ற கமாண்டோ படை. அதில் மொத்தம் பதினான்கு வீரர்கள். எட்டு பெண்கள். ஆறு ஆண்கள். இவர்கள் அனைவரும் தங்கள் வேறுபாடுகளைப் பற்றி கவலைப்படாமல் போராடி தீவிரவாதிகளை வீழ்த்தி தூய ஆற்றல் மாநாட்டை எப்படி வெற்றிகரமாக நடத்தினர் என்பதே கதை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இதில் எட்டு பெண் கமாண்டோக்கள் உள்ளனர். அவர்களில் நிங் மெங்தான் நாயகி. இவருடைய அண்ணன் தீவிரவாத தாக்குதலில், தங்கையைக் காப்பாற்றிவிட்டு இறந்துபோவார். இதன் விளைவாக அம்மாவிற்கு அழுது அழுதே கண் பார்வை போய்விடும். நிங்மெங், தனது அண்ணனைக் கொன்றவர்களை பழிவாங்க ராணுவத்தில் குறிப்பாக கமாண்டோ படையில் இணைவார். ஆனால், கமாண்டோ படை கேப்டன், நிங் மெங்கை மட்டும் வெளியேற்றுவதில் குறியாக இருப்பார். அவரை திட்டுவார். இழிவு செய்வார். ஆனால் நிங்மெங் திறமை மீது கமாண்டோ படையின் உயரதிகாரிக்கு நல்ல அபிப்பிராயம் நம்பிக்கை இருக்கும். எனவே அவர் அவளை வெளியேற்றக்கூடாது என கேப்டனை மிரட்டுவார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">அடிப்படையில் பார்த்தால் தேசப்பற்று சீரியல்தான். ஆனால், ராணுவத்தில் கூட பெண்களை ஆண் வீரர்கள்தான் காப்பாற்ற வேண்டும். அவர்கள் செய்யும் பணியின் வீரியம் புரியாது காதலிக்க ஆண்களை தேடி அலைவார்கள். பலவீனமானவர்கள் என்ற கருத்தை இந்த தொடர் நுட்பமாக பார்வையாளர்கள் மனதில் விதைக்கிறது. இயக்குநர் சிறந்த ஆணாதிக்கவாதப் படைப்பை உருவாக்கி அளித்திருக்கிறார். வெளிப்படையாக சொன்னால் தேசப்பற்று சார்ந்த தொடர் எடுப்பது தவறில்லை. ஆனால், அந்த காட்சிகள் ஒன்று கூட மனதை தொடவில்லை. அதற்கு மாற்றாக, உறவுகளை இழந்த பெண் வீரர்கள் அழுவதும், நாட்டைக் காப்பாற்ற போய் வீட்டிலுள்ளவர்களுக்கு உதவ முடியாத இயலாமையுடன் வீரர்கள் தவிக்கும் சில காட்சிகள் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது ராணுவ வீரர்களின் உளவியல் எந்தளவு குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்படுகிறது. அவர்களின் நலன், எதிர்பார்ப்பு எல்லாமே சிக்கலை ஏற்படுத்துகிறது என்ற கோணத்தில் அமைந்த காட்சிகள் பரவாயில்லை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">பெண் வீரர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சிகள், அதை செய்யும்போது ஏற்படும் தடைகள் ஆகியவற்றை நன்றாக பதிவு செய்திருக்கிறார்கள். தொடர் முழுக்கவே பெண்களை விட ஆண்கள், ஆண் வீரர்கள் ஒருபடி மேலே என்று மறைமுகமாக கூறுவது, காட்சிகளை அமைத்திருப்பது என்று திசையில் யோசித்திருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. ஆண், பெண் என இருவருக்குமே உடல் அளவில் வரம்புகள் உள்ளன. இதை யாருமே மறுக்கமுடியாது. கமாண்டோ படையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணை, உளவியல் குறைபாடு என்ற ஒரே காரணத்திற்காக அவரை தலைவர் பதவியிலிருந்து மாற்றி சாதாரண வீரராக்கி கடைசி வரையில் தனது பதவியை பெற முடியாமலேயே போகும்படியான காட்சிகள் எதற்கு? பெண்கள் அந்த பதவிக்கு தகுதியில்லை என்று கூறுவதுதான் நோக்கமா, ஆண்கள் மட்டுமே படையை நடத்தமுடியும் கூறுவதுதான் உள்நோக்கமா?</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">நிங்மெங்கிற்கு பிடிஎஸ்டி பிரச்னை இருக்கிறது. அதை அவர் பிறரிடம் மறைப்பதில்லை. ராணுவத்தில் ஒருவரைப் பற்றி முழுமையாக விசாரிக்காமலா பதவிக்கு எடுப்பார்கள், மேலும் அவர் தான் எதிர்கொள்ளும் சோதனைகளில் சிறப்பாக செயல்படுகிறார். கேப்டனோடு கேள்வி கேட்டு மல்லுக்கு நி்ற்கிறார். அவரின் குழுவில் தன்னைப் பற்றி மட்டுமல்லாது பிறரைப் பற்றியும் யோசிக்கிற ஒரே ஆள் நிங்மெங் மட்டுமே. ஆனால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கூட அவரது மனநிலை சிக்கலாகிறது என காரணம் காட்டி ஆண்களின் நாயகத்துவத்தை உயர்த்திப்பிடித்து தொடரை காதல் உணர்வு இழையோட முடிக்கிறார்கள். </span></p><p><span style="font-size: medium;">நிங்மெங்கின் படை கேப்டன் வேறுயாருமல்ல, நிங்மெங்கின் அண்ணனுடன் வேலை செய்தவர்தான். நண்பர்தான். நிங்மெங்கிற்கு ஆபத்து வரும் என அவரைக் காப்பாற்றும் விதமாக அவரது திறமையை குறைசொல்லி வெளியேற்ற முயல்கிறார். இறுதியாக அவர் மீதே மறைமுகமாக காதல் கொள்கிறார். ஆனால் காதல் என்பது என்ன? ஒருவரின் விருப்பத்தை ஒருவர் புரிந்துகொண்டு அதற்கு உதவுவது தானே? ஆனால் அந்த விஷயம் இங்கு நடக்கவில்லை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">நிங்மெங், உளவியல் பிரச்னை சிலநேரங்களில் தலையெடுக்கிறது என்றாலும் கூட பெரும்பாலான நேரங்களில் அவரே அணியை பல்வேறு ஐடியாக்களை சொல்லி வழிநடத்துகிறார். அணியை வெற்றிபெற வைக்கிறார். ஆனால் அவரை தீவிரவாதிகளுடன் சண்டை போடும்போது பலவீனமாக காட்டுகிறார்கள். ஒருமுறை அல்ல மூன்று முறைகளுக்கும் மேலாக என்பதே இங்கு முக்கியம். ஒருமுறை நிங்மெங் பசூக்கா ஏவப்படுவதை பார்க்காமல் தடுமாறுகிறார், அடுத்து, ஆயில் பீப்பாய் அருகே நெருப்பு எரிவதை பார்க்காமல் தவறவிடுகிறார். ஒருமுறை கையெறி வெடிகுண்டு வீசப்படுவதை பார்க்காமல் இருக்கிறார். உண்மையில் எப்படி ஒரு பெண்வீரர், இந்தளவுக்கு கவனக்குறைவோடு இருப்பார் என்று புரியவில்லை. இத்தனைக்கும் அவர் ராணுவத்தில் வேறொரு படையில் இருப்பவர்தான். கமாண்டோவுக்கு தேர்வாகி வருகிறார். வெடிகுண்டோ, பசூக்காவோ, துப்பாக்கியோ அவருக்கு புதிதல்ல. மூன்று முறையும் கேப்டன் அவரைக் காப்பாற்றுகிறார். இடுப்பைச் சுற்றி கைபோட்டு அணைத்து உயிரைக் காப்பாற்றுகிறார். நாயகத்துவத்தை தூக்கிப்பிடிக்க பெண் பாத்திரத்தை பலிகொடுத்து இருக்கிறார்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ராணுவப்பயிற்சிகள், தீவிரவாதிகளுடன் சண்டை ஆகியவற்றை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள், மோசமில்லை. மனிதனின் புத்திசாலித்தனம் முக்கியமா, தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி இருக்கலாமா என்று விவாதம் ஒன்றை மாநாட்டில் செய்கிறார்கள். அது பார்க்க சுவாரசியமாக உள்ளது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இதில், ஷோடுன் என்ற பெண்வீரர் வருகிறார். இவர், ஸ்னைப்பர் துப்பாக்கி வீரரைக் காதலிக்கிறார். எதற்காக என்கிறீர்களா? ஷோடுன் நேருக்கு நேராக ஆண் வீரர்களுடன் சண்டை போடும் வீராங்கனை. மற்றவிஷயங்களில் அவர் வெகு சுமார். அவர் காதலிக்கும் வீரர் லின் யி, பணக்கார குடும்ப வாரிசு, பார்க்க பப்பாளி பழம் போல மேனி. ஆனால் அவரது சிந்தனையோ பழங்கால ஆட்களைப் போல. அவரைத்தான் ஷோடுன் காதலிக்கிறார். காதலனுக்காக பித்தலாட்டங்கள், விதிமீறல்களை கூட செய்கிறார். இவரது முட்டாள்தனத்தால் காதலன் வெடிகுண்டில் சிக்கி இறந்துபோகிறார். அந்த காட்சி இருக்கிறதே, ஐயோ பார்க்கவே பரிதாபமாக உள்ளது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஷோடுன் தீவிரவாதிப்பெண்ணை துரத்துகிறார். நம் காதலிக்கு உதவலாம் என லின் யி வேறு பின்தொடர்கிறான். இருவரும் சேர்ந்து தீவிரவாதியை இரண்டு கிலோமீட்டர் வரை காட்டுக்குள் துரத்தி ஓடுகிறார்கள். ஷோடுன் தன் கையில் உள்ள துப்பாக்கியை பயன்படுத்தி காலில் சுட்டிருந்தால் கூட அவளை எளிதாக பிடித்திருக்கலாம். ஆனால் எபிசோடை இழுக்க வேண்டுமே? இறுதியாக ஓ நம் கையில் துப்பாக்கி இருக்கிறதே என நினைவுக்கு வந்து முதுகில் சுடுகிறாள். தீவிரவாதிப் பெண் இறந்துபோகிறாள். லூசுத்தனமாக அருகில் போய் உடலைப் புரட்ட, இறந்துபோகும் தருவாயில் அந்த பெண்ணோ வெடிகுண்டை வெடிக்க வைக்கிறாள். காதலியை தள்ளி விட்டு லின் யி கையெறி குண்டின் தாக்குதலில் மாட்டி அங்கேயே இறந்துபோகிறான். இந்தக் காட்சியைப் பார்த்தால் பார்வையாளர்களுக்கு அழுகையோ, வருத்தமோ வருவதில்லை. ஏனெனில் லின் யி, தீவிர ஆணாதிக்கவாதி.</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">திறமை அல்ல. ஒரே குழுவில் இருந்தாலும் ஒரு பெண்ணிடம் தோற்றுப்போக கூடாது என தன்னை அடிக்கடி ஊக்கப்படுத்திக்கொள்கிற உன்னதன். ஷோடுன், லின் யி இருவருமே பெரிதாக எதற்கும் யோசிக்கமாட்டார்கள். சொல்லும் ஆணையைச் செய்பவர்கள்தான். எனவே, இரு முட்டாள்களும் காதலிப்பதில் தவறு ஏதுமில்லை. லின் யி இறக்கும் காட்சி, எந்த உணர்வையும் கடத்தவில்லை. அவன் சிந்தனையில் மாற்றம் ஏற்படுவதாக காட்டியிருந்தால் கூட நன்றாக இருக்கும். லின் யியை விட சூ போ என அவனது இடத்திற்கு வரும் வீரரின் அறிவு முதிர்ச்சி எவ்வளவோ பரவாயில்லை. பெண் வீரரை ஈகோவை கைவிட்டு பாராட்டுகிற காட்சி நன்றாக உள்ளது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">சீன ராணுவத்தில் ஆண் வீரர்கள் மட்டுமே உசத்தி என்று கூறும் படைப்பு. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">-கோமாளிமேடை டீம் </span></p><div><span style="background-color: #1e2028; color: #dbdee2; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 16px; letter-spacing: -0.2px;">"Operation Special Warfare" is a</span><span style="background-color: #1e2028; box-sizing: inherit; color: #dbdee2; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 16px; font-weight: 600; letter-spacing: -0.2px;"> 2022 Chinese action romance drama directed by Liu Bo</span><span style="background-color: #1e2028; color: #dbdee2; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 16px; letter-spacing: -0.2px;">. </span></div>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-59170438080401165932024-03-09T19:06:00.000-08:002024-03-09T19:06:12.900-08:00மொழி என்பது மனிதர்களுக்கே உரிய சிறப்பு அம்சம் - நோம் சாம்ஸ்கி <p> </p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs33f7m3TYfsIBY9F0TjCHWfjkb9OWOAOzOfk1eLWfqyPUtsJfu3sR-MuaShyCMLtarzT92Oy1UwSGdw6BbkZLDCSdEawInSEZjNS_cZieHW9Bd4uYKfQE4gahcypKNOfeRQIyrZgmJLeZby5VZatHhYr_LptGyHZxZhbgAIQ50BynZQQ2i79l6YK0ITjR/s470/uvt72g9sqfuompjf1k6no5i5so._SX450_.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="470" data-original-width="352" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs33f7m3TYfsIBY9F0TjCHWfjkb9OWOAOzOfk1eLWfqyPUtsJfu3sR-MuaShyCMLtarzT92Oy1UwSGdw6BbkZLDCSdEawInSEZjNS_cZieHW9Bd4uYKfQE4gahcypKNOfeRQIyrZgmJLeZby5VZatHhYr_LptGyHZxZhbgAIQ50BynZQQ2i79l6YK0ITjR/s320/uvt72g9sqfuompjf1k6no5i5so._SX450_.webp" width="240" /></a></div><br /><p><br /></p><p><br /></p><p><br /></p><p>நோம்ஸ் சாம்ஸ்கி</p><p><br /></p><p>மொழியியலாளர், தத்துவவாதி, அறிவுத்திறன் சார்ந்த அறிஞர், சமூக செயல்பாட்டாளர் என சொல்லிக்கொண்டே போகலாம். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் யூதப்பெற்றோருக்குப் பிறந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தத்துவம், மொழியியல் என இரண்டு பாடங்களை படித்தார். முனைவர் பட்டங்களை நிறைவு செய்தார். 1955ஆம் ஆண்டு, எம்ஐடியில் சேர்ந்தவர் 1976இல் அங்கு பேராசிரியரானார். </p><p><br /></p><p>நவீன மொழியியல் சிந்தனை மக்களுக்கு பரப்பியதில் முக்கிய பங்காற்றிய ஆளுமை. அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசுவது, அரசதிகாரத்தை தீவிரமாக எதிர்ப்பது என நோம் சாம்ஸ்கி எதையும் விட்டுவைக்கவில்லை. அதனாலேயே இவரது பெயரைக் கூறினாலே சர்ச்சையும் கூடவே வந்துவிடும். அறிவியல் பங்களிப்புக்காக ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். மொழியியல் அறிஞர் கரோல் ஸ்காட்ஸ் என்பவரை மணந்தார். இவரது மனைவி 2008ஆம் ஆண்டு மரணித்தார். </p><p><br /></p><p>முக்கிய படைப்புகள் </p><p><br /></p><p>1957 சின்டாக்டிக் ஸ்ட்ரக்சர்ஸ் </p><p>1965 கார்டீசியன் லிங்குயிஸ்டிக்ஸ்</p><p>1968 லாங்குவேஜ் அண்ட் மைண்ட்</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>நோம் சாம்ஸ்கி, மொழி என்பது மனிதர்களுக்கான சிறப்பான அம்சம் என்று கருத்து கூறினார். இதில், பல ஆய்வாளர்களுக்கு வேறுபட்ட கருத்துகள் இருந்தன. மொழி என்பது பெற்றோர் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்வதில்லை. மொழி கற்கும் திறன், இயல்பாகவே குழந்தைகளுக்கு உள்ளது என நோம் சாம்ஸ்கி நம்பினார். இது அந்த காலத்திலேயே சர்ச்சைகளை கிளப்பியது. பொதுவாக உள்ளவர்கள் மொழியை இலக்கணம் கற்று பேச, எழுத, படிக்க கற்பதைப் போலவே பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியைக் கற்கிறார்கள். அது எப்படி நிகழ்கிறது? ஒருவருக்கு உள்ளார்ந்த மொழி இயல்பு இருப்பதால்தான். ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்திசாலித்தனம் கூடுதலாகவே இருக்கும். ஆனால், அதை பிறருக்கு கூறும் இடத்தில்தான் தடுமாறுவார்கள். அடிப்படை தேவைகளை நிறைவு செய்துகொள்வதே போராட்டம்தான். நவீன காலத்தில் மத்திய அரசு விருதுபெற்ற பத்திரிகையாளர் மேதகு பாலகிருஷ்ண மேனன் போன்றோர் இதற்கென செயலிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். போன் திரையில் தெரியும் படங்களை தொட்டாலே அதையொட்டிய தேவையை ஒலி வடிவில் பிறருக்கு உணர்த்தலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நுட்பமும் உதவிக்கு வருகிறது.</p><p><br /></p><p>உளவியல், தத்துவம், கணிதம், மொழியியல் ஆகிய பல்வேறு துறைகளில் நோம் சாம்ஸ்கியின் கருத்துகள் புரட்சியை ஏற்படுத்தின. குழந்தைப்பருவத்தில் மொழிகளை எளிதாக கற்கலாம் என்ற கருத்து, மக்களிடையே பிரபலமானது. </p><div><br /></div>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-23847643330051803702024-03-09T19:03:00.000-08:002024-03-09T19:03:25.121-08:00குழந்தை பத்திர முறையை உருவாக்கியவர்கள்!<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiurNVMrOaeouBzeB6bmhCoGfHoOMLn1TDhWLEFlrxv1js0Zpjx168dvNWmg03RXHz6gpStAAOML4JkD0DMiepVjCU1h0_pnSxgeh7RvF4rSdHoOUvt_7MRvmnyoWefflipj6EGyMNBO-CUP0h1y6za9b9180Ybbo09wmFe4upkQd4KuBH6wBvIva85_43i/s860/B3-EM294_ECONOM_16RH_20190712145657.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="536" data-original-width="860" height="199" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiurNVMrOaeouBzeB6bmhCoGfHoOMLn1TDhWLEFlrxv1js0Zpjx168dvNWmg03RXHz6gpStAAOML4JkD0DMiepVjCU1h0_pnSxgeh7RvF4rSdHoOUvt_7MRvmnyoWefflipj6EGyMNBO-CUP0h1y6za9b9180Ybbo09wmFe4upkQd4KuBH6wBvIva85_43i/s320/B3-EM294_ECONOM_16RH_20190712145657.webp" width="320" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">டாரிக் ஹாமில்டன் - வில்லியம் டாரிட்டி</span></p><p><span style="font-size: medium;">darrick hamilton -william darity</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">2023ஆம் ஆண்டு, ஜூலையில் அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் நகரம், அங்கு பிறக்கும் புதிய குழந்தைகளுக்கு 3200 டாலர்களை வங்கிக்கணக்கில் செலுத்துவதாக கூறி, அதை நடைமுறைக்கு கொண்டு வந்தது. நாட்டிலேயே முதல்முறையாக நடைமுறைக்கு வந்த குழந்தை பத்திர முறை இதுவே. பதினெட்டு தொடங்கி முப்பது வயது வரையில் மேற்கண்ட தொகை பெருகி 24 ஆயிரம் டாலர்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதை வைத்து ஒருவர் தனது கல்லூரிக்கான செலவை சமாளிக்க முடியும். குழந்தை பத்திர திட்டத்தில் தற்போது, 15 ஆயிரம் குழந்தைகள் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை டாரிக் ஹாமில்டன் உருவாக்கினார். அதை நண்பரான வில்லியம் டாரிட்டியிடம் கூறினார். இப்படித்தான் திட்டம் சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஹாமில்டனுக்கு வயது 53. கருப்பினத்தவர்களின் பொருளாதார வளம் சார்ந்து ஆய்வுசெய்து வருகிறார். பொருளாதாரம், நகரக்கொள்கைகள் துறை சார்ந்த பேராசிரியராக வேலை செய்கிறார். 2022ஆம் ஆண்டு ஆய்வுப்படி, நடுத்தர வெள்ளை இன குடும்பத்தின் செல்வம், கருப்பினக் குடும்பத்தை விட ஆறு மடங்கு அதிகம். கலிபோர்னியா, வாஷிங்க்டன் டிசி ஆகிய நகரங்களிலும் குழந்தை பத்திரமுறை நடைமுறையில் உள்ளது. 2021ஆம் ஆண்டு தொடங்கி, அமெரிக்காவில் உள்ள பனிரெண்டு மாகாணங்களில் உள்ள சட்ட வல்லுநர்கள், குழந்தை பத்திரமுறையை பல்வேறு அம்சங்களோடு நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றனர். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">- ஜானல் ரோஸ்</span></p><div><br /></div>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-78063758996922511442024-03-09T19:00:00.000-08:002024-03-09T19:00:39.405-08:00கருப்பினத்தவருக்கு குடியிருக்க வீடுகளைப் பெற்றுத்தர உதவும் போராட்டக்காரர்!<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNnmdmqWS94SlPc8vV-977N1i-tLnnvlNg3su9TiX5iRUgsLYPWo85NPniGO_FKmORT3AKIPaj_zI7i_1AjmYPCBvFSJctmBU0R_B9BUCmfR394JiLaZuWjMLQ7SfJ4PDxIqReeavx8tJpucre2VEsOozJLVRqyFDk1NKiF-_CGJSEtyQ_P6gDJn4w4WUn/s834/rice-01.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="834" data-original-width="834" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNnmdmqWS94SlPc8vV-977N1i-tLnnvlNg3su9TiX5iRUgsLYPWo85NPniGO_FKmORT3AKIPaj_zI7i_1AjmYPCBvFSJctmBU0R_B9BUCmfR394JiLaZuWjMLQ7SfJ4PDxIqReeavx8tJpucre2VEsOozJLVRqyFDk1NKiF-_CGJSEtyQ_P6gDJn4w4WUn/s320/rice-01.webp" width="320" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;">லிசா ரைஸ் </span></p><p><span style="font-size: medium;">lisa rice</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">வீடுகளை வாங்குவதில், வாடகைக்கு பிடிப்பதில் சாதி, மத, இன வெறி இயல்பாக வெளிப்பட்டுவருகிறது. இதற்கு மேற்குலக நாடுகளும் விதிவிலக்கு கிடையாது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, சிறுபான்மையினருக்கு சாதி, மத இழிவு நடக்கிறது என்றால் வெளிநாடுகளில் கருப்பினத்தவருக்கு நடக்கிறது. ஒருவர் வீடு வாங்குவதில் வாடகைக்கு பிடிப்பதில் நிறவெறி சார்ந்த சிக்கல்கள் எழுந்தால் அந்த விவகாரங்களை லிசா ரைஸ் கையாண்டு தீர்வுகளை எட்ட முயல்கிறார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">அமெரிக்காவில் சொந்த வீடு வைத்துள்ள வெள்ளையர்களின் எண்ணிக்கை அதிகம். வாடகைக்கு வீடு கொடுப்பது, வீடுகளை வாங்குவது ஆகியவற்றில் கருப்பினர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அறுபதுகளில் சிறுபான்மையினர் நிறம் சார்ந்த புறக்கணிப்பை அனுமதித்தனர் என்றால் இப்போது வீடு, நிதி வசதி சார்ந்து உருவாக்கப்பட்ட அமைப்புகளின் மூலம் அதே விஷயம் ஒழுங்குமுறையாக நிகழ்த்தப்படுகிறது. தேசிய வீட்டுவசதி கூட்டமைபு என்ற நிறுவனத்தின் அதிபர், இயக்குநராக உள்ள லிசா ரைஸ், இன்று பாகுபாடு என்பது தானியங்கி முறையி்ல மாறியுள்ளது. எனவே இதை எதிர்கொள்வது கடினம் என்றார். பாகுபாட்டிற்கு எதிராக தீண்டாமைச் சட்டங்களைப் பயன்படுத்தலாம். ஆனால், காவல்துறை, நீதிமன்றம் ஆகிய அமைப்புகள் சிறப்பாக செயல்பட முடியாமல் நிதி வசதியின்றி தடுமாறுகின்றன. லிசா ரைஸ் இந்த போதாமையை தனது நிறுவனம் தீர்க்க முயன்று வருகிறார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">கடன் வழங்குவது, காப்பீடு, வாடகை, வீடுகளை வாங்குவது ஆகியவற்றில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டால் அதை எதிர்த்து லிசா ரைஸ் போராடி வருகிறார். அதிக சம்பளம் கொண்ட கருப்பினத்தவருக்கு கூட வங்கிக்கடன் கிடைப்பதில் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதுதான் வேதனைக்குரியது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">-பெலிண்டா லஸ்காம்பே</span></p><div>டைம் வார இதழ் </div>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-91443210018570221602024-03-09T18:57:00.000-08:002024-03-09T18:57:46.608-08:00குழந்தைகளின் மனதில் வளரும் வன்முறை - ஏன் எப்படி எதற்கு?<p> </p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVV81SQm9LlRGMWjmRWSKIzAD2GnNNR4o0emO3chifRKT4PJDZeWjI_vmdD3auMCopM6WH1QrWomeO4Qvh6mNqTjs69txHXZ3vE-WKwRRL9gMRwYN3NoWtST4zE9cDkLkFudcsKUPbkeMM-5rDf42spkRvjaDLl09aMd-F1NakGuv3NgG3RTqvqknH1FXn/s800/albert-bandura-1.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="536" data-original-width="800" height="214" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVV81SQm9LlRGMWjmRWSKIzAD2GnNNR4o0emO3chifRKT4PJDZeWjI_vmdD3auMCopM6WH1QrWomeO4Qvh6mNqTjs69txHXZ3vE-WKwRRL9gMRwYN3NoWtST4zE9cDkLkFudcsKUPbkeMM-5rDf42spkRvjaDLl09aMd-F1NakGuv3NgG3RTqvqknH1FXn/s320/albert-bandura-1.webp" width="320" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;">ஆல்பெர்ட் பண்டுரா</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஆல்பெர்ட், குழந்தைகளின் மனதில், செயலில் வெளிப்படும் வன்முறையை ஆராய்ந்தார். அன்றைய காலத்தில் பலரும் இதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. பெரியவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து அதைப்போலவே தாங்களும் செய்ய முயற்சி செய்கிறார்கள் என ஆல்பெர்ட் கூறினார். இந்தவகையில் அவர்களின் வன்முறை செயல்பாடுகள் போலச்செய்தல் என்ற முறையில் மனதில் பதிகிறது. அதை அவர்கள் நினைத்துப் பார்த்து வாய்ப்பு கிடைக்கும்போது அதை செயல்படுத்திப் பார்க்கிறார்கள். ஒரு மனிதனின் செயல்பாடு என்பது பிறரைப் பார்த்து மாதிரியாக கொண்டே உருவாகிறது என்றார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஆல்பெர்ட்டின் காலத்தில் குழந்தைகள் பரிசு கொடுப்பது, தண்டனை அளிப்பது வழியாக பல்வேறு விஷயங்களைக் கற்கிறார்கள் என்று நம்பப்பட்டது. ஆல்பெர்ட் இதற்கு மாற்றாக, ஒருவரைப் பார்த்துத்தான் பிறர் குண இயல்புகளை பழக்க வழக்கங்களைக் கற்கிறார்கள். இதற்கு கவனம், ஒத்திகை பார்ப்பது, ஊக்கம், திரும்ப உருவாக்குவது ஆகிய அம்சங்கள் முக்கியம் என்று கூறினார். ஒரு செயலைப் பார்த்து அதை மனதிற்குள் ஓட்டிப்பார்க்கவேண்டும். பிறகு, ஊக்கம் கிடைக்கும்போது அதை திரும்ப செய்துபார்க்க முடியும். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஆல்பெர்ட் பண்டுரா</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">கனடாவில் உள்ள ஆல்பெர்டாவில் போலந்தை பூர்விகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்தார். பிரிட்டிஷ் கொலம்பியா, ஐயோவா பல்கலைக்கழகங்களில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றார். 1953ஆம் ஆண்டு, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரிந்தார். ஏராளமான விருதுகளை தனது கோட்பாடுகள், ஆய்வுக்காக பெற்றிருக்கிறார். பதினாறுக்கும் மேற்பட்ட கௌரவ பட்டங்களை வென்றிருக்கிறார். 1974ஆம் ஆண்டு, அமெரிக்க உளவியல் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">முக்கிய படைப்புகள் </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">1973 அக்ரெஷன் எ சோஷியல் லேர்னிங் அனாலிசிஸ் </span></p><p><span style="font-size: medium;">1977 சோசியல் லேர்னிங் தியரி</span></p><p><span style="font-size: medium;">1986 சோசியல் ஃபவுண்டேஷன்ஸ் ஆஃப் தாட் அண்ட் ஆக்ஷன் - எ சோசியல் காக்னிட்டிவ் தியரி</span></p><p></p><section class="infobox-factsheet desktop-small-regular svelte-5k74tk" style="-webkit-text-stroke-width: 0px; background-color: #1e2028; border-bottom: 1px solid var(--divider-subtle); box-sizing: inherit; color: white; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: var(--text-sm-2); font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; line-height: 1rem; orphans: 2; padding: var(--spacing-xl) var(--spacing-2xl); text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"></section><p></p><header class="svelte-133ynwl" style="-webkit-text-stroke-width: 0px; background-color: #1e2028; border-bottom: 1px solid var(--divider-subtle); box-sizing: inherit; color: white; display: flex; flex-direction: column; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: -0.1px; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-decoration-thickness: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><section class="svelte-16jefb" style="box-sizing: inherit; color: var(--text-secondary); overflow-wrap: break-word; padding: var(--spacing-xl) var(--spacing-2xl);">Albert Bandura (December 4, 1925 – July 26, 2021) was a Canadian-American psychologist. He was a professor of social science in psychology at Stanford University. Bandura was responsible for contributions to the field of education and to several fields of psychology, including social cognitive ...<span> </span><a class="svelte-16jefb" href="https://en.wikipedia.org/wiki/Albert_Bandura" style="box-sizing: inherit; color: var(--text-interactive); outline: none !important; text-decoration: none;" target="_self">Wikipedia</a></section></header><p><br /></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-67622274609382637782024-03-07T17:52:00.000-08:002024-03-07T17:52:53.488-08:00மரபணு நோய்களை தீர்க்க உதவும் மரபணு வரிசை வரைபடத் திட்டம்!<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYq4QJRCUSWjierkx0fZj31mR5fTUPgEV0GpQ4_sC1dxgc5X5u48_tI3NW1lX7gqvqYbwNCzoBELQOwWd3VGQCxjTHr7ZcKcb6pKzCfETUaLBCUA0IKPVzAvEvaXw0wOmYSxQzjCy1xsYgoixCIPQea6qzAgvkHqx2D6mjTieKgGWLkcok_uxGv8OH1zKr/s728/dna-6179524_960_720.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="728" height="316" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYq4QJRCUSWjierkx0fZj31mR5fTUPgEV0GpQ4_sC1dxgc5X5u48_tI3NW1lX7gqvqYbwNCzoBELQOwWd3VGQCxjTHr7ZcKcb6pKzCfETUaLBCUA0IKPVzAvEvaXw0wOmYSxQzjCy1xsYgoixCIPQea6qzAgvkHqx2D6mjTieKgGWLkcok_uxGv8OH1zKr/s320/dna-6179524_960_720.png" width="320" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஜெனோம் இந்தியா - மரபணு வரைபடத்திட்டம்</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இந்தியாவிலுள்ள 20 அறிவியல் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து 10 ஆயிரம் ஆரோக்கியமான மனிதர்களின் மரபணு வரிசையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இதுபற்றிய செய்தி, கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியிடப்பட்டது. ரத்த மாதிரிகளை சேகரிப்பது, மரபணுக்களை வரிசைப்படுத்துவது, செயல்பாட்டுமுறையை மேம்படுத்துவது, தகவல்களை சேகரிப்பது ஆகியவை முக்கியமான அம்சங்களாகும். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஒரு மரபணு வரிசையை சேமித்து வைக்க 80 ஜிபி நினைவகம் தேவைப்படுகிறது. 8 பீட்டபைட்ஸ் அளவுள்ள தகவல்கள் ஃபரிதாபாத்தில் உள்ள இந்திய உயிரியல் தகவல் மையத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் பொதுமக்களின் நன்மைக்காக ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. புதிய நோய் கண்டறியும் முறைகள், சிகிச்சைகள், அரியவகை நோய்களை அடையாளம் கண்டறிவது, நோய்களை குணமாக்குவது ஆகியவற்றுக்கு மரபணு வரிசை தகவல்கள் உதவக்கூடும். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">மக்கள்தொகையில் உள்ள மரபணுக்களின் பன்மைத்தன்மையை அறிய மரபணு வரிசை வரைபடம் தேவை. அதை வைத்து பரிமாண வளர்ச்சியை அறிந்துகொள்ளலாம். கூடுதலாக, நோய் அதற்கான சிகிச்சைகளை மேம்படுத்தலாம். இதற்கு உலக நாடுகளில் சேகரிக்கப்பட்டுள்ள மரபணு வரிசை வரைபடம் பயன்படாது. இந்தியர்களின் மரபணு மேற்குலக மக்களிடமிருந்து வேறுபட்டது. எனவே, இந்திய அரசு 2020ஆம் ஆண்டு மரபணு வரிசை வரைபடம் திட்டத்தை தொடங்கியது. ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே 5,750 மரபணு வரிசைகளை ஆய்வுசெய்துவிட்டனர். 135 மில்லியன் வேறுபட்ட மரபணுக்கள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">1.4 பில்லியன் மக்கள்தொகையினர், 4,600 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சாதிக்குள் திருமணம் செய்துகொள்வது வழக்கமாக இருப்பதால், மரபணுக்கள் பெரிதாக மாறுபடாமல் அப்படியே தொடர்கின்றன. இதுபற்றி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்தியா, உலகின் மாபெரும் மரபணு ஆய்வகம் என்று குறிப்பிட்டு பேசினார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">மரபணு வரிசை வரைபடத்தை வைத்து ஒருவரின் தோல் நிறம், உயரம், கண்களின் நிறம், மரபணு நோய்கள் ஆகியவற்றை அறியலாம். மரபணு என்பது குழந்தைக்கு அதன் பெற்றோரிடமிருந்து பாரம்பரியமாக வருகிறது. இதை ஏ, சி, ஜி, டி என்ற எழுத்துகள் மூலம் குறிப்பிடுகிறார்கள். முழுமையான மனித உடலுக்கு 3 பில்லியன் ஜோடி மரபணுக்கள் தேவைப்படுகின்றன. இவற்றை சற்று சுருக்கிவைத்து பயன்படுத்துகிறார்கள். இதைப்பற்றி ஆராய ஒருவரிடமிருந்து ரத்த மாதிரி பெற்றாலே இதற்கு போதுமானது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">மாரடைப்பு, தோல் நோய் போன்றவை ஒருவருக்கு ஏற்படும் வாய்ப்பு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. ஆனால், இந்த நோய்கள் மேற்குலக நாடுகளின் மரபணுக்களில் இல்லை. எனவே, இத்தகைய வினோதமான தன்மையைப் புரிந்துகொள்ள நோய்க்கு சிகிச்சையை உருவாக்க மரபணு வரிசை வரைபடம் தேவை. கணையப் புற்றுநோயை அழிக்க, ஒரு எம்ஆர்என்ஏ ஊசியை உருவாக்கினால் அது துல்லியமாக நோய் செல்களை தாக்கி அழிக்க வாய்ப்புள்ளது. ஆனால், மரபணுக்களை கருத்தில் கொள்ளாத மருந்தைப் பயன்படுத்தினால் சாதாரண நிலையில் உடலில் உள்ள நல்ல செல்களும் சேர்ந்து அழிந்துவிடும். சில இனக்குழு மக்களுக்கு, குறிப்பிட்ட வேதி மருந்துகள் ஒத்துக்கொள்ளாது. இதை அறிந்துகொள்ளவும் நமக்கு மரபணுக்கள் தேவை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">உலகளாவிய திட்டமாக மரபணுக்களை வரிசைப்படுத்தும் பணி பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, 2003இல் நிறைவுபெற்றது. செலவு 3 பில்லியன் டாலர்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">-இந்தியன் எக்ஸ்பிரஸ் </span></p><div>பிக்சாபே</div>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-69501096106728453202024-03-07T17:49:00.000-08:002024-03-07T17:49:15.276-08:00சீன வெளியுறவுக்கொள்கையின் அடையாளமாக மாறிய பாண்டா கரடி!<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8Z1UXFNFPLuDgE69-OB1blOtKILKOr0jyCG5jYO-nw3I3pZbO69UFXGNOfVcySfrJ4CF0DOnImD1VfHOab8yTF7wmPC-jY7gC2FAMnjKNof21NNXh_3CEsqi8SGTrKGS0JyTxALX2SbHVU-RxUVIfiHyjR5C2R5xK5yDFKOaFhlPVAJpLCCex1CxZiUpb/s1280/panda-1454345_1280.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="1141" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8Z1UXFNFPLuDgE69-OB1blOtKILKOr0jyCG5jYO-nw3I3pZbO69UFXGNOfVcySfrJ4CF0DOnImD1VfHOab8yTF7wmPC-jY7gC2FAMnjKNof21NNXh_3CEsqi8SGTrKGS0JyTxALX2SbHVU-RxUVIfiHyjR5C2R5xK5yDFKOaFhlPVAJpLCCex1CxZiUpb/s320/panda-1454345_1280.jpeg" width="285" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">பாண்டாவுக்கு பாதுகாப்பு</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">அமெரிக்காவில் உள்ள இரண்டு வனவிலங்கு காட்சி சாலைகளில் பாண்டா பாதுகாப்புக்கென ஒப்பந்தங்களை சீனா செய்துள்ளது. கூடுதலாக ஸ்பெயின் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, சீனாவின் கானுயிர் பாதுகாப்பு சங்கம், ஸ்பெயின் நாட்டின் ஜூ அக்வாரியம், அமெரிக்காவின் சாண்டியாகோ ஜூ வைல்ட்லைஃப் அலையன்ஸ் ஆகிய அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் ஒரு ஜோடி பாண்டா, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">உலகில் பாண்டா கரடிகள் தற்போதைக்கும் சீனாவில் மட்டும்தான் இருக்கின்றன. உலக கானுயிர் நிதியகம் இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், சீனா, வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த பாண்டா கரடிகள், மனிதர்களின் செயல்பாடுகளால் பெருமளவுக்கு அழிந்துவிட்டன என்று கூறியுள்ளது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் பியர் அர்மாண்ட் டேவிட், சீனாவில் சில காலம் வாழ்ந்தார். விலங்கியலில் ஆர்வம் கொண்டவரான அவரே மேற்குலகைச் சேர்ந்தவர்களில் பாண்டா கரடியைப் பற்றிய குறிப்புகளை எழுதிவைத்து மக்களுக்கு தெரிய வைத்தவர். டேவிட் 1869ஆம் ஆண்டு, சீனாவில் உள்ள யான் நகரில் உள்ள பாவோக்சிங்கில் தங்கியிருந்தார். அப்போதுதான் பாண்டா கரடியை அடையாளம் கண்டு பதிவு செய்துவைத்தார். சீனாவுக்கும், பிரான்ஸிற்கும் இடையே தூதர் போல பாண்டா கரடி பயன்படத்தொடங்கியது. கடந்த ஆண்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங், பாண்டா சீனமக்களுக்கும், அமெரிக்க மக்களுக்கும் உள்ள நட்புறவைக் குறிக்கிறது என்று உரையில் குறிப்பிட்டார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">அமெரிக்க மக்களுக்கு பாண்டா கரடிகள் எப்போதும் ஆச்சரியத்தை தரும் உயிரினமாகவே இருந்து வந்துள்ளது. 1936ஆம் ஆண்டு, அமெரிக்க அரசு அதிகாரி சீனாவுக்கு சென்று திரும்பியபோது சு லின் என்ற பாண்டா கரடிக் குட்டியை வாங்கி வந்தார். பின்னாளில் அதை சிகாகோ வனவிலங்கு காட்சி சாலைக்கு தானமாக வழங்கினார். முதல் நாளன்று அந்த பாண்டாவைப் பார்க்க 53 ஆயிரம் மக்கள் வந்தனர் என நேஷனல் ஜியாகிராபிக் நிறுவனத்தின் கட்டுரை தகவல் தெரிவிக்கிறது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">சீன தேசியக்கட்சி, இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போரிட்டது. 1941ஆம் ஆண்டு, அமெரிக்காவுக்கு ஒரு ஜோடி பாண்டாக்களை வழங்கியது. 1957 -1982ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 23 பாண்டாக்களை ஒன்பது நாடுகளுக்கு வழங்கியுள்ளது. சோவியத் யூனியன், வடகொரியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், மெக்சிகோ ஆகிய நாடுகள் இதில் உள்ளடங்கும். </span></p><p><span style="font-size: medium;">1980ஆம் ஆண்டில் பாண்டாக்களை பரிசாக வழங்குவதை சீனா நிறுத்திக்கொண்டுவிட்டது. அக்காலகட்டத்தில் பாண்டாக்கள் அழிந்து வருகின்றன. அதை பாதுகாக்கவேண்டும் என இயற்கை சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர். எனவே, சீனா தானமாக பாண்டாக்களை தருவதை நிறுத்திக்கொண்டு அவற்றை கடனாக கொடுத்து அதற்கு குறிப்பிட்ட வாடகையை வசூலிக்கத் தொடங்கியது. பாண்டாக்களுக்கு குட்டிகள் பிறந்தால் அதற்கும் சேர்த்து கூடுதல் கட்டணத்தை தரவேண்டியதிருந்தது. ஓராண்டுக்கு 5 லட்சம் டாலர்கள் தொடங்கி 1 மில்லியன் டாலர்கள் வரை, சீனா பணத்தை சம்பாதித்தது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">குறிப்பிட்ட கடன் காலகட்டம் முடிந்தபிறகு பாண்டா கரடிகள் சீனாவுக்கு திரும்பின. இதற்கு வசூலித்த பணத்தை வன உயிரினங்கள் பாதுகாப்புக்கு சீன அரசு செயல்படுத்தும் கட்டாயம், பொதுநல வழக்குகள் மூலம் ஏற்பட்டது. பனிப்போர் காலகட்டத்திற்குப் பிறகு, 1972ஆம் ஆண்டு நிக்சன் சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அங்கு, அதிபர் மாவோ ஸெடாங்கை சந்தித்து உரையாடினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட்டது, அதன் சாட்சியாக, அமெரிக்காவுக்கு சீன அரசு இரண்டு பாண்டா கரடிகளை வழங்கியது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஆனால், தற்போதைய சீன அரசு பாண்டாக்கரடிகளை மேற்குலக நாடுகளின் வனவிலங்கு காட்சி சாலைகளில் வைத்திருக்க அனுமதி வழங்கவில்லை. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள வனவிலங்கு காட்சி சாலைகள், கடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாவிட்டால் விலங்குகளை சீனாவுக்கு திரும்ப அனுப்பிவைக்கவேண்டும். 2022ஆம் ஆண்டு ஃபிபா போட்டிகளை நடத்திய கத்தாருக்கு இரண்டு பாண்டாக்களை சீனா வழங்கியது. மேற்குலக நாடுகளை விலக்கி மத்திய கிழக்கில் தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைக்கும் செயலாக அதை கருதினர். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">சீன அரசு, அரசியல், வணிகம் ரீதியாக தைவான், கனடா, ஆஸ்திரேலியா, தென் சீனக்கடலில் ஆதிக்கம் செலுத்துவது, இந்தியாவுடன் எல்லைப் பிரச்னை என அண்மைக்கால செயல்பாடு பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. சீனாவை அடையாளப்படுத்தும் பாண்டா, இத்தகைய விவகாரங்களில் என்ன மாதிரியான நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று தெரியவில்லை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">-இந்தியன் எக்ஸ்பிரஸ் </span></p><p><span style="font-size: medium;">பிக்சாபே</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-54299215821310846702024-03-04T18:47:00.000-08:002024-03-04T18:47:37.236-08:00மொழி என்பது உடல் உறுப்பு போன்று வளர்ச்சி பெறக்கூடியது - நோம் சாம்ஸ்கி<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmbSNISfK3G65qAdpaoHj9gOCTO9ur3mkKfJON9y1Drq61sx18uFoB82ZvKDz7HUJwLFpZom6iUcohiQ2lZ4qqmKSJJh_HUmKiBbQtxNdBIxYFE-Y6HX1kEK706eRPaMGdTlZrcVklVLu9fOOGrMHymrdwBPtCa_wySaxjEhfna7betM4pRrZ7_yu6-dP3/s355/NoamChomsky.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="355" data-original-width="284" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmbSNISfK3G65qAdpaoHj9gOCTO9ur3mkKfJON9y1Drq61sx18uFoB82ZvKDz7HUJwLFpZom6iUcohiQ2lZ4qqmKSJJh_HUmKiBbQtxNdBIxYFE-Y6HX1kEK706eRPaMGdTlZrcVklVLu9fOOGrMHymrdwBPtCa_wySaxjEhfna7betM4pRrZ7_yu6-dP3/s320/NoamChomsky.webp" width="256" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">20ஆம் நூற்றாண்டில் கற்றல் கோட்பாட்டை பி எஃப் ஸ்கின்னர், ஆல்பெர்ட் பண்டுரா என இருவரும் சேர்ந்து உருவாக்கினர். அதில் முக்கியமானது, மொழி மேம்பாடு. மொழியைக் கற்பதில் சூழலுக்கு முக்கியமான பங்குண்டு. ஸ்கின்னர், குழந்தைகள் ஒருவர் பேசும் குரலை முதலில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறகு அதை போலசெய்தல் போல பேசுகின்றனர். பேசும் சொற்கள், வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துகொள்ள முயல்கின்றனர். இதில், குழந்தைகளின் பெற்றோரின் அங்கீகாரம், பாராட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாராட்டு, அங்கீகாரம் வழியாகவே ஊக்கம் பெற்று புதிய வார்த்தைகளைக் கற்கத் தொடங்குகின்றனர். பண்டுரா, போலச் செய்தலை இன்னும் விரிவாக்கினார். குழந்தைகள், பெற்றோர் பேசுவதை திரும்பக்கூறுவதோடு, அவர்களின் தொனி, பேசும் வாக்கிய அமைப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்கிறார்கள் என்று விளக்கினார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, மேற்சொன்ன கருத்துகளை, கோட்பாடுகளை தீர்மானமாக மறுத்தார். ஒருவர் மொழியைக் கற்பது, உடலில் பிற உறுப்புகள் மெல்ல வளர்ந்து மேம்பாடு அடைவதைப் போலவே நடைபெறுகிறது. அது பரிணாமவளர்ச்சி சார்ந்தது. அதில் சூழல், பெற்றோர் பங்களிப்பு என்பது தாக்கத்தை ஏற்படுத்தாது. அத்தகைய சூழல்கள் இல்லாதபோதும் மொழியைக் கற்பது மனிதர்களுக்கும் இயற்கையாகவே நடைபெறும் என்று கூறினார். நோம் சோம்ஸ்கி பிலடெல்பியா, பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில் வளர்ந்தார். எனவே, அவர் பேசும் ஆங்கிலம் அதையொட்டிய வட்டார வழக்கு சார்ந்திருந்தது. அதைப்போலவே பிறரும் பாரிஸ், டோக்கியோ, லண்டன் ஆகிய நகரங்களில் வளரும்போது, ஒருவரின் மொழித்திறன் அங்குள்ள சூழலைப் பொறுத்து அமையும். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஒரு குழந்தை மொழியைக் கற்பது பரிணாம வளர்ச்சிப்படி அமைகிறது. அந்த குழந்தை எந்த நாட்டில் இருந்தாலும் அதற்கேற்ப மொழி கற்கும் திறன் மேம்படுகிறது. இதை யுனிவர்சல் கிராமர் என்று கூறினார் சோம்ஸ்கி. இலக்கணம், அர்த்தம், பேச்சு ஆகியவை இதில் முக்கிய அம்சங்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><br /></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-53397886841547790672024-03-04T18:44:00.000-08:002024-03-04T18:44:01.391-08:00கருப்பின பெண் தொழில்முனைவோருக்கு உதவும் முதலீட்டு நிறுவனம்!<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9kpoZJxhGS3MEq_mjXe1iUbvPHQbJRWIRnmoQhoEjHwZ1cdmHZXD4k8lOPTRLqO-6zfn6lML5jHP9_geI455BMO6lM1nMGIH6szoXSjBOLK9FBUQJgE2W8EXWPdDA3Ty1KEPirQ_zOKf-SiSGPzRUZfPoxmu2OOTa_l-0huWlK_-41yNHySupnmUfuMlT/s860/121b723863f93eaf5a87e3a21a986266.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="573" data-original-width="860" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9kpoZJxhGS3MEq_mjXe1iUbvPHQbJRWIRnmoQhoEjHwZ1cdmHZXD4k8lOPTRLqO-6zfn6lML5jHP9_geI455BMO6lM1nMGIH6szoXSjBOLK9FBUQJgE2W8EXWPdDA3Ty1KEPirQ_zOKf-SiSGPzRUZfPoxmu2OOTa_l-0huWlK_-41yNHySupnmUfuMlT/s320/121b723863f93eaf5a87e3a21a986266.webp" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibTe0tSW98U6zIxvEzwGkUfukWJkWlWNRWg7ULKDE76i8T2uXSgcxkb0DTCni-DW_Z3ecGx8n0UfpuqqXoOdHTFDERvjCBJ-AkusvpSMcG49GgEBss4uxMDrs12T_GH-1dNxlGVnAe_1WP56TY5-6yqejD7L1ZLEJQK-EnzxQuesOPfEkPuh9995mhWzVj/s860/Aurora-James-01-050223-6ff87ce6827144538f9b2c710ef78de6.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="573" data-original-width="860" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibTe0tSW98U6zIxvEzwGkUfukWJkWlWNRWg7ULKDE76i8T2uXSgcxkb0DTCni-DW_Z3ecGx8n0UfpuqqXoOdHTFDERvjCBJ-AkusvpSMcG49GgEBss4uxMDrs12T_GH-1dNxlGVnAe_1WP56TY5-6yqejD7L1ZLEJQK-EnzxQuesOPfEkPuh9995mhWzVj/s320/Aurora-James-01-050223-6ff87ce6827144538f9b2c710ef78de6.webp" width="320" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">அரியன் சைமன் - அயானா பார்சன்ஸ்</span></p><p><span style="font-size: medium;">arian simone, ayana parsons</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">கருப்பின பாகுபாடு என்பது மேற்குலக நாடுகளில் சாதாரண ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. சமநீதி, ஒரே சட்டம் என்றாலும் மறைமுகமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கீழே தள்ள நிறவெறியர்கள் முயன்று கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கியக்காரணம், அவர்களிடம் தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதற்கு நிதி முதலீட்டையும் பெருமளவு பெற்றுவிடுகிறார்கள். இவர்களோடு போராடி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பேரளவுக்கு முதலீடு பெறமுடிவதில்லை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஆண்களே முக்கி முனகும்போது, கருப்பின பெண்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் செய்யும் தொழில்களுக்கு முதலீடு செய்யவே ஃபியர்லெஸ் ஃபண்ட் என்ற முதலீட்டு நிறுவனம் உருவானது. இதை 2018ஆம் ஆண்டு அரியன் சைமோன் தொடங்கினார். இவருடன் கூட்டாளியாக அயானா பார்சன்ஸ் இணைந்துள்ளனர். இவர்கள், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீடுகளை வழங்குகிறார்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இதுவரை 44 நிறுவனங்களில் 27 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். முதலீட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவது, வெள்ளையர்கள்தான். பெண்கள் தொடங்கும் நிறுவனங்களுக்கான முதலீடு என்பது 2.4 சதவீதமாக உள்ளது. அதிலும் கருப்பின பெண்கள் என்றால் முதலீடு 0.35சதவீதமாக உள்ளது என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் எடுத்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">-ஜேனல் ரோஸ் </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">2</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஆரோரோ ஜேம்ஸ் </span></p><p><span style="font-size: medium;">aurora james</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">15 பர்சென்டேஜ் என்ற தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்து கருப்பின தொழில்நிறுவனங்களில் பிறரை பொருட்களை வாங்க ஊக்குவித்து வருகிறார். 2020ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிளாய்ட் கொலைக்குப் பிறகு தொடங்கிய நிறுவனம் இது. வெள்ளையர்கள், கருப்பினத்தவர் என இருபிரிவினரிடையே பொருளாதார இடைவெளியைக் குறைக்கும் செயல்பாடுகளை செய்துவருகிறார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஜேம்ஸ் ஒரு சொகுசு ஷூ தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார். அவரது காலணிகள் மக்களிடையே பிரபலம் ஆனாலும் அதை விரிவாக்க பெற்ற கடன்கள், பெரும் சிக்கலில் தள்ளின. நினைத்தளவுக்கு முதலீடுகள் கிடைக்கவில்லை. இதைப் புரிந்துகொண்டு நிலைமையை ஆராய்ந்தார். பிறகுதான், சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள், தங்களது பொருட்களில் பதினைந்து சதவீதத்தை கருப்பின தொழில்முனைவோரிடம் வாங்குவதை இன்ஸ்டாகிராமில் பிரசாரம் செய்து தொடங்கினார். இந்த முயற்சியின் மூலம் 29 நிறுவனங்கள் 600 கருப்பின தொழில்முனைவோர்களிடம் பொருட்களை வாங்கி வருகின்றன. ஜேம்ஸ் தானும் தனது குடும்பம், நண்பர்களிடம் திரட்டிய 850 மில்லியன் டாலர்களில் ஒரு சதவீதத்தை கருப்பின தொழில்முனைவோர்களுக்கு வழங்கி வருகிறார். இதற்கு தனியார் ஈக்குவிட்டி நிறுவனமான விஎம்ஜி பார்ட்னர்ஸ் ஆதரவு தருகிறது. </span></p><p><span style="font-size: medium;">- கேடி லாங்</span></p><p>டைம் வார இதழ் </p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-56462277775951373302024-03-03T00:07:00.000-08:002024-03-03T00:07:28.834-08:00ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு உள்ளது ஆண் மூளை!<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbNPojUylqRNf8q2-N8wY0_57KjMNSgBsksK1DhQSacfcaLipHxQ8dzbDp_SsEoafJur36Eiu597YgPrSlM_WWq5TMwzPWRbDx7ZkvPXLB-36Ycmj0ax3NGuvSevVCgRXVREE9o2fvqaI7x1ujcMHbpdvUh3nRilAeLv7UXXfWg7xTomP4u_nAlzLFog5i/s460/Simon-Baron-Cohen-008.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="276" data-original-width="460" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbNPojUylqRNf8q2-N8wY0_57KjMNSgBsksK1DhQSacfcaLipHxQ8dzbDp_SsEoafJur36Eiu597YgPrSlM_WWq5TMwzPWRbDx7ZkvPXLB-36Ycmj0ax3NGuvSevVCgRXVREE9o2fvqaI7x1ujcMHbpdvUh3nRilAeLv7UXXfWg7xTomP4u_nAlzLFog5i/s320/Simon-Baron-Cohen-008.webp" width="320" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">சைமன் பாரோன் கோகன்</span></p><p><span style="font-size: medium;">simon baron cohen</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">பிரிட்டனின் லண்டனில் பிறந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் படிப்பை படித்தார். யுனிவர்சிட்டி காலேஜில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 1995ஆம் ஆண்டு, டிரினிட்டி கல்லூரியில் சோதனை உளவியலைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். தற்போது ஆட்டிசம் தொடர்பான ஆராய்ச்சியை செய்துவருகிறார். ஆட்டிசத்தின் தீர்வு, அதை ஏற்படுத்தும் காரணிகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். 2009-2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச ஆட்டிச ஆராய்ச்சி சங்கத்தில் துணைத்தலைவராக இருந்தார். தற்போது தேசிய ஆட்டிஸ்டிக் சங்கம்(இங்கிலாந்து) அமைப்பில் துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார். அதிபர் விருது, ஸ்பியர்மேன் பதக்கம், பாய்ட் மெக்கேண்ட்லெஸ் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">1993 ஆட்டிசம் - தி ஃபேக்ட்ஸ் </span></p><p><span style="font-size: medium;">1995 மைண்ட்பிளைண்ட்னெஸ்</span></p><p><span style="font-size: medium;">1999 டீச்சிங் சில்ட்ரன் வித் ஆட்டிசம் மைண்ட் ரீட் </span></p><p><span style="font-size: medium;">2003 தி எசன்ஷியல் டிஃபரன்சஸ் </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கம் - இதுதான் ஆட்டிசத்திற்கான தமிழக அரசின் தமிழ்மொழி வழக்குச்சொல். அதன் நீளம் காரணமாக மதி இறுக்கம் என்று சுருக்கமாக கூறலாம். மதி இறுக்கம் ஒருவருக்கு ஏற்பட்டது என்றால், ஒருவரின் இயல்பான சமூக, தகவல்தொடர்பு அம்சங்கள் பாதிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். மதி இறுக்க நபர்கள் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்வது பிறருக்கு வினோதமாக தோன்றும். இவர்களுடன் பெற்றோர் தவிர்த்த வெளிநபர்கள் தொடர்புகொள்வது கடினம். சமூகரீதியாக பழகுவதும் எளிதாக இருக்காது. பெரிதாக பிறருடன் பேசுவதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். உலகில் பெரும்பாலான மதி இறுக்கம் கொண்டவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள். இதற்கு உளவியலாளர் சைமன் கூறிய விளக்கம், மதி இறுக்கம் என்பது அதீத ஆண் மூளை இயல்பை ஊக்குவிக்கிறது என்பதுதான். மூளையை ஆண், பெண் என இருவகையாக பிரித்து விளக்கம் சொன்னார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இந்த மூளை வகை பாலின பேதமற்றது. ஆண் மூளை என்பது அமைப்பு ரீதியானது. பெண் மூளை என்பது உணர்ச்சி ரீதியானது. ஆண்கள், பிரச்னை என்றால் அதை தெரிந்துகொண்டு உடனே தீர்வுக்கு சென்றுவிடுவார்கள். அமைப்பை, கட்டுமானத்தை உருவாக்க மெனக்கெடுகிறார்கள். வரைபடங்களில் உள்ளவற்றை எளிதாக அடையாளம் காண்கிறார்கள். பெண்கள் ஒருவர் பேசுவதை விட பேசும்போது வெளிக்காட்டும் உடல்மொழிக்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">மதி இறுக்கம் கொண்டவர்கள் பிறரது உணர்ச்சிகளை செயல்களை அதன் பின்னே உள்ள அர்த்தங்களை அறியமாட்டார்கள். அறிந்துகொண்டார்கள் என்றாலும் கூட அதற்கான அறிகுறி ஏதும் இருக்காது. பெரும்பாலும் இயலாது என்பதே உண்மை. குறிப்பிட்ட சிக்கலான அமைப்பை, எடுத்துக்காட்டாக மின்விளக்கு ஸ்விட்சை அமைக்கவேண்டுமென்றால் மதி இறுக்கம் கொண்டவர்கள் அதை துல்லியமாக இறங்கி ஆராய்ந்து செய்வார்கள். எனவே, இவர்கள் அதீத இயல்பு கொண்ட ஆண் மூளையினர் என பாரோன் அடையாளப்படுத்தினார். இவரின் ஆய்வு மதி இறுக்கம் பற்றிய தெளிவை மக்களுக்கு கொண்டு சேர்த்தது. சிகிச்சைகளும் அதற்கேற்ப மாற்றம் பெற்றன. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><br /></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-24775298776096957582024-03-03T00:03:00.000-08:002024-03-03T00:03:39.050-08:00மருத்துவரை வல்லுறவு செய்து படுகொலை செய்தவர்களை பழிவாங்க வரும் ராவணாசுரா!<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgDOhvc4fvaDy_jqFw1eyWgvdpawIVQl4m-5IAdn0n0pmtGA1VDqWfRbLk_xE2w4TMYz7dPYHikbFe7XRdRJpTtQpR4u61tBCRZPVS4gBiClZbE2mOJQdOE4xEPQfzzww2shpTxqkYJdIwdq6Lt6gfM16t_L_rAUvfUCViUKXSC5XXL9Cr1tT2vwya-sMq/s686/P_HO00010169.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="686" data-original-width="480" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgDOhvc4fvaDy_jqFw1eyWgvdpawIVQl4m-5IAdn0n0pmtGA1VDqWfRbLk_xE2w4TMYz7dPYHikbFe7XRdRJpTtQpR4u61tBCRZPVS4gBiClZbE2mOJQdOE4xEPQfzzww2shpTxqkYJdIwdq6Lt6gfM16t_L_rAUvfUCViUKXSC5XXL9Cr1tT2vwya-sMq/s320/P_HO00010169.webp" width="224" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ராவணாசுரா</span></p><p><span style="font-size: medium;">இயக்கம் சுதீர் வர்மா</span></p><p><span style="font-size: medium;">ரவிதேஜா, பரியா அப்துல்லா, அனு இம்மானுவேல், மேகா ஆகாஷ்</span></p><p><span style="font-size: medium;">பின்னணி இசை - ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர்</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">நகரில் உள்ள முக்கியமான தொழிலதிபர் ஒருவரை, மற்றொரு பிரபலமான ஒருவர் பகிரங்கமாக மதுபான பாட்டிலால் குத்திக்கொன்றுவிட்டு துப்பாக்கியைக் காட்டி ஓட்டல் ஊழியர்களை மிரட்டிவிட்டு தலைமறைவாகிறார். அந்த வழக்கு ரவீந்தர் என்பவரின் அலுவலகத்திற்கு வருகிறது. அவரது முதலாளி சட்டநிறுவனத்தை நடத்தி வருகிறார். கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவரின் மகள் வழக்கை ஏற்று வாதாட கூறுகிறாள் அவள் கூற்றுப்படி, அவளது தந்தை, தான் அந்தக்கொலையை செய்யவில்லை. கொலை நடந்தபோது தான் மயக்கமாக காரில் இருந்ததாக கூறுகிறார். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் கொலை செய்துவிட்டு நிதானமாக நடந்து சென்றதற்கான அழுத்தமான ஆதாரங்கள் மனிதர்களின் நேரடி சாட்சியமாகவும் சிசிடிவியில் காணொலியாகவும் பதிவாகியுள்ளது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இதற்கடுத்து, இன்னொரு பிரபலமான அடியாள் ஒருவர போலீஸ் கமிஷனரின் அலுவலகத்திற்கு வந்து கமிஷனரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கிறார். இதை காவலர்களே நேரடியாக பார்த்துவிடுகிறார்கள். அவரை தேடிப்பிடித்து கைது செய்யும்போது அவரும் தான் கமிஷனரை கொல்லவில்லை. கொலை நடந்த நேரம், கல்யாண நிகழ்ச்சி ஒன்றில் இருந்ததாக கூறுகிறார். போலீசுக்கு அதெல்லாம் அநாவசியம் அல்லவா? சிசிடிவியில் அவரின் புகைப்படம் தெளிவாக உள்ளது. அடையாளம் தெளிவாக இல்லை. இதை விசாரிக்க ஜெயராம் வருகிறார். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">வழக்குகளை விசாரித்து அதன் பேட்டர்னை எளிதாக கண்டுபிடித்துவிடுகிறார். அதாவது, கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களின் அருகில் பலூன் ஒன்று வெடிக்கிறது. பிறகு அவர்கள் மயக்கமடைகிறார்கள். கொலை நடந்தபிறகு காவல்துறை வந்து கைது செய்யும்போதுதான் அவர்களுக்கு என்ன நடந்திருக்கிறதென தெரிகிறது. இவர்கள் அனைவருமே சற்று பெரிய புள்ளிகள். இதைப்பற்றி ஜெயராம் விசாரிக்கும்போது, சில வழக்குகள் ரவீந்தர் வேலை செய்யும் சட்டநிறுவனம் சார்ந்து நடந்துள்ளதை அறிகிறார். அங்கு சென்று பார்த்தால், குற்றவாளி ரவீந்தர்தான் என சில அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்கிறார். ஆனால் நிரூபிக்க எந்த சாட்சியமும் இல்லை. அதேநேரம், அவன் ஜெயராமுக்கு முடிந்தால் என்னைப் பிடி, ஆதாரங்கள் இல்லையே என்ன செய்வாய் என சவால்விடுகிறான். அவன் சிரிப்பு அவருக்குள் தான் தோற்றுப்போய்விடுவோமோ என பயமுறுத்துகிறது. மிரட்சி தருகிறது. </span></p><p><span style="font-size: medium;">உண்மையில் ரவீந்தர் என்ற வக்கீல் யார், அவன்தான் உண்மையான குற்றவாளியா என்று படம் விவரிக்கிறது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">படத்தில் இயக்குநரை விட அதிக உழைப்பைப் போட்டிருப்பவர் பின்னணி இசையமைப்பாளர் ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர்தான். படம் நெடுக அவரின் பிஜிஎம்தான் நம்மை அயர்ச்சி வராமல் காப்பாற்றுகிறது. ராவணாசுரா என்ற தீம் பாடலை ஹாரிகா நாராயணன் உச்சபட்ச சக்தியோடு பாடி சக்தியூட்டியிருக்கிறார். அதற்கான சண்டைக்காட்சியும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">பிராஸ்தெட்டிக் மேக்கப் கலைஞரான சுஷாந்தின் உதவியை அவரை மிரட்டிப் பெற்று வக்கீல் ரவீந்தர் பெற்று பயன்படுத்துகிறார். அவரது காதலியை சவுண்ட் பரூஃப் உள்ள இடத்தில் கட்டி வைத்திருக்கிறார். சுஷாந்த் அவரை ஏமாற்ற முயன்றால், வல்லுறவு அல்லது கொலை அல்லது இரண்டுமே கூட தன்னால் செய்யமுடியும் என மிரட்டுகிறார். இதனால் சுஷாந்த், ரவி சொல்லும் ஆட்களை முக அளவு எடுத்து முகமூடிகளை தயாரித்து தருகிறார். இதெல்லாம் ஓகேதான். ஆனால் உடல் கட்டமைப்பு, உயரத்தை எப்படி மேட்ச்அப் செய்கிறார் என்பதைக் காட்டவில்லை. எனவே, அதில் லாஜிக் எடுபடவில்லை. கொரிய தொடர்களில் முகமூடி மட்டுமல்ல, உடலைக்கூட குறிப்பிட்ட முறையில் குறுக்கி நீட்டி வேடங்களை போடுவதை செய்துகாட்டியிருக்கிறார்கள். இப்படியெல்லாம் கொஞ்சம் காட்டியிருந்தால் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கும். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">வழக்கமான பழிவாங்கல் கதைதான். அதில் பிராஸ்தெட்டிக் மேக்கப்தான் புதிது. மற்றவையெல்லாம் அப்படியேதான் உள்ளது. காவல்துறை அதிகாரி ஜெயராம் அநியாயத்திற்கு ஏமாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கான ஒரே வேலை, வக்கீல் ரவியை வியந்து பார்த்து ஓரமாகப் போய் நிற்பதுதான். வேறு எதையும் செய்வதில்லை. ரவிக்கு பெரிய சவால்கள் ஏதுமில்லை. அவர் தான் நினைத்ததை அதேவிதமாக செய்கிறார். சட்டத்தில் இருந்து இறுதியாக தப்பித்துவிடுகிறார். சுஷாந்தின் காதலியை இறுதியாக அவரிடம் ஒப்படைத்துவிடுகிறார். அவரும் ரவியின் கதையைக் கேட்டு அவருக்கு உதவுகிறார். அடேங்கப்பா... ஏதோ நீதிக்கதை கேட்டது போல இருக்கிறதல்லவா?</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">படத்தில் நாயகன் ரவிக்கு நிகராக வேறு எந்த பாத்திரமும் இல்லை. அனைத்துமே பலவீனமாக இருக்கிறது. எனவே படம் நிறைடையும்போது, பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. நாம் அனைவருமே யாரோ இன்னொருவரின் கதையில் வில்லனாகத்தான் இருப்போம் என ஜோக்கரின் போஸ்டர் வாசகம் ஒன்றைக் காட்டுகிறார்கள். உண்மையில் ஜோக்கரின் கதையோடு ராவணாசுராவை ஒப்பிட முடியாது. அந்தளவு ரவியின் பின்னணிக் கதை நமக்கு பொருந்திப்போகவில்லை. ஃபிளாஷ்பேக் கதையில், மருத்துவர் சாந்தி, மருத்துவ நிறுவனம் நடத்தும் சட்டவிரோத மருந்து பரிசோதனையைக் கண்டுபிடித்து அவர்களிடமே சென்று லூசுத்தனமாக அதை நிறுத்துங்கள் என்று சொல்கிறார். எனவே, அவர்கள் சில ரவுடிகளை வைத்து அந்த பெண்ணை வல்லுறவு செய்து கொல்கிறார்கள். உடலை குப்பைக்கிடங்கில் எறிகிறார்கள். அந்த உடலை எடுத்து ரவி அடக்கம் செய்துகிறர். பிறகு என்ன? வல்லுறவு கொலைக்கு காரணமானவர்களை அதே முறையில் ரவி பழிவாங்குகிறார். இதுதான் கதை. மருத்துவர் சாந்தி, மருத்துவ மோசடி பற்றி ரவியிடம் பகிருவதற்கான காரணம் என்ன, அவர் ரவியின் அப்பாவிற்கு மருத்துவ சிகிச்சை செய்பவர் அவ்வளவே. அதைத்தாண்டிய உறவு ஏதுமில்லை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">உண்மையில் இந்த பழிவாங்கல் கதையை படத்தில் காட்டாமல் இருந்தாலும் பெரிய மாறுதல் ஏதும் ஏற்பட்டுவிடாது. இந்தக்கதை நல்லவன், கெட்டவன் என இரண்டாக மனிதர்களைப் பிரிக்கிறது. ராவணன் அசுரனாக இருந்தாலும் அவன் கூறவும் ஒரு கதை இருக்கிறது. அப்படியான கதை ஒன்றை ரவி கூறுகிறான். படத்தில் குற்றம் செய்தவர்களை, அனைவரையும் கொல்வதில்லை. சிலரை தப்பிக்க முடியாதபடி ஆதாரங்களை உருவாக்கி சிக்க வைக்கிறான். ஆனால் இறுதியில் அவன் அமைச்சரின் ஆள் ஒருவனைக் குற்றவாளி என்று கூறுகிறான். அதற்கு சுஷாந்தும் அவன்தான் மிரட்டி காதலியை கடத்தி தவறான விஷயங்களை செய்யவைத்தான் என்று சாட்சியம் சொல்கிறான். அப்படிப் பார்த்தால், அதுவரை ரவியால் சிக்கவைக்கப்பட்டு குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டு லாக்கப்பில் இருப்பவர்களும் விடுதலையாகிவிடுவார்களே? </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ரவியைப் பற்றி முழுமையாக விசாரித்து உண்மையைக் கண்டுபிடித்த ஜெயராமும் இறுதியாக அமைதியாக ஓரமாக நின்றுவிடுகிறார். மனசாட்சியா, கடமையா என வரும்போது அவர் மனசாட்சியைத் தேர்ந்தெடுக்கிறாரோ? அவர் அதுவரை சட்டத்தை, நீதியை நம்பி வாழ்ந்து வருகிறார். ரவியின் வாழ்க்கை அவரை முழுக்க மாற்றிவிட்டது என எப்படி நம்புவது? அப்படியானால் அவர் தொழில் வாழ்க்கையில் அதுவரை கடைபிடித்த லட்சியம் முழுமையாக நொறுக்கப்பட்டு விடுகிறது. ஊழல் என்பது காவல்துறையில் புதிதானது கிடையாது. அவர் அதிர்ச்சியடைவதோ, ரவியைப் பற்றி தனது மனைவியிடம் பேசுவதோ இயல்பானதாக இல்லை. நாயகத்துதியாகவே உள்ளது. ஜெயராம், ஊழல் செய்யும் மருத்துவரை தான் அறியாமலேயே ரவி என நினைத்து சுட்டுக்கொல்வது உண்மையில் திருப்புமுனையான காட்சி. இந்த சம்பவத்தை வைத்து காவல்துறை ஜெயராம் மீது விசாரணை நடத்தி தண்டிக்கிறது. இதனால் ரவீந்தர் விவகாரத்தில் அவர் சற்று அமைதியாகிவிடுகிறார். அவர் குழுவில் உள்ள துணிச்சலான பெண் அதிகாரியையும் ரவி பிரியாணி போட்டு உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தி விசாரணைக் குழுவில் இருந்து பின்வாங்க செய்கிறான். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இதில் அனு இம்மானுவேல் படுக்கை அறைக் காட்சிக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். பரியா அப்துல்லா பரவாயில்லை. நடிக்க முயன்றிருக்கிறார். மேகா ஆகாஷ்தான் வில்லி. ரேப் என்று சொல்லும் இடத்தை ம்யூட் செய்கிறார்கள். ஆனால் படம் நெடுக ரேப் என்பதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">கோமாளிமேடை டீம் </span></p><div><span style="background-color: #1e2028; color: #dbdee2; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px;">Ravanasura (transl. The Demon Ravana) is a 2023 Indian Telugu language psychological action thriller film directed by Sudheer Varma from a story written by Srikanth Vissa. It is an official adaptation of the 2019 Bengali thriller Vinci Da. It has an ensemble cast featuring Ravi Teja, Jayaram, ...</span><span style="background-color: #1e2028; color: #dbdee2; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px;"> </span><a class="svelte-16jefb" href="https://en.wikipedia.org/wiki/Ravanasura_(film)" style="background-color: #1e2028; box-sizing: inherit; font-family: Inter, Helvetica, sans-serif; font-size: 14px; letter-spacing: -0.1px; outline: none !important; text-decoration-line: none;" target="_self">Wikipedia</a></div>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-70746715179364239392024-03-01T20:19:00.000-08:002024-03-01T20:19:38.955-08:00பீப்பர் மினி செயலி மூலம் அனைத்து குறுஞ்செய்தி செயலிகளுக்கும் செய்தி அனுப்ப முடியும்! <p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhngxq_Cp74UQM3H-1jOWyBKQeUrE5T-hQEgUzdHoEPhM80sO7Y1pGFY3QhT1DtAt5uLMhlGqA4-fvxtvYGIhnZOtF7mOc3pN4mwX-iWd2ycssfJVnsXdOHtZvP2kPQDxsilHbZI7fvxRtjIjGvbvCni8qIIs6O9q57IYfiS86U9hLSmU9oNkDQgDiaHW8Z/s860/Beeper-Calore-and-Lauren-Gear.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="645" data-original-width="860" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhngxq_Cp74UQM3H-1jOWyBKQeUrE5T-hQEgUzdHoEPhM80sO7Y1pGFY3QhT1DtAt5uLMhlGqA4-fvxtvYGIhnZOtF7mOc3pN4mwX-iWd2ycssfJVnsXdOHtZvP2kPQDxsilHbZI7fvxRtjIjGvbvCni8qIIs6O9q57IYfiS86U9hLSmU9oNkDQgDiaHW8Z/s320/Beeper-Calore-and-Lauren-Gear.webp" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhLsE3kC7aNZyi4QbmF-qC2blvdYh6DmSdoyaVEhGbfvDNTQfuiEJbJ4ZkkgshRO3AtKoZOrwnM11Z_T3BTLZTISYR47fgU7GxGrnS7Io0gV831J06-4a_zEHwuNDZqcuCmZMhGjSbwfHgetmcjjvRz4sRD0HHJ1lDCPCA0YDFjOLqSmTwaKF5TAfzH303/s860/beeper-chats.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="802" data-original-width="860" height="298" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhLsE3kC7aNZyi4QbmF-qC2blvdYh6DmSdoyaVEhGbfvDNTQfuiEJbJ4ZkkgshRO3AtKoZOrwnM11Z_T3BTLZTISYR47fgU7GxGrnS7Io0gV831J06-4a_zEHwuNDZqcuCmZMhGjSbwfHgetmcjjvRz4sRD0HHJ1lDCPCA0YDFjOLqSmTwaKF5TAfzH303/s320/beeper-chats.webp" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqGHrxKZzaoL3aUA8wXbzogilsKSxCzwU9shYv_eUY2VpBUnGdEJxklkMXpN0xRJFDG6zwvea5IqFue2bKrkZfMmuTnNv9kqrt3x-aCrktPbwjCyalqdxd5Qgz3srD7fKsKjOllox-st1X31w5uBgrezgLlmWUrb9GnBTidJTSAwV8X_-qLVuU9uE1ggAe/s270/photo.em_headshot_2014.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="270" data-original-width="270" height="270" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqGHrxKZzaoL3aUA8wXbzogilsKSxCzwU9shYv_eUY2VpBUnGdEJxklkMXpN0xRJFDG6zwvea5IqFue2bKrkZfMmuTnNv9kqrt3x-aCrktPbwjCyalqdxd5Qgz3srD7fKsKjOllox-st1X31w5uBgrezgLlmWUrb9GnBTidJTSAwV8X_-qLVuU9uE1ggAe/s1600/photo.em_headshot_2014.webp" width="270" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஆப்பிளோடு மல்லுக்கட்டும் பீப்பர்!</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">அண்மையில், பீப்பர் என்ற செயலி இணையத்தில் பிரபலமானது. இதன் சிறப்பு, இதை ஒருவர் ஆண்ட்ராய்ட் போனில், தரவிறக்கி அதன் மூலம் பிற உரையாடல் செயலிகளுக்கு செய்திகளை அனுப்ப முடியும். குறிப்பாக, ஆப்பிளின் ஐபோனில் உள்ள ஐமெசேஜ் செயலிக்கு செய்திகளை அனுப்பலாம். உலக நாடுகளில் பயன்படுத்தும் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற உரையாடல் செயலிகளுக்கு வரம்புகள் உண்டு. அதாவது, அவற்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள் மட்டுமே அவர்களுக்குள் குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொள்ள முடியும், வாட்ஸ்அப்பில் இருப்பவர் டெலிகிராம் அல்லது சிக்னல் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு செய்தியை அனுப்ப, பகிர முடியாது. ஆனால் பீப்பர் செயலி மூலம் பிற உரையாடல் செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்குக் கூட செய்திகளை அனுப்ப முடியும். இதுவே பீப்பரை பிரபலப்படுத்திய முக்கிய அம்சம்.</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஆப்பிள் ஐபோன் அதன் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் சமூக அந்தஸ்துக்காகவும் விரும்பப்படுகிறது. தற்போதைய சூழலில், ஆண்ட்ராய்ட் இயக்கமுறைமையைப் பயன்படுத்துபவர் அனுப்பும் செய்தி, ஐபோனுக்கு வரும்போது பச்சை நிறத்தில் காட்டப்படும். பிற ஐபோன் பயனர்கள் அனுப்பும் செய்தி நீலநிறத்தில் தெரியும். அதேபோல, ஆப்பிள் பயனர் வீடியோ கிளிப் ஒன்றை ஆண்ட்ராய்ட் பயனருக்கு அனுப்பினால் அந்த வீடியோவை இயக்கி அவர் பார்க்க முடியாது. இதற்கு ஆப்பிள் கையாளும் என்கிரிப்ஷன் நுட்பமே முக்கிய காரணம். பச்சை நிறத்தில் உள்ள செய்தியை விட நீலநிறத்தில் உள்ள செய்தியைப் படிப்பது எளிது. எதற்கு இந்த நிற பிரிவினை என சில காலமாகவே டெக் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்து வந்தன. இதற்கான தீர்வாக பீப்பர் செயலி உருவாகி வந்தது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">கனடாவைச் சேர்ந்த பொறியாளர் எரிக் மிஜிகோவ்ஸ்கி, கட்டற்ற மென்பொருளை நம்பும் நபர். இவர், 2015ஆம் ஆண்டு பெபிள் என்ற ஸ்மார்ட் வாட்சை உருவாக்கி டெக் உலகில் பலரையும் கவனிக்க வைத்தார். இந்த நிறுவனத்தை, ஃபிட்பிட் நிறுவனம் அதற்கடுத்த ஆண்டே கையகப்படுத்தி தன்னோடு இணைத்துக்கொண்டது. எரிக், 2020ஆம் ஆண்டு, பெருந்தொற்று காலகட்டத்தில் உரையாடல் செயலி ஒன்றை உருவாக்குவதற்கான சிந்தனையில் இருந்தார். எனவே, முதலீடு திரட்டி, அலுவலகம் திறந்து இருபது தொழில்நுட்ப பணியாளர்களை நியமித்தார். பிற உரையாடல் செயலிகளோடு தொடர்புகொள்ளும் வகையில் எளிமையான உரையாடல் செயலி ஒன்றை உருவாக்குவதே லட்சியம். முக்கியமாக ஆண்ட்ராய்ட் பயனர்கள், ஐபோன் பயனர்களுக்கு செய்திகளை எளிதாக அனுப்பும் ஆப்பை உருவாக்க தொடங்கினார். அதுதான் பீப்பர் செயலி. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">பீப்பர் செயலியை உருவாக்கும் முயற்சி எளிதாக இல்லை. ஏனெனில் தான் மோதுவது ஆப்பிள் என்ற பெருநிறுவனத்துடன் என்பதை எரிக் மறந்துவிடவில்லை. அப்போது, டிஸ்கார்ட் எனும் சமூக வலைதளத்தில் உள்ள ஜேம்ஸ் கில் என்ற பள்ளிச்சிறுவன் உதவிக்கு வந்தான். அவன் எழுதிய நிரல் பீப்பரின் லட்சியத்திற்கு அருகே இருந்தது. ஜேம்ஸ், ஐபோனின் ஐமெசேஜ் செயல்படும் முறையை ரீஎஞ்சினியரிங் செய்து பைத்தான் மொழியில் நிரலாக எழுதியிருந்தான். நிரலை அதற்கான சான்றோடு, நிரலாளர்கள் பயன்படுத்தும் கிட்ஹப் வலைத்தளத்திலும் வெளியிட்டான். அதைப் பார்த்து எரிக்கிற்கு பெரும் சந்தோஷம். துள்ளிக் குதித்தவர், ஜேம்ஸ் கில்லின் பெற்றோர் அனுமதியோடு அவனை பகுதி நேர ஊழியராக தனது நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக்கொண்டார். அவன் எழுதிய நிரலை மேம்படுத்தி புகைப்படம், வீடியோ அனுப்புமாறு மாற்றினார். கடந்த டிசம்பர் ஐந்தாம்தேதி பீப்பர் மினி செயலி வெளியிடப்பட்டது. இரு நாட்களில் ஒரு லட்சம் பேர்களுக்கும் மேல் செயலியை தரவிறக்கினர். இதைப் பயன்படுத்த மாதம்தோறும் 2 டாலர்கள் என சேவைக்கட்டணம் உண்டு. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஆண்ட்ராய்ட் பயனர்களை தனது குறுஞ்செய்தி ஆப்பில் தனியாக பச்சை நிறத்தில் பிரித்து காட்டுவதை ஆப்பிள் கவனத்தோடு செய்கிறது. இதன் வழியாக, பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறுகிறது. அதேசமயம் ஐபோனில் வாட்ஸ்அப் போன்ற மூன்றாவது நிறுவன உரையாடல் செயலிகளைப் பயன்படுத்துவதை தடை செய்யவில்லை. இதன் வழியாக பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படாதா என ஆப்பிள் நிறுவனம்தான் பதில் கூறவேண்டும். தற்போது பீப்பர் மினியைப் பயன்படுத்துபவர், அதாவது ஆண்ட்ராய்ட் பயனர் ஐபோனுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகள் தடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பீப்பர் மினி செயலி, இலவசமாக பயனர் பயன்படுத்திக்கொள்ளக்கூட அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஐபோனுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பும் செயல்பாட்டில் ஆப்பிள் நிறுவனத்தை, பீப்பர் வெல்வதற்கு வாய்ப்பு மிக குறைவு. பீப்பர் மினி செயலி, கட்டற்ற மென்பொருள் வகையில் நிரலாக வடிவமைக்கப்படுவதால் யார் வேண்டுமானாலும் அதை மேம்படுத்தி பயன்படுத்தலாம் என்பது சிறந்த அம்சம். ''நாங்கள் சிறந்த சாட்டிங் ஆப்பாக எதிர்காலத்தில் இருப்போம்'' என நம்பிக்கையுடன் பேசினார் எரிக் மிஜிகோவ்ஸ்கி.</span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">வயர்ட் இதழின் கட்டுரையை (மார்ச்/ஏப்ரல் 2024) மூலாதாரமாக கொண்டது</span></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2602363998953464552.post-41476006402192242102024-03-01T20:14:00.000-08:002024-03-01T20:14:13.775-08:00டிமென்சியா நோயாளிகளுக்கு உதவும் க்யூடி ஹியூமனாய்ட் ரோபோட்!<p><span style="font-size: medium;"> </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2iwuuMt8J1fpQhCLPl91u7-6eDDtE3gNWZhOjIriOqPTMi6O41EUnpXcLZiKma_P_n13Srk6odE456GWYEPqsWfYXvA8SuA7dID2i_jPJuHpF_1THd1leIGQwR8w60F5Hp7NYYmnpgK2-P8-2qeeTECBZxpc1GYXzYOo3j7G5LLIrJOAeddZStHOWPtiX/s800/QTrobot-m2-.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="786" data-original-width="800" height="314" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2iwuuMt8J1fpQhCLPl91u7-6eDDtE3gNWZhOjIriOqPTMi6O41EUnpXcLZiKma_P_n13Srk6odE456GWYEPqsWfYXvA8SuA7dID2i_jPJuHpF_1THd1leIGQwR8w60F5Hp7NYYmnpgK2-P8-2qeeTECBZxpc1GYXzYOo3j7G5LLIrJOAeddZStHOWPtiX/s320/QTrobot-m2-.webp" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCVAeNNBjDE0srjk9r42TfKkPsW_de2XkX5OuHoRAMmifjlv_fvtT1GGLdVgWDR4eC1WdMBY87Ur_75le6tUxR9bEoqoRj4M0lmwYzMcgsBmkiwZQR1GocUpDOhGgBpifzHmDM4q86UVVb4mnuLz3Wv6mgyG0CXX6uEF_jrrnhfcDks0t4YeiNxccYbEEc/s1075/Sabanovic_Selma_2014_02_003.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1075" data-original-width="860" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCVAeNNBjDE0srjk9r42TfKkPsW_de2XkX5OuHoRAMmifjlv_fvtT1GGLdVgWDR4eC1WdMBY87Ur_75le6tUxR9bEoqoRj4M0lmwYzMcgsBmkiwZQR1GocUpDOhGgBpifzHmDM4q86UVVb4mnuLz3Wv6mgyG0CXX6uEF_jrrnhfcDks0t4YeiNxccYbEEc/s320/Sabanovic_Selma_2014_02_003.webp" width="256" /></a></div><br /><span style="font-size: medium;"><br /></span><p></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">டிமென்சியா நோயாளிகளுக்கு உதவும் சமூக ரோபோட்டுகள்! </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">சமூக ரோபோட்டுகள் என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாய், பூனை, உதவியாளர் என பல்வேறு வடிவங்களில் நிறைய ரோபோக்கள் உண்டு. அவையெல்லாம் இந்த வகையில் சேரும். இப்படியான ரோபோட்டுகள் நமக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும், குறைந்தபட்சம் மனிதர்களின் வஞ்சனையிலிருந்தேனும் விலக்கி நட்பு பாராட்டும். நோயாளிகளுக்கு வழிகாட்டியாக உதவும். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ஆனால் தற்போது இந்தியானா பல்கலைக்கழக ரோபோட் ஆராய்ச்சியாளர் செல்மா செபானோவிக் (selma sabanovic) உருவாக்கியுள்ள ஹியூமனாய்ட் ரோபோட்டான க்யூடி வேறு வகையில் உள்ளது. அதாவது, சாட் ஜிபிடி 4 எனும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் சமூக ரோபோட்டான க்யூடி, டிமென்சியா நோயாளிகளுக்கு உதவுகிறது. இத்தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோட் பல்வேறு உணர்ச்சிகளை தனது திரையில் காட்டி உரையாடுகிறது. டிமென்சியா நோயாளிகளுக்கு நினைவுகள் மெல்ல அழிந்துகொண்டே வரும். அதுவரை நன்கறிந்த திறனான கார் ஓட்டுவது கூட மெல்ல மறந்துபோகும். மைக்ரோவேவ் ஓவனை இயக்குவது எப்படி என தடுமாறுவார்கள். உச்சபட்சமாக உணவு சாப்பிடுவது, உடை மாற்றுவது கூட மறந்துபோகும். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">சில ஆண்டுகளுக்கு முன்புவரை டிமென்சியா வந்தால் நீங்கள் கருந்துளையில் சிக்கியது போல்தான். மருத்துவர்களும் அதே கருத்தை தங்கள் முகத்தில் துயரத்தைத் தேக்கி வைத்து முடிவுகளைக் கூறுவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. அதை சமாளிக்கும் விதமாக அறிவியல் நமக்கு கைகொடுக்கிறது. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">க்யூடி பிற ரோபோட்டுகளைப் போல அதைச் செய், இதை மறந்துவிடாதே என அதிகாரம் செய்வதில்லை. நான்கு புகைப்படங்களைக் காட்டி அதை ஒன்றாக்கி ஒரு கதையைச் சொல்லச் சொல்கிறது. அதன் வழியாக அவர்களது இழந்துகொண்டிருக்கும் நினைவுகளை மீள நினைவுபடுத்துகிறது. இரண்டு அடி உயரம். செவ்வக முகம். அதி்ல்தான் அதன் கண்கள், உதடு ஆகியவற்றைப் பார்க்க முடியும். ஹலோ நான் க்யூடி உங்கள் ரோபோட் நண்பன் என பிறரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறது. சமூக ரோபோட்டுகளுக்கு சந்தையில் குறையொன்றுமில்லை. ஏற்கெனவே காஸ்மோ, ஆர்ஐபி குரி, பெப்பர், அசிமோ என நிறைய ரோபோட்டுகள் சந்தையில் உண்டு. இவை எல்லாமே அதிக விலை கொண்டவை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">க்யூடியில் உள்ள அம்சங்களைப் பார்ப்போம். 3டி கேமரா, முகமறியும் நுட்பம், தகவல்களை பதிவுசெய்யும் திறன், மைக்ரோபோன்கள் ஆகியவை உள்ளன. டிமென்சியா நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப அதை மாற்றி பயன்படுத்த முடியும். நோயின் பாதிப்பு அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">ரோபோட் ஆராய்ச்சியாளர் செல்மா சபானோவிக்கின் பெற்றோர்கள் இருவருமே பொறியாளர்கள். அவரது அப்பா, தொழிற்சாலை ரோபோட்டுகளை உருவாக்கி வந்தார். அந்த காலத்தில் சமூக ரோபோட்டுகள் என்பது, புனைவு கதையில் மட்டுமே சாத்தியம். செல்மாவுக்கு ஒன்பது வயதானபோது, அவர் யோகோஹாமாவில் கோடை விடுமுறையைக் கழித்தார். 1987ஆம் ஆண்டு ஜப்பானில் சமூக ரோபோட்டுகள், அங்குள்ள மக்களுக்கு பல்வேறு விதமாக உதவிகளை செய்து வந்தன. அங்கிருந்தவை ஆங்கில திரைப்படங்களில் வருவது போல மனிதர்களை அழிப்பவை அல்ல. மனிதர்களுக்கு இணக்கமான நாய், பூனை, உதவியாளர் போன்றவை. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">சமூக ரோபோட்டுகளை உருவாக்கவே செல்மா விரும்பினார். அதற்கான கண்டுபிடிப்பாளர்களைக் கண்டுபிடித்து அவர்களின் ரோபோட் உருவாக்கத்தைக் கற்க நினைத்தார். அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. 2005ஆம் ஆண்டு, ரோபோட் வல்லுநரான டகோனாரி ஷிபாட்டாவிடம் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டார். அப்போது டகோனாரி, தேசிய மேம்பட்ட தொழில்துறை அறிவியல் தொழில்நுட்ப கழகத்தில் இயங்கி வந்தார். அவர் உருவாக்கிய ரோபோட் ஒன்றின் பெயர் பாரோ. இந்த ரோபோவை செல்லப்பிராணி போல ஒருவர் வெளியில் கூட்டிச்செல்ல முடியும். அதை செல்மா தனது வீட்டுக்கு அழைத்து சென்றபோது, மக்கள் அதை வித்தியாசமாக பார்த்தார்கள். சிலர் ஆச்சரியப்பட்டார்கள். இன்று அந்தளவு ஆச்சரியம் மக்களிடம் இல்லை.ரோபோட்டுகளின் புழக்கம் அதிகமாகிவிட்டதே இதற்கு காரணம். </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">இன்றைய சூழலில் சமூக ரோபோட்டுகளின் தேவை பெருகியுள்ளது. க்யூடி ரோபோட்டின் ஆராய்ச்சியே இதற்கு சான்று. </span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;"><br /></span></p><p><span style="font-size: medium;">வயர்ட் இதழ்</span></p><p><span style="font-size: medium;">கேட் மெக்கோவன் </span></p><p><span style="font-size: medium;">மூலக்கட்டுரையைத் தழுவியது.</span></p><p><br /></p>Reikohttp://www.blogger.com/profile/18392893528693817965noreply@blogger.com0