இடுகைகள்

ராகுல் ரவீந்திரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மன்மதனுக்கு குடும்பம் உருவாகிறது - மன்மதுடு 2

படம்
மன்மதுடு - தெலுங்கு இயக்கம் - ராகுல் ரவீந்திரன் கதை - கிட்டு விசாபிரகடா திரைக்கதை - சத்யானந்த் இசை - சைத்தன் பரத்வாஜ் ஒளிப்பதிவு - எம். சுகுமார் திரை மூலம் - ரென்ட் எ வொய்ப் - பிரெஞ்சு பிரெஞ்சு படத்தை உரிமை பெற்று தெலுங்கு படமாக்கியிருக்கிறார்கள். படம் முழுக்க போர்ச்சுக்கலில் நடைபெறுகிறது. அங்கு பர்ஃப்யூம் தயாரிப்பாளராக இருக்கும் நாகர்ஜூனாவுக்கு காதலில் நம்பிக்கை கிடையாது. பெண்கள் ஒரு இரவுக்கு மட்டுமே ஆனவர்கள் என்பது அவர் நம்பிக்கை. ஆனால் அவரது அம்மா, சகோதரிகள் எல்லோரும் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்க்கிறார்கள். ஆனால் நாகர்ஜூனாவுக்கு எதுவும் ஒத்துவரவில்லை. அதேசமயம் அவருக்கு திருமண பிரச்னையிலிருந்தும் மீள வேண்டும். இதற்காகவே, ரகுலை காசுக்கு காதலியாக ஒப்பந்தம் செய்கிறார். இவரை நாகர்ஜூனாவின் அம்மாவுக்கு மிகவும் பிடித்துப்போகிறது. இதனால் நேரும் காமெடி, நெகிழ்ச்சி, அழுகை, சண்டை இவைதான் மன்மதுடு 2 ஆஹா... ராகுல் ரவீந்திரன் இயக்குநராக நம்பவேமுடியாதபடி படத்தை நன்றாக எடுத்திருக்கிறார். நடிக்கிற படங்களில் சுமாராக நடித்தாலும் இயக்குநர் சேரில் கிரிப்பாக அமர்

ஜென் இசட் இளைஞனின் காதல்கதை - சி லா சோ

படம்
சி லா சோ- தெலுங்கு இயக்கம் - ராகுல் ரவீந்திரன் இசை - பிரசாந்த் விகாரி ஒளிப்பதிவு எம் சுகுமார் திருமணத்திற்கு முன்னே போர்ச் கார் வாங்கவேண்டும், ஐரோப்பா டூர் போக வேண்டும் என லட்சியங்களை வைத்துள்ள இளைஞர், தன் திருமணத் துணையை எப்படி தேர்ந்தெடுக்கிறார் என்பதே கதை. தலைப்பு பற்றி கேட்டால் கல்யாண மாப்பிள்ளை என்று பொருள் சொல்கிறது விக்கிப்பீடியா. அதிலேயே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது படம். ஆஹா இளைஞர்களுக்கான படம். இதனால் நாயகன் சுசாந்த் ஷார்ட்ஸ் போட்டே பாதிநேரம் நடித்திருக்கிறார். இதனால் படமும் இயல்பாக வந்துள்ளது. கிடைத்த கேப்பில் எல்லாம் வெண்ணிலா கிஷோரின் காமெடி, இனிமையாக நம்மைக் கவர்கிறது. பஞ்சாபி பெண்ணான ரூகானி சர்மா உண்மையில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பிரசாந்த் விகாரி கிடைத்த  வாய்ப்பில் சிறப்பான இசையில் மனதை ரசிக்க வைக்கிறார். சிம்பிளான கதையில் பெண்களை கௌரவமாக காட்டியுள்ளதற்கு சபாஷ் சொல்லி இயக்குநர் ராகுல் ரவீந்திரனை பாராட்டலாம். ரோகிணி, அனுஹாசன், ஜெயப்பிரகாஷ் கொஞ்ச நேரம் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஐயையோ கதை என்று சொன்னால் பஸ் டிக்கெட