இடுகைகள்

மகாலட்சுமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களின் பசி தீர்த்து பாடம் கற்பிக்கும் ஆசிரியர்- மகாலட்சுமி

படம்
  இல்லம் தேடி கல்வி வகுப்பில் பசி தீர்க்கும் ஆசிரியை பிரபஞ்சன் எழுதிய அமரத்துவம் என்ற சிறுகதையில், திருவேங்கடம் என்ற பள்ளி ஆசிரியர் வருவார். திண்ணைப் பள்ளிக்கூடத்தை தொடங்கி மாணவர்களை சேர்க்க பெற்றோர்களின் வீட்டில் பிச்சை எடுப்பது போல நின்று பிள்ளைகளை பள்ளிக்கு வரச்சொல்லுவார். இந்த சம்பவத்தை அவர் எழுதும்போதே மனம் உருகிவிடுவது போல இருக்கும். அதுமட்டுமல்ல, தனது மகளின் உயிரையே விட்டுக்கொடுத்து பள்ளியை வளர்ப்பார். இதுவும் அதே போன்ற இயல்பில் அமைந்த செய்திதான்.  அங்கு ஆசிரியர் திருவேங்கடம் என்றால், இங்கு ஆசிரியர் மகாலட்சுமி. பதினொரு மாத கால பணியில் இவர் மாணவர்களைப் புரிந்துகொண்டு செயல்படும் விதம் வியப்பானது. பள்ளி வகுப்புகளே மாணவர்களின் ஒட்டுமொத்த மன ஆற்றலை உறிஞ்சிவிடும்போது நான்கு மணிக்கு மேல் குழந்தைகளுக்கு பாடங்களை கற்பிப்பது என்பது மிக கடினமானது. இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளதை அனைவரும் அறிவோம். இதில் இணைந்த பலரும் தன்னார்வலர்கள்தான். வேலை கடுமை, சம்பளம் குறைவு பற்றி பேசும்போது கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள ஆசிரியர் செய்யும் பணி ஆச்சரியம் தருகிறது. உப்பிலிபா