இடுகைகள்

வேட்டையாடுவது எப்படி? சைக்கோ டைரி

படம்
  இறப்பதே விதி! ஒருவரை ரத்தம் வெள்ளமாக பீய்ச்சியடிக்கும்படி வேட்டையாடிவிட்டு அதனை நியாயப்படுத்த முடியுமா? சீரியல் கொலைகார ர்கள்  அதனை செய்வார்கள். நான் விலைமாதுக்களை கொன்றேன். அவர்கள் தெருக்களில் குப்பைகளாக கிடந்தார்கள். என்னால் முடிந்தளவுக்கு அவர்களை சுத்தப்படுத்தினேன் என்று சீரியல் கொலைகார ர் பீட்டர் சட்கிளிப் கூறினார்.  பெண்களை கடுமையாக வெறுப்பவர்கள் அவர்களை வெளிப்படையாக போலீசாரின் விசாரணையில் தேவடியாக்கள் என்று திட்டுவது உண்மை. இதற்கு மதரீதியான ஒட்டுதல் முக்கியமான காரணமாக இருக்கலாம்.  விலைமாதுக்களை கொல்லும் எண்ணம், அவர்களை எப்படி விதவிதமாக கொன்றார்கள் என்பதைப் பற்றியும் சீரியல் கொலைகாரர்கள் மகிழ்ச்சியே தெரிவித்துள்ளனர்.  சிங்கத்தின் வேட்டை சீரியல் கொலைகார ர்கள் பெரும்பாலும் சுகவாசிகள். அவர்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கேதான் பெரும்பாலான குற்றத்தை செய்வார்கள். அயனாவரத்தில் உள்ளவர், கே.கே. நகர் சென்று குற்றத்தை செய்துவிட்டு வரமாட்டார். அது அவரின் இயல்பான சூழலை கெடுத்துவிடும். கே.கே. நகரிலுள்ளவர்களும் இவன் நம்ம ஏரியாவைச் சேர்ந்தவன் கிடையாதே என சந்தேகம் வந்துவிடும். மயிலாப்பூரில் 12 எக்ஸ

பைத்தான் நூலை எழுதிய டெல்லி மாணவர்!

படம்
  டெல்லியைச் சேர்ந்த மாணவர் பார்த் ஆர்யா. பதினேழு வயதாகும் இவர் பைத்தான் மொழி பற்றிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். கொரோனா காலத்தில் ஹார்வர்ட் பல்கலையில் கற்ற ஆன்லைன் கல்வியால் நூலை ஐந்து மாதங்களில் எழுதி முடித்துள்ளார்.  நூலை முடித்துவிட்டு அதனை பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வரிடம் காட்டியுள்ளார். அவர்களும் ஆதரவு வழங்க, பைத்தான் நூல் புத்தக வடிவம் பெற்றுள்ளது. இதனை 10-12 வயது மாணவர்கள் படிக்கும் வகையில் எழுதியுள்ளார்.  எனக்கு எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தொழில்நுட்ப நூலை எழுதவேண்டும் என்பது ஆசை. அந்த வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது என நினைக்கிறேன். இதன்மூலம் வறுமை நிலையில் உள்ள மாணவர்கள் எளிதாக பைத்தான் மொழியை புரிந்துகொள்ள முடியும் என்றார் பார்த் ஆர்யா.  நூல் புத்தகமாக, இபுக் வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் நிதியை ஹைதராபாத்திலுள்ள பிரிங்க் எ ஸ்மைல் என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.  தொழில்நுட்பம் என்பது எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நல்லது கெட்டது தீர்மானிக்கப்படுகிறது. எனக்கு வசதி இருந்ததால் எளிதாக ஆன்லைனில் படிக்க முடிந்தது. வறுமைநிலைய

கதைகளுக்கு ஏற்றபடி டோனை மாற்றி வரைவதுதான் எனக்கு பிடிக்கும்!- விருது பெற்ற காமிக்ஸ் ஓவியர்

படம்
  ஆனந்த் ராதாகிருஷ்ணன் என்ற காமிக்ஸ் இல்லஸ்டிரேட்டர் காமிக்ஸ் நூல்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதான வில் ஐஸ்னர் விருதை வென்றுள்ளார். ராம் வி என்பவரின் ப்ளூ இன் க்ரீன் என்ற கிராபிக் நாவலுக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இவருடன் கலரிஸ்ட்டான ஜான் பியர்சனும் இந்த விருதைப் பகிர்ந்துகொள்கிறார்.  விருதை வென்றது எப்படியிருக்கிறது ஆனந்த்? விருது அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்தான் இதற்கான விண்ணப்பங்களை அனுப்பினோம். எனவே, விருதுக்கான போட்டியில் நாங்கள் இருக்கிறோம் என்று உறுதியாக தெரியும். எனவே, விருது பெற்றதில் பெரிய அதிர்ச்சி கிடையாது. நாங்கள் விருதை வென்றது நன்றாக இருக்கிறது.  நீங்கள் விருது வென்ற பிரிவு பற்றி சொல்லுங்கள்? சிறந்த ஓவியர், மல்டிமீடியா கலைஞருக்கான விருது. இந்த பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. பென்சில், இங்க், கலரிஸ்ட் ஆகியவற்றில் சிறந்தவர்களுக்கான பரிசு இது. 1980 மற்றும் 1990களில் காமிக்ஸை ஓவியமாக வரைவது என்பது பெரிய விஷயம். ஜான் பியர்சன் ஓவியங்களுக்கான வண்ணத்தை டிஜிட்டலில் செய்தார். அதுதான் பரிசுகொடுப்பதற்கான முக்கியமான அம்சமாக இருக்கும் என நினைக்கிறேன்.  முன்னர்

ஐடியாக்களை குறித்து வைக்க, ஓவியங்களை வரைய உதவும் ஆப் 2021! - சிறந்த ஆப்கள்

படம்
  லூமாஃபியூஷன் lumafusion ஐஓஎஸ்ஸில் இயங்கும் ஆப். இது வீடியோ எடிட்டிங் செய்வதற்கான மென்பொருள். இதில் எடிட்டிங், ஆடியோ மிக்ஸ் என பல்வேறு விஷயங்களை செய்ய முடியும். நீங்கள் இருக்குமிடத்தில் இதனை செய்து பிறகு  மேலும் விஷயங்களைச் சேர்க்க ஃபைனல் கட் புரோ மென்பொருளுக்கு கூட மாற்றிக்கொள்ளலாம். ஏகப்பட்ட ஃபைல் பார்மேட்டுகளுக்கு இதனை மாற்றுவது சிறந்த வசதி மைண்ட் நோட் Mind node 12 பி பஸ்ஸில் நெருக்கியடித்துக் கொண்டு வடபழனி செல்கிறீர்கள். அந்த நேரம் பார்த்து மூளைக்குள்ளும் டிராபிக் ஆகும்படி யோசனைகள் வரலாம். அதனை எல்லாம் மைண்ட் நோட்டில் பதிவு செய்து வைத்தால் பின்னாளில் உங்களுக்கு உதவும். படம். எழுத்து, இணைய முகவரி, ஐகான் என பல்வேறு வகையில் உங்களது குறிப்புகளை சேர்த்து வைக்கலாம். ஐஓஎஸ்ஸில் இயங்கும் ஆப் இது. ஸ்பார்க் spark  ஆப்பிளில் மெயில் வசதியைப் பயன்படுத்தியிருப்பீர்கள். ஸ்பார்க் அந்த லெவலுக்கு கிடையாது என்றாலும் எது முக்கியமான மெயில் என்று செட் செய்தால் அழகாக அரேஞ்ச் செய்து வைக்கிறது. இதனால் மெயில்களை கையாள்வது எளிதாகிறது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ்ஸில் இதனை இலவசமாக பயன்படுத்தலாம்.  Netnews wire ஐஓஎஸ்ஸில

சீரியல் கொலைகாரர்கள் குழந்தைகளை தேர்ந்தெடுப்பது ஏன்?

படம்
  எப்படி பாதுகாப்பாக இருப்பது? சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை இருட்டான பார்க்கிங், தனியாக நடைப்பயிற்சி செய்பவர்கள் என்று பார்த்துத்தான் பெண்களை தாக்குவார்கள். இதனால் பெரும்பாலான பொது இடங்களில் உடற்பயிற்சிகளை செய்யலாம். முடிந்தவரை தற்காப்பு பயிற்சிகளை கற்றுக்கொள்வதும் நல்லது. முந்தைய கட்டுரையில் சொன்னது போல உடல் வலுவான பெண்களை சீரியல் கொலைகாரர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. காரணம், அவர்களை கையாள்வது கடினம் என்பதுதான்.  ஆண்களை கொல்லுவது எப்போதுமல்ல பெரும்பாலும் ஆண்களை மட்டுமே கொல்லுவது என்பது அனைத்து சீரியல் கொலைகார ர்களின் விஷயத்திலும் நடைபெறுவதில்லை. ஒரினச்சேர்க்கையாளர்கள் இந்த விவகாரத்தில் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் ஒரினச்சேர்க்கையாளர்கென தனி கிளப்புகள் செயல்படுகின்றன. இங்கு செல்லும் ஒருவர் எளிதாக தனக்கு தேவையான இணையை தேர்ந்தெடுக்க முடியும். மத ரீதியான நாடுகளில் தன்பாலின ஈர்ப்பு சட்டப்படி தவறு என்று கூறலாம். ஆனால் வளர்ந்த உலக நாடுகள் இதனை ஏறத்தாழ ஏற்றுக்கொண்டு விட்டனர்.  தன் பாலின ஈர்ப்பாளர்களை எளிதாக அழைத்துச்சென்று அவர்களின் வீட்டிலேயே கொன்று விட்டு சென்ற சீரியல் கொலைகார

சிறந்த உற்பத்தித் திறன் ஆப்கள் 2021!

படம்
  டோடோய்ஸ்ட் Todoist நீங்கள் அடுத்து செய்யவேண்டிய வேலைகளை பிரமாதமாக லிஸ்ட் போட்டு வைத்து நெருக்கடி கொடுக்கும் சிறந்த ஆப் இது. இலவசமாக கிடைத்தாலும் சில முக்கியமான ஆப்ஷன்களை பயன்படுத்த காசு கட்டி எலைட் குரூப்பாகவேண்டும்.  திங்க்ஸ் things இந்த ஆப், செய்யும் வேலைகளை அனைத்தையும் எளிதாக இணைக்க கூடியது. ஆனால் இதன் வடிவமைப்பு பெரும்பாலும் கண்ணால் பார்க்க கூடிய வகையில் உள்ளது. தேவையான விஷயங்களை தொட்டு இழுத்து ஆப்பில் சேர்த்துக்கொண்டு அடுத்தடுத்த பிளான்களை செய்து  பின்னி எடுக்கலாம். ஆப்பிள் ஆப்பில் மட்டும்தான் கிடைக்கிறது. காசு கட்டவேண்டும்.  டிக்டிக் tick tick பெயர் டிக்டிக் என கடிகாரத்தை நினைவுபடுத்தி பதற்றம் தந்தாலும் செய்யும் வேலைகளிலும் வசதிகளிலும் அந்தளவு சிக்கல் ஏற்படுத்தவில்லை. இதில் உங்களது வேலை சார்ந்த விஷயங்களை பதிவு செய்துவிட்டால் போதும். தேவையான நேரத்தில் என்ன செய்யலாம் என ஆப்பே சொல்லும். அதை மட்டும் செய்தால் போதும். வாழ்க்கையில் முன்னேறிவிடலாமா என்று கேட்காதீர்கள். நேரம் சிறப்பாக செலவழியும் என சொல்ல வந்தேன்.  மைக்ரோசாப்ட் டூ டு Ms to do டெக் சம்பந்தமான விஷயங்களில் கடைசியாக வரும் மை

கொல்லப்படும் பெண்களுக்கு அழகு முக்கியமா? - சைக்கோ டைரி

படம்
  இனத்தை குறிவைத்து கொலை பொதுவாக சீரியல் கொலைகார ர்களை அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களோ அந்த இனத்தைச் சேர்ந்தவர்களைத்தான் கொலை செய்வார்கள், வல்லுறவு செய்வார்கள் என நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் அது உண்மை இல்லை.  ஒருவர் குறிப்பிட்ட இனக்குழுவினர் வாழும் இடத்தில் வசிக்கிறார் என்பதே இதில் முக்கியமானது. அங்கு அவர் பார்ப்பது, பேசுவது என அனைவருமே குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களாக இருப்பது தற்செயலானதுதானே? எனவே அவர்களை எளிதாக பின்தொடர்ந்து கொலை செய்ய முடியும்.  மற்றபடி வெள்ளையர்கள் இனவெறியுடன் கருப்பர்களை அல்லது கருப்பர்கள் வெள்ளையர்களை மட்டுமே என்று கொலை செய்வது கிடையாது. இன்று அது பழிக்குப்பழி விளையாட்டாக இருந்தாலும் கூட சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை கொலை என்பதுதான் விஷயமே ஒழிய அவர்களின் சாதி, மதம், இனம், மொழி எல்லாம் அனாவசியமானவை.  தோற்றம் முக்கியம் சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை தன்னை பாடாய்படுத்திய அம்மாவை நேரடியாக பழிவாங்க முடியாது போகும் வாய்ப்புகள் உண்டு. செய்வதற்கும் மனமில்லாத நிலையில் பிற பெண்களின் மீது கோபத்தை காட்டி கொல்லுவார்கள். இதில் தாடை இப்படி, தலைமுடியின் நிறம்,

ஃபேன்டஸி விளையாட்டுகள்! - டேட்டா

படம்
  குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது அதை மையமாக வைத்து நடக்கும் ஃபேன்டசி விளையாட்டுகளில் காசு வைத்து பெட் கட்டுவதும் உண்டு. அமெரிக்காவில் ஃபேன்டசி விளையாட்டுகளின் சந்தை 7 பில்லியனாக உள்ளது.  இப்பட்டியலில் கிரிக்கெட், சாசர், கால்பந்து, டென்னிஸ், கோல்ப் ஆகிய விளையாட்டுகள் உள்ளன.  அமெரிக்கா, கனடாவில் 59 மில்லியன் ஃபேன்டசி விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.  இவர்களின் தோராய வயது 37.  ஆண் விளையாட்டு வீர ர்களின் சதவீதம் 81% ஒரு விளையாட்டு வீரர் ஓராண்டுக்கு செலவழிக்கும் தொகை 653 டாலர்கள் 2018ஆம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் ஃபேன்டசி விளையாட்டுக்கான பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்கியது. இந்த வகையில் ஃபேன்டசி விளையாட்டில் பங்கேற்கும் அமெரிக்க மாநிலங்களின் சதவீதம் 80. அமெரிக்காவில் நடைபெறும் சட்டவிரோத விளையாட்டு பந்தயங்களின் மதிப்பு (2018படி)  150 பில்லியன்  ஃபேன்டசி விளையாட்டை அமெரிக்காவில் யார் தொடங்கியது என்று இன்றும் விவாதம் முடியாமல் நடைபெற்று வருகிறது. வில்லியம் ஓக்ரண்ட் என்ற பத்திரிக்கையாளர் முதன்முறையாக ஃபேஸ்பால் விளையாட்டை ஃபேன்டசி விளையாட்டாக தொடங்கினார். இல்லை அவர் தொடங்குவதற்கு

சிறந்த ஆப்கள் 2021! - ஆப்பிள் போன்களுக்கான சிறந்த ஆப்ஸ்கள் இவை

படம்
  ஒன் பிளாக்கர் இணையத்தில் பல்வேறு வலைத்தளங்களை பார்க்கும்போது ஏராளமான குப்பைகள், போனில் சேரும். அதனை அழித்து ஒடுக்கத்தான் ஒன் பிளாக்கர் உதவுகிறது. இதனை உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளலாம். ஆப்பிளுக்கான ஆப் இது. காசு கொடுத்து வாங்கவேண்டும். உலிசெஸ்  எழுதுவதற்கான மென்பொருள்தான். இதைப் பயன்படுத்தி பா.ரா போல எழுதி தள்ளிவிட முடியுமா என்று உறுதியாக சொல்லமுடியாது. எழுதுவதை க்ளவுட்டில் சேமிக்க முடியும். இதனால் அதனை எந்த வடிவில் பெற்று பயன்படுத்த முடியும் என நம்பிக்கை கொடுக்கும் ஆப் இது. இதுவும் ஆப்பிளுக்கான கட்டண ஆப்தான்.  மேஜிக் கீபோர்ட்  முதலில் வெளியான ஆப்பிளின் கீபோர்ட் அந்தளவு, சிறப்பாக செயல்படவில்லை. புதிய ஆன்ஸ்க்ரீன் கீபோர்ட் நீண்ட நேரம் வேலை செய்யவும் சிறப்பாக உள்ளது. இதனை டேப்லெட்டில் எளிதாக இணைத்து பணியாற்ற முடிவது முக்கியமானது.  ஃபைல் ப்ரௌசர்  ஆப்பிளின் ஃபைல்ஸ் ஆப் இது. இதில், பல்வேறு க்ளவுட் சேவைகளைப் பெறலாம். மேக், டேப்லட், மேசைக்கணினி என எதிலும் இணைத்துக் கொண்டு கோப்புகளைப் பெறலாம்.  ஸ்டஃப் இதழ்

சிஎஸ்ஆர் நிதியில் முன்னிலை- தமிழ்நாடு சாதனை

படம்
  படம் - விகடன் சிஎஸ்ஆர் நிதியை பெருநிறுவனங்கள் கட்டாயம் அரசுக்கு வழங்க வேண்டும் என்று 2014ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதிலிருந்து இதுவரை 92., 605 கோடி ரூபாய் அரசுக்கு கிடைத்துள்ளது. நாட்டிலேயே நான்காவது மாநிலமாக தமிழ்நாட்டிற்கு 4,094 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.  தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள சிஎஸ்ஆர் நிதியை நிதியமைச்சர் பிடிஆர் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் மாவட்ட அளவு, குறிப்பிட்ட தொழில்துறை சார்ந்து கிடைத்துள்ள நிதி அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.  2018-19, 2019-29 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் காரியாலயங்களைக் கொண்டுள்ள பெரு நிறுவனங்கள் அரசுக்கு 800 கோடி ரூபாய்  கிடைத்துள்ளது. சிஎஸ்ஆர் நிதி என்ற வகையில் 72 சதவீதம் கிடைத்துள்ளதாக மாநில அரசு தகவல் கூறியுள்ளது. ஐ.நாவின் தகவல் அடிப்படையில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உள்ளது. சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் உள்ள தமிழ்நாடு , மக்கள்தொகை அடிப்படையில் ஆறாவது இடத்தில் உள்ளது.  2020- 21ஆம் ஆண்டில் நிதிஆயோக்கின் அடிப்படையில் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, உடல்நலம் ஆகியவற்றில் பிற மாநிலங்களை விட முன்னேறி இரண்டாவது இடத்

தாலிபன்கள் பற்றிய சிறு குறிப்பு!

படம்
  தாலிபன்கள் சிறு குறிப்பு 1866 பிரிட்டிஷ் காலனி ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, பல்வேறு மத, இன குழு மக்கள் கசக்கி பிழியப்பட்டு வந்தனர். முஸ்லீம் மக்களை இதிலிருந்து காப்பாற்றவென தனி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. பழமைவாத கொள்கைகளை தனது பின்னணியில் கொண்டு பிற இந்து, கிறிஸ்தவ அமைப்புகளை போல இயங்கியது. உத்தரப்பிரதேசத்தில் டியோபேண்ட் என்ற இடத்தில் அடிப்படைவாத முஸ்லீம் அமைப்பு தொடங்கப்பட்டது.  1919 தியோபேண்ட் முறையில் பல்வேறு மத நம்பிக்கையாளர்களும் பயிற்சி பெறத் தொடங்கினர். இவர், இந்திய சுதந்திரத்திற்காக போராடினர். பாகிஸ்தான் என்ற நாடு உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  1977 பாகிஸ்தானில் தியோபேண்ட் முறையில் பயிற்சி செய்தவர்கள் இருக்கிறார்கள் என தகவல் அறியப்பட்டது. அதிபர் முகமது ஜியா உல் ஹக் காலத்தில் அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.  1980 பாகிஸ்தானிய தியோபண்டி ஆட்கள், இஸ்லாமிய சட்டங்களை அதி தீவிரமாக கடைபிடிப்பவர்கள். இவர்கள்தான் ஆப்கானிய ராணுவம, காஷ்மீரில் தாக்குதல் நடத்துபவர்களாக மாறினர்.  சவுதி அரேபியா, ஷியா மக்கள் அதிகம் உள்ள இரான் நாட்டில் சன்னி மக்களைக் கொண்டு சுவர் ஒன