இடுகைகள்

இளைஞர்களின் இந்தியா - சேட்டன் பகத்

நமது இளைஞர்கள் இந்தியா அதிக அளவிலான இளைஞர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 70% விழுக்காடு முப்பத்தைந்து வயதிற்கும் குறைவாக, 25 வயதில் இருக்கும் நடுவயது கொண்டவர்கள் அதிகம். அரசியல் அல்லது இந்தியாவின் பிரச்சனைகள் குறித்து அதிகம் பேசுவதில்லை என்பதோடு முக்கிய வாக்குவங்கியாக அவர்கள் உருவாகவில்லை. நாட்டிலுள்ள இளைஞர்களின் குரலை நானும் சிறிது பிரதிபலிக்கிறேன் என்று நினைக்கிறேன். இளைஞர்களின் பிரச்சனைகள் பற்றி முடிந்தவரை பேச முயற்சிக்கிறேன். என்னுடைய புத்தகங்களைப் படிக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு ஏதேனும் செய்ய விரும்புகிறேன்.      மாற்றத்திற்கான பெரும் நம்பிக்கையாக இளைஞர்களையே கருதுகிறேன். கவர்ந்திழுக்கக் கூடியவர்களாகவும், பல்வேறு சிந்தனைகளை வெளிப்படுத்தவும், புதுமைகளை ஏற்றுக்கொண்டு செயல்பட ஆர்வம் கொண்டுள்ளவர்களாகவும் அவர்களை நான் பார்க்கிறேன். என் நம்பிக்கையை பெரிதும் இளைஞர்களிடமிருந்தே பெறுகிறேன்.      கல்வியின் தேவை, மூடர்கூடம், வியாபாரமான கல்வி ஆகிய கட்டுரைகளில் நமது கல்வி அமைப்பு செல்லும் பாதை குறித்து ஆழமாக சிந்தித்துள்ளதை அறியலாம். சோனியா காந்திக்கு ஒரு பகிரங்க கடிதம் எனும்

new book release: wrapper

படம்

சாதியும் வர்க்கமும்

விவாதத்திற்காக…       நீண்ட காலத்திற்குப் பிறகு சாதியின் சமுதாய / பொருளாதார / அரசியல் பாத்திரத்தை அங்கீகரித்திருப்பதன் அடையாளமாக ‘’ சாதியும் வர்க்கமும் ’’ என்ற புத்தகம் தமிழ்நாடு புரட்சிப்பண்பாட்டு இயக்கத்தினரால் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் ஏற்கனவே சென்னையில் 15, 16.8.1987 தேதிகளில் அனைத்திந்தியப் புரட்சிப்பண்பாட்டு இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ‘’சாதியும் வர்க்கமும்’’ பற்றிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும்.      இப்புத்தகத்திற்காக பேராசிரியர் அ. மார்க்ஸ் முன்னுரை வழங்கியிருக்கிறார். அம்முன்னுரை பற்றி விமர்சிக்கும் போக்கில் வரலாற்றைப்பற்றி சில கேள்விகளை எழுப்புகிறார் திரு. கருணாமனோகரன்.      பேராசிரியர் தன் முன்னுரையில் ‘’ இந்தியாவில் பிறக்கிற ஒருவன் மத முத்திரை தவிர சாதி முத்திரையையும் தரித்துக்கொண்டு தான் இம்மண்ணில் கால்பதிக்கவேண்டியிருக்கிறது ‘’ என்று குறிப்பிடுகிறார். மேலும் ‘’ இந்தியப்புரட்சிக்கு ஒர் சவாலாய் இன்றளவும் சாதி நிலவி வருகின்றது ‘’ எனக்குறிப்பிடுகிறார். பொதுவுடமை இயக்கத்தினர் தங்களின் யுத்த தந்திரங்களில் , போர்த்தந்திர

கருணாமனோகரனிடன் நிகழ் இதழுக்காக நடத்திய நேர்காணல்.

      எங்கள் குடும்பம் , பார்ப்பனிய சனாதனத்தை வரம்புமீறிக் காப்பாற்றி வந்த குடும்பம். எங்கள் அப்பா அதில் வெறி பிடித்தவர். ஸ்ரீரங்கத்தில் நான் பிறந்தேன். கோவையில் பத்து ஆண்டுகள் இருந்தோம். ஒரு கட்டத்தில் அகோபில மட ஜீயர் எங்கள் வீட்டுக்கு வந்து என் தந்தையாரிடம் உங்களுக்கிருக்கிற ஞானத்திற்கு கோவில் பணி செய்யலாமே என்றார். உடனே யாருக்கும் சொல்லாமல் அவர் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார். எட்டு பேர் கொண்ட எங்கள் குடும்பம் அதன்பிறகு உருக்குலைந்து சிதைந்துபோய்விட்டது. ஸ்ரீரங்கத்திற்கு திரும்பினோம். எனக்கு வயது பத்து. திடீரென வாழ்வின் கீழ்மட்டத்திற்கு தள்ளப்பட்டோம். ஒரு ஆண்டு அங்குமிங்குமாக அலைந்தேன். பிறகு திருவானைக்காவல் சத்திரத்தில் சேர்ந்தேன். எங்கள் அப்பா ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்தார். வீட்டோடு அவருக்கு உறவில்லை. அம்மாவுக்கு ‘மகோதரம்’ என்ற வியாதி. இப்படி ஐந்து, ஆறு ஆண்டுகள் சத்திரத்தில் கழிந்தன. சத்திரத்தில் எழுபதிலிருந்து எண்பது விழுக்காடு பேர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். அக்கிரகாரச் சூழ்நிலையில் இருந்து விடுபட்டவனாக நான் இவர்களோடு இருந்தேன். இது எனக்கு நல்ல வாய்ப்ப