இடுகைகள்

வர்த்தக ஒப்பந்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆர்சிஇபி ஒப்பந்தம் மூலம் என்ன துறைகள் பாதிக்கப்படும்?

படம்
ஆர்சிஇபி ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் நிறைய பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கின்றன. அவற்றும் முக்கியமான பொருட்களைப் பற்றி பார்ப்போம். சமையல் எண்ணெய் வியாபாரத்திற்கு எதிரியே தன்னிறைவுத்தன்மைதானே. முன்பு சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தியா, இன்று 20 மில்லியன் டாலர்கள் மதிப்புக்கு சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பால் பொருட்கள் நியூசிலாந்து நாடு இந்தியாவிற்கு பால் பவுடரை ஏற்றுமதி செய்ய அறுபது ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. காரணம் அங்கு உற்பத்தி அதிகம். நுகர்வு குறைவு. இந்தியாவில் அமுல், ஹட்சன் அக்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தினால் பதறின. காரணம், நியூசிலாந்து நிறுவனங்களோடு போட்டியிடுவது மிகவும் கடினம். இந்தியாவில்  பால்பவுடர் இன்று கிலோ 280 ரூபாய்க்கு விற்கிறது. நியூசிலாந்து இந்தியாவில் வியாபாரத்தை தொடங்கினால், ஒரு கிலோ பால் பவுடர் வெறும் 180 ரூபாய்க்கு விற்கப்படும். அமுல் கூட்டுறவு நிறுவனம் என்பதால், கிடைக்கும் லாபம் விவசாயிகளுக்கு செல்கிறது. இனி அந்த வாய்ப்பு