இடுகைகள்

காற்று மாசுபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொடுக்கு இல்லாத தேளின் ஆயுள், தேன்கரடியின் இயல்பு - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  கொடுக்கு இல்லாமல் தேளால் வாழ முடியுமா? தென் ஆப்பிரிக்காவில் தாக்குதால் கொடுக்குகளை இழந்த தேள்கள்  8 மாதங்கள் தாக்குப்பிடிக்கின்றன. தேளின் பின்பகுதியில் கொடுக்கு மட்டுமல்லாது செரிமானப்பகுதி, ஆசனவாய் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. தனது வால்பகுதியை இழந்துவிடும்போது தேளின் வாழ்க்கை கடினமாகிவிடுகிறது. உணவு சாப்பிடும் அளவு குறைந்து மெல்ல இறக்கிறது.  தேன் கரடிகள் உண்மையில் தேனை உண்கிறதா? சிலசமயங்களில் மட்டும். தேன் கரடிகளுக்கு முதன்மையான உணவு பழங்கள்தான். 90 சதவீதம் பழங்கள், இலைகள், பூக்கள், பூச்சிகளின் லார்வாக்களை உண்ணுகிறது. தேன் என்பது அதன் உணவு பட்டியலில் முக்கியமானது கிடையாது. தேன்கரடிக்குப் பிடித்தமான உணவு அத்திப்பழங்கள்தான்.  பறவைகளால் மனிதர்களைப் போலவே நிறங்களைக் காண முடியுமா? பறவைகளின் பார்வைத்திறன்களைப் பற்றி நாம் முழுமையாக இன்னும் ஆராய்ச்சி செய்து அறியவில்லை. பறவைகளின் பார்வை அமைப்பு மனிதர்களைப் போலவே நிறங்களை அறியும் கோன் செல்களைக் கொண்டது. கூடுதலாக புற ஊதாக்கதிர்களை கண்டறியும் திறனும் பறவைக்கு ண்டு. இந்த திறன் மூலம், பழுத்த பழங்களையும், ஆண், பெண் பறவைகளுக்கு உள்ள வேறுபாடுகளையும் அற

காற்று மாசுபாடு - சாதனங்கள் அறிமுகம்

படம்
2015 ஆம் ஆண்டு காற்று பற்றிய ஆய்வில் ஐந்தில் ஒருவர் காற்று மாசுபாட்டில் இறக்கிறார் என்ற அதிர்ச்சி செய்தி தெரிய வந்தது. இங்கிலாந்தில் காற்று மாசுபாட்டால் மட்டும் 50 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். எனவே காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் சாதனங்களைப் பார்த்துவிடுவோம். Airthings Wave Plus நம் அறையிலுள்ள நச்சு வாயுக்களின் அளவைச் சொல்லி நம்மை எச்சரிக்கும் சாதனம் இது. பார்க்க நெருப்பு அலாரம் டிசைனில் இருந்தாலும் பதவிசாக வேலை பார்க்கும் கருவி இது. மோசமில்லை. இதில் நிறைய செட்டிங்குகள் உள்ளன. கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பல்வேறு வாயுக்களை அளவிடும் முறைகளும் உண்டு.சூதானமாக இதனைக் கவனித்தால் உயிர்பிழைக்க வாய்ப்புண்டு.  Awair இதுவும் மேற்சொன்ன சாதனத்தைப் போலத்தான். ஆனால் டிசைன் வேறு. அடிக்க வராதீர்கள். இதில் காற்றின் அளவு, ஈரப்பதம், ஆபத்தான அளவு, பாதிப்பற்ற அளவு என காற்றின் தரத்தை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும். அலெக்ஸா, கூகுள் ஹோம் என எதனுடன் வேண்டுமானாலும் இணைத்து காற்றின் தரத்தைக் கண்காணிக்கலாம். தூங்கும் அறை, வேலை செய்யும் அறை ஆகியவற்றுக் கு காற்றின் தரத்தை ச

காற்று மாசுபாடில் முன்னேறும் இந்தியா!

மூச்சு திணறும் ்இந்தியா ! நவீன இந்தியாவின் மாசடைந்து வரும் நகரங்களின் எண்ணிக்கைக்கும் வளர்ச்சி என்ற கோஷத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு . உலகின் மாசடைந்த 25 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன . பெய்ஜிங்கை விட இருமடங்கும் , லண்டனைவிட பத்து மடங்கும் மோசமாக சூழலைக் கொண்டுள்ளது இந்தியாவின் தலைநகரான டெல்லி . ஆஸ்துமா , நிமோனியா , இதயநோய்கள் , வாதம் , புற்றுநோய் , ஆகியவற்றோடு சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கும் மாசுபாடு முக்கிய காரணமாக உள்ளது . தற்போது புதிய ஆராய்ச்சியாக நீரிழிவும் இப்பட்டியலில் இணைந்துள்ளது . கடந்த நாற்பது ஆண்டுகளாக கிராமங்களை விட நகரங்களில் நீரிழிவுநோய் பெருமளவு அதிகரித்துள்ளதோடு இதற்கான அடிப்படையாக காற்றில் மாசு மூலக்கூறுகளின் அளவு PM 2.5(particulate matter) மடங்கு உயர்ந்ததன் காரணமாக கடந்த 8.5 ஆண்டுகளில் நீரிழிவு நோயும் அதிகரித்துள்ளதை வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . அங்கீகரிக்கப்பட்ட 12mcg எனும் அளவும் தாண்டி காற்று மாசுபடுவது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பல்வேறு நோய்களை உருவாக்க கூடும் . குறைவான தனியார் வாகனப