இடுகைகள்

சனாதன தர்மம் - ஒரு விசாரணை நூல் விமரசனம்

படம்
The source is a book review of Sanatana Dharma: An Investigation by Devdutt Pattanaik, which explores the foundational principles of Hinduism and how they contrast with modern political interpretations . The text highlights the book’s critique of how contemporary movements attempt to transform a diverse, non-institutionalized faith into a rigid, exclusionary structure similar to Abrahamic religions. Key themes include the historical context of the Manusmriti , the influence of monastic traditions like Buddhism and Jainism on Hindu practices, and the role of colonial constructs in defining religious identity. The author discusses social hierarchies, such as the caste system and the concept of purity, while emphasizing that true spiritual status was traditionally rooted in knowledge rather than birth. Ultimately, the source frames the book as an essential tool for distinguishing authentic spiritual heritage from the hateful rhetoric used by radical political organizat...

mazhai pechu podcast tamil

இங்கே "சாதி தேசத்தின் சாம்பல் பறவை" என்ற ஆங்கில ஆய்வின் தமிழ் மொழிபெயர்ப்பு: --- **சாதி தேசத்தின் சாம்பல் பறவை - பகுப்பாய்வு** **சுருக்கம்** எவிடன்ஸ் கதிர் எழுதிய, விகடன் பதிப்பகத்தால் 2016ல் வெளியிடப்பட்ட "சாதி தேசத்தின் சாம்பல் பறவை", தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான வன்முறை மற்றும் முறையான பாகுபாடு பற்றிய முக்கியமான ஆவணப் பதிவாகும். 29 கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல், 1968ஆம் ஆண்டு கீழ்வேண்மணி படுகொலையில் தொடங்கி, தலித் சமூகங்களுக்கு எதிரான ஏறத்தாழ 50 ஆண்டுகால கொடுமைகளைப் பதிவு செய்கிறது. இந்த ஆவணத்தின் மையக் கருத்து என்னவென்றால், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறை என்பது வெறும் சமூக நிகழ்வு மட்டுமல்ல, அது அரசு இயந்திரத்தால் தீவிரமாக நிலைநிறுத்தப்படுகிறது. காவல்துறையின் சார்பு, நீதித்துறையின் காலதாமதம், மற்றும் மனித உரிமை அமைப்புகளை ஒடுக்குதல் போன்ற தொடர்ச்சியான போக்கை இந்த நூல் எடுத்துக்காட்டுகிறது. சட்ட அமலாக்கம் மேல் சாதி நலன்களைப் பாதுகாக்க ஆயுதமாக்கப்படுவது, அடிப்படை உரிமைகள் - கண்ணியமான இறுதிச் சடங்கிற்கான உரிமை உட்பட - மறுக்கப்படுவது, மற்றும் ஓரங்கட்டப்பட்ட群体的 நீ...

podcast tamil

https://chat.deepseek.com/share/2hkdlbrd43l0dgz80u

mazhai pechu podcast

   Sathi Desathin Saambal Paravai (The Ash Bird of the Caste Nation) Executive Summary Sathi Desathin Saambal Paravai (The Ash Bird of the Caste Nation), authored by Evidence Kathir and published by Vikatan in 2016, serves as a critical documentary record of caste-based violence and systemic discrimination in Tamil Nadu. Comprising 29 essays, the work chronicles approximately 50 years of atrocities against Dalit communities, beginning with the 1968 Kilvenmani massacre. The central thesis of the document is that caste-based oppression is not merely a social phenomenon but is actively sustained by state machinery. The text highlights a recurring pattern of police bias, judicial delays, and the suppression of human rights organizations. Key takeaways include the weaponization of law enforcement to protect upper-caste interests, the persistent denial of basic rights—including the right to a dignified funeral—and the impact of contemporary right-wing politics on NGOs seeking just...

இந்தியாவை அணுசக்தி நாடாக வளர்த்தெடுத்த நவீன அறிவியல் மனப்பான்மை கொண்ட பிரதமர் இந்திரா காந்தி!

படம்
  இந்திரா காந்தி - தி ஸ்டோரி ஆப் தி லீடர் சகானா தாஸ் குப்தா ரூபா பதிப்பகம் ப.129 பிரியா என்ற சிறுமி, முசௌரியில் வாழ்கிறாள். பள்ளி செல்லும் சிறுமி. வகுப்பில் ஆசிரியர், செல்வாக்குள்ள மக்களை சிந்திக்க தூண்டிய, ஊக்கம் ஊட்டிய பெண் ஆளுமை ஏதேனும் ஒருவர் பற்றி கட்டுரை எழுதச்சொல்லி பணிக்கிறார். பலரும் பல்வேறு பெண் ஆளுமைகளை, தலைவர்களைத் தேர்ந்தெடுத்து கட்டுரைகளுக்கான தகவல்களைத் தேடுகிறார்கள். பிரியாவும் நவீனமான பெண் தலைவர் ஒருவரைத் தேடும்போது இந்திராகாந்தி கிடைக்கிறார். அப்போது, அவர் இறந்து இருபது ஆண்டுகள் ஆகியிருக்கிறது. நூலகத்திற்கு சென்று தனது வகுப்பறைத் தோழியோடு தகவல்களைத் தேடுகிறாள். இப்படித்தான் இந்த நூல் தொடங்குகிறது.  இந்த நூல் இந்திரா காந்தி பற்றி சுருக்கமாக வெறும் 129 பக்கங்களில் குறிப்பிட்ட சித்திரத்தை அளிக்கிறது. இதில் முக்கியமான தகவல்களாக நாம் அறிவது, இந்திராகாந்தியின் பெற்றோர் இல்லாத தனிமையான இளம் பருவம். அவருக்கு பெற்றோர், சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றுவிட வீட்டில் நூல்களை வாசித்தபடியே இருக்கும்படியான சூழல் அமைகிறது. அதுவே பின்னாளில் அவரின் தைரியமான ஆளுமை, தன்னை, தன...

அகதி வாழ்க்கையின் வலி, வேதனைகளைக் கூறும் கவிதை நூல்!

படம்
  மரண வீட்டின் முகவரி அ சி விஜிதரன் சிந்தன் புக்ஸ் 150 ரூபாய்  இது ஒரு கவிதை நூல். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து அகதி முகாமில் வாழும் நிலை ஏற்பட்ட ஒருவர் தனது மனப்புழுக்கங்களை கவிதையாக எழுதியுள்ளார். இந்த நூலில், முகாமின் நிலை, அங்கு அகதிகள் நடத்தப்படும் நிலை, அங்குள்ள அறைகள் எப்படி கட்டப்பட்டுள்ளன, அதிகாரிகள் எப்படி பேசுவதற்கு எழுதுவதற்கு கூட தடை விதிக்கிறார்கள், பெயர்கள் இல்லாமல் எண்களை அடையாளமாக வைத்து மனிதர்களை அழைப்பது, இப்படியான இடம்பெயர்வு வாழ்க்கையில் பிற மனிதர்களுக்கு நடைபெறும் காதல், திருமணம் பற்றியெல்லாம் யோசிக்கவே முடியாமல் போவது என நிறைய விஷயங்களை கனமான வலி நிரம்பிய வார்த்தைகளை வைத்து எழுதியிருக்கிறார்.  எக்ஸ் - ட்விட்டரில் சிலர் தேநீர் கவிதைகளை எழுதுவார்களே அதுபோலத்தான் இந்த கொட்டடி கவிதைகள் என புரிந்தகொள்ளலாம். தங்குமிடம் தவிர்த்து, பேனா, பென்சில், பேப்பர் கவிதைகளில் அதிகம் இடம்பிடிக்கிறது.இந்த கவிதை நூல் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. கவிதைகளை எழுதியவரே உள்பக்க வடிவமைப்பை செய்திருக்கிறார். அட்டை வடிவமைப்பு லார்க் பாஸ்கரன். அட்டை சிறப்பாக உள...

தமிழ் திரையுலகை மிரள வைத்த தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவர்!

படம்
Book review  tamil  சாண்டோ சின்னப்ப தேவர் தீனதயாளன் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் ப.176 இந்த நூலில் தீனதயாளன், சாண்டோ சின்னப்ப தேவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல்வேறு சம்பவங்களை விவரித்துள்ளார். இது ஒருவரின் வாழ்க்கை வரலாறு போலத்தான். ஆனால், இது  கட்டுரை நூல் என்பதை மறக்கும் வகையில் தீனதயாளன் கட்டுக்கோப்பாக நாவல் போல எழுதியிருக்கிறார். நூலில் உள்ள பல்வேறு பக்கங்களிலும் தேவரின் வாழ்க்கை, முருக பக்தி இல்லாமல் அந்த பக்கமே முடியாது. அதேசமயம், தேவரின் முருக பக்தி, நூல் முழுக்க நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதேசமயம் அவர் மதிக்கும் கொள்கைகளில் இருந்து பிறழ்பவர்களை எப்படி எதிர்கொள்வார் என்பதற்கு ஒரு அத்தியாயமாவது கொடுத்திருக்கலாம்.  தீனதயாளன் முழுக்க தேவரின் ஆளுமையை புனிதப்படுத்தவில்லை. சில இடங்களில் கோடு காட்டியிருக்கிறார். குறிப்பாக அவரது தம்பி திருமுகத்திடம் வேலைக்காக கடுமையாக திட்டுவது, தாமதமாக வருபவர்களை வசை பாடுவது, உதவியாளர்களை அடித்து உதைப்பது எல்லாமே உண்டு. கோபத்தில் அப்படி செய்தாலும் கூட மறுபக்கத்தில் அவர் அவர்களுக்கு வீடு வாங்கிக்கொடுப்பது, கைநிறைய கணக...

என் மீது ஒட்டப்படும் லேபிள்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது - ஆப்கன் திரை இயக்குநர் சாஹர் பானு சதாத்

படம்
  ஆப்கானிஸ்தான், அங்கு முதலில் அமெரிக்கா,இந்தியா பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்தனர். பிறகு, பல்வேறு திட்டங்களை செய்த பிறகு என்ன நினைத்தார்களோ, தாலிபன்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு இருநாடுகளும் தங்கள் நாடு வந்து சேர்ந்துவிட்டனர். தாலிபன்கள் முட்டாள் மூர்க்கர்கள். மதச்சட்டப்படிஆட்சி நடத்தக்கூடியவர்கள்.  அமெரிக்க, இந்திய நாடுகளில் ஆதரவில் ஆப்கனில் பெண்களின் முன்னேற்றம் மேலேறி உயர்ந்து வந்தது. கல்வி கற்க, விரும்பிய உடையை உடுத்த, வெளியே வேலைக்கு செல்லக்கூடிய, பேசக்கூடிய அடிப்படை விஷயங்கள் நடைபெற்றன. இப்போது மீண்டும் அவர்கள் கற்காலத்திற்கே சென்றுவிட்டனர். அண்மையில், இந்தியா வந்த தாலிபன்கள், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆண்களை மட்டுமே கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதற்கு பெண்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆண்கள் கண்டனம் தெரிவித்தது குறைவுதான்.  இப்போது சில நாட்களுக்கு முன்னர் ஆப்கனின் மற்றொரு சட்டம் வந்திருக்கிறது. குடும்ப வன்முறையை சட்டப்பூர்வமாக்கும் சட்டம் அது. அதாவது, கணவர் மனைவியை அடிக்கலாம். ஆனால், எலும்பு முறியும் காயம் ஏற்படக்கூடாது....

தமிழ் இலக்கிய முன்னோடிகளை அறிமுகப்படுத்தும் நூல் - பழுப்பு நிற பக்கங்கள்(1) - சாரு நிவேதிதா

படம்
  பழுப்பு நிற பக்கங்கள் -1 சாரு நிவேதிதா எழுத்து பிரசுரம் ஜீரோ பப்ளிஷிங் கட்டுரைகள் இந்த நூலில் மொத்தம் 18 முன்னோடி எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இந்த எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம், தினமணி கதிரில் தொடராக வந்திருக்கிறது. பிறகு, அதை எழுத்து பிரசுரம் நூலாக மாற்றியுள்ளது. மொத்தம் இரண்டு பாகங்கள். நூல் ஒவ்வொன்றும் 400 ரூபாய் வருகிறது. காசுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். காசில்லாதவர்கள், வாங்கியவர்களிடம் இரவல் வாங்கி வாசிக்கலாம். அறியாமைத் திமிர் உள்ளவர்கள் நூலை தவிர்க்கலாம்.  நூலைத் தொடங்கி வைப்பது சார்வாகன். இவர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் ஊனத்தை சரி செய்யும்அறுவை சிகிச்சை முறையைக் கற்றவர். அதற்காக பத்மஶ்ரீ வாங்கியவர். இயற்பெயர் ஶ்ரீனிவாசன். எழுதியுள்ள கதைகள் பார்த்தாலும் சிறப்பாகவே உள்ளன. இவர்தான், பாகம் ஒன்று நூலைத் தொடங்கி வைக்கிறார். பிறகு, அப்படியே திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் - தி.ஜ.ர, கு.அழகிரிசாமி, திரு.வி.க என்று நீண்டு செல்கிறது. தி.ஜ.ர பற்றி எழுதியுள்ளது ஆர்வமூட்டுவதாக உள்ளது. கட்டுரைகளுக்கு முக்கிய பங்களித்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ...

கொத்தடிமை ஒழிப்புச்சட்டம் - 50 ஆவது ஆண்டு -2030இல் 70 சதவீதம் ஒழிக்கப்பட வாய்ப்பு

படம்
  கொத்தடிமை ஒழிப்புச்சட்டம் - 50 ஆவது ஆண்டு  கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிற சூழலில் விரைவில் தமிழ்நாட்டில் தேர்தல் வரவிருக்கிறது. நாடே மூடநம்பிக்கையில் எது நடந்தாலும் ஆட்சித்தலைவரை ஏதும் சொல்லக்கூடாது என்ற பக்தியில் காலை நக்கிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் உள்ளன. தி இந்துவும் அப்படியான பத்திரிகைதான். தமிழ்நாடு முதலமைச்சரின் செய்தி அருகே, எல் முருகன் என்ற பட்டியலின பொறுக்கித் தின்னும் அமைச்சர் ஒருவரின் செய்தி இடம்பெறுகிறது. இதை அனுமதிக்கிறவர்கள் மனநிலை எப்படியானது என புரிந்துகொள்ளலாம். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு மனநிலைதான். இருந்தாலும் தி இந்துவில் ஆச்சரியப்படுத்தும் சில கட்டுரைகளை எழுதும் அதிசய பத்திரிகையாளர்களும் உண்டு. அப்படி ஒருவர் எழுதிய கட்டுரையின் அடிப்படைச் சாரம் மட்டும் இங்கே...  தமிழ்நாட்டில் கொத்தடிமை முறை இப்போதும் இருக்கிறது. இந்த முறை இப்போது கல்குவாரி, செங்கல் சூளை மட்டும் இல்லாமல் ஜவுளிக்கடை, சூப்பர் மார்க்கெட், பல்லடுக்கு வணிக மால்கள், கட்டுமான இடங்கள், ஹோட்டல்கள், ரிசார்டுகள் என பரந்துள்ளது. எனவே, கொத்தடிமையாக உள்ளவர்களை கண்டுபிடித்து மீட்...