ரகசிய டைரி!
கார்ட்டூன் கதிர் வெங்கட் வரலாற்று சுவாரசியங்கள் ! ரகசிய டைரி! ரா . வேங்கடசாமி 1888 ஆம் ஆண்டு லண்டன் மக்கள் திகிலில் உறைந்துபோய் கிடந்தனர் . சீரியல் கொலைகாரர் அங்கு உலவி வருகிறார் என துப்பு கிடைத்தால் தூக்கம் வருமா ? நான்கு மாதங்கள் வரை ஐந்து விலைமாதுக்கள் கொடூரமாக உடல் சிதைக்கப்பட்டு இறந்துபோயினர் . போலீசுக்கு வந்த அனாமதேய கடிதத்தில் சிவப்பு நிற இங்கில் தனது பெயர் ஜேக் தி ரிப்பர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது . அதற்குப் பிறகு வேறு இடங்களிலும் க்ரைம்கள் நடக்கவில்லை என்பதற்காக துப்பறியாமல் விட்டுவிடமுடியாமா ? வால்டர் சிக்கெர்ட் (1860-1942) என்பவனுக்கு மைக்கேல் பாரட் என்பவனுக்கு நட்பு ஏற்பட்டது . கொலைகளுக்கான காரணம் சொல்லும் டைரி என்னிடமுள்ளது . இறந்த நண்பனின் சொத்து என்றான் மைக்கேல் . அவரின் பெயர் ஜேம்ஸ் மேபிரிக் . நோய்வாய்ப்பட்டு இறந்த அவர்தான் ஜேக் தி ரிப்பர் என்றும் தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தால் லண்டனுக்கு வரும்போதெல்லாம் விலைமாதுக்களை கொலைசெய்வது வழக்