இடுகைகள்

உறக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உறக்கமின்மையைப் போக்கும் சாமோமில்லா

படம்
        மருந்து = நஞ்சு ஓமியோபதி ஆர்னிகா மன்டனா இந்த தாய் திராவகத்தை ஒருவர் உடல் அளவில் சிராய்ப்பு, காயம், பிள்ளை பெற்ற பெண்மணிகள், காய்ச்சலால் உடல் நலிவுற்றவர்கள் பயன்படுத்தலாம். இதுவும் தாவரத்தை முழுமையாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்து. ஆர்னிகா, டெய்சி எனும் குடும்பத்தைச் சேர்ந்தது. அதிக உழைப்பு காரணமாக திசுக்கள் சேதமடைந்தால் அதை ஆர்னிகா சீர்ப்படுத்தும். அதிர்ச்சி, உடல் ரீதியான காயங்களை உள்ளும் புறமும் சரிசெய்யும். இதோடு கூடுதலாக ருஷ் டாக்ஸ், ஹைபெரிகம் ஆகிய மருந்துகளை உடல் சேதத்தைப் பொறுத்து எடுத்துக்கொள்ளலாம். குழிப்புண்கள் போல காயம் இருந்தால் அதற்கு லேடம் என்ற மருந்து பயன்படும். நோயாளியின் நோய் அறிகுறிகளை நீங்கள் நன்கு கவனிக்கவேண்டும். ஆர்செனிகம் ஆல்பம் இதை வெள்ளை ஆர்செனிக் என்று அழைக்கிறார்கள். அடிப்படையில் ஆர்செனிக் என்பது உயிர்கொல்லும் விஷம். ஆனால் அர்ஸ் ஆல்ப் என்பது ஓமியோபதியில் மருந்து. மனப்பதற்றம் கொண்டு மூச்சுவிடுவதற்கு சிரமப்படுபவர்கள், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அலைந்து பதற்றமாகவே இருப்பவர்கள், வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, எரிச்சல் மனநிலை ஆகியவை அற...

உறக்கத்தில் நடக்கும் நோயால் நேரும் பின்விளைவுகள்! - பிளாக் - ஆதி சாய்குமார், தர்சனா பானிக்

படம்
               பிளாக் ஆதி, தர்சனா பானிக் ஆதியின் அப்பா ரோந்துப் பணியின்போது கார் மோதி இறந்துபோகிறார். அவரது கான்ஸ்டபிள் வேலை கருணை அடிப்படையில் மகனுக்கு அதாவது நாயகனுக்கு வழங்கப்படுகிறது. அந்த வேலையைச் செய்ய அவருக்கு பெரிய இஷ்டமில்லை. ஆனாலும் அப்பாவின் ஆசை என்பதற்காக வேலையில் சேருகிறார். இரண்டாவது நாளே கொள்ளை, அதற்கடுத்த நாளில் கொலை என அவர் ரோந்து செல்லும் பகுதியில் நடக்கிறது. இறந்துபோனவர்கள் குறிப்பிட ரௌடி கேங்கைச் சேர்ந்தவர்கள். அந்த தரப்பும் கொன்றவர் யார் என தேடுகிறார்கள். காவல்துறையும் தேடுகிறது. உண்மையான கொலைகாரன் யார் என்பதே படத்தின் இறுதிக்காட்சி. படத்திற்கு அடுத்த பாகம் எடுக்க கூட இயக்குநர் தயாராக காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார். நாயகனுக்கு தன் வேலையில் பெரிய ஆர்வமெல்லாம் இல்லை. ரோந்து செல்லும் பகுதியில் கொள்ளை, கொலை நடந்ததால் அவரது மேலதிகாரி என்ன வேலை பார்க்கிறாய் என திட்டுகிறார். இதனால் சங்கடம் கொள்பவர், கொலையாளியைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார். இந்த மெனக்கெடல் அடுத்தடுத்த காட்சிகளில் தொடரவில்லை. ஒரு காட்சியில் இப்படி, அடுத்த காட்சிய...

உடற்பயிற்சியை ஊக்குவிக்க என்ன செய்யலாம்?

  சும்மா செய்யுங்க ப்ரோ இதயத்தசைக்கு நல்லது, மண்ணீரலுக்கு மிக நல்லது என்றெல்லாம் உடற்பயிற்சியை சிலர் கூறுவார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாதீர்கள். எளிமையான உடற்பயிற்சியை செய்யத் தொடங்குங்கள்.அவ்வளவுதான். பலாபலன்களை ஆராய்ந்து படிப்பவர்கள், உடற்பயிற்சியை செய்ய மாட்டார்கள் என மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் சேகர் விளக்கி, நோ ஸ்வெட் ஹவ் சிம்பிள் சயின்ஸ் மோட்டிவேஷன் கேன் பிரிங் யூ எ லைஃப்டைம் ஃபிட்னெஸ் என்ற நூலைக்கூட எழுதியிருக்கிறார். நாளையைப் பற்றிய யோசனை வேண்டாம். இன்று உடற்பயிற்சி செய்யுங்கள். நாளைக்கு வேலையை நாளை பார்ப்போம்.  எளிய உடற்பயிற்சி போதும் இணையத்தில் அனடோலி என்ற உடற்பயிற்சி வல்லுநர் இருக்கிறார். ஜிம்களுக்கு போய் அங்கு போலியாக எடையைத் தூக்கி வீடியோபோடும் ஆட்களை கிண்டல் செய்வதே அவர் வாடிக்கை. அவர் அளவுக்கு பார்பெல் தூக்கி பயிற்சி செய்யவேண்டியதில்லை. புஷ் அப் எடுக்கவேண்டியதில்லை. உங்களால் முடிந்த பயிற்சிகளை செய்யலாம். உடற்பயிற்சியை நீங்கள் தண்டனையாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அப்போதுதான் அதை தொடர்ந்து செய்யமுடியும்.  பழக்கமே சிறக்கும் கா...

தெரிஞ்சுக்கோ - கரடிகள்

படம்
  தெரிஞ்சுக்கோ – பழுப்பு நிற கரடிகள்   கரடிகள் தனிமையாக வாழ்பவை. மரம் ஏறும் திறன் பெற்றவை. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா தவிர பிற பகுதிகளில் கரடிகளைப் பார்க்கலாம். கரடிகளில் 8 இனங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் வாழ்ந்த கரடி இனம் ஒன்பதாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கரடி இனம் அழிந்து போனது. துருவக்கரடிகள் வேட்டையாடுவதில் வெற்றிபெறும் சதவீதம் இரண்டு சதவீதத்திற்கும் குறைவு. தென் அமெரிக்காவில் வாழும் ஸ்பெக்டேக்ல்டு பியர் எனும் கரடி இனம், பழம், தாவரங்களை மட்டுமே சாப்பிட்டு வாழ்கிறது. இதன் உணவில் 5 சதவீதம் மட்டுமே இறைச்சி உண்டு. ஜெயண்ட் பாண்டா, தனது உடல் எடையில் 38 சதவீத அளவுக்கு மூங்கில்களை உண்கிறது. இப்படி சாப்பிடுவதை ஒரு நாளில் 10-16 மணிநேரம் செய்கிறது. உலகில் தற்போது 26 ஆயிரம் துருவக்கரடிகள்தான் உயிரோடு உள்ளன. ஸ்லாத் கரடி இனம், இந்தியா, இலங்கையில் வாழ்கிறது. இந்த கரடி இனம், தனது குட்டிகளை ஒன்பது மாதம் வரையில் தனது முதுகில் சுமந்து பராமரிக்கிறது. சன் பியர் எனும் கரடி இனம், 25 செ.மீ நீள நாக்கைக் கொண்டது. எதற்கு இந்தளவு நீளமான நாக்கு? தேன்கூட்டிலிருந...

கார் விபத்துகள்

படம்
கார் ஓட்டும்போது சோர்வு ஏற்படுவது ஏன்? பொதுவாக கார் ஓட்டுவதற்கும் சோர்வுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. விமானத்தில் பயணிக்கும்போது, அதை நாம் கன்ட்ரோல் செய்யமுடியாது என்று நம்பி தடுமாறுபவர்கள், கார்களில் செல்லும்போது தைரியமாக இருப்பார்கள். கார்களில் செல்லும்போது ஏற்படும் விபத்துகளில் மட்டும் உலகளவில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்துபோகிறார்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்எம்ஐடி பல்கலைக்கழகம் செய்த ஆய்வில், கார் ஓட்டும்போது ஏற்படும் உறக்கச் சோர்வில் நொடிக்கு ஏழுமுறை உறக்கச்சோர்வு ஏற்படுகிறது. நன்றி: பிபிசி