இடுகைகள்

டேட்டா கார்னர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மத்திய பட்ஜெட் 2021-22 டேட்டா கார்னர்

படம்
            மத்திய அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது . இதன் விசேஷன் அதன் அம்சங்களை விட தாக்கல் செய்யப்பட்ட முறையில் உள்ளது . இதுதான் இந்தியாவின் முதல் காகிதமற்ற பட்ஜெட் . நிதிநிலை அறிக்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் மொபைல் செயலி மூலமே பெற முடியும் . பட்ஜெட்டை அச்சிடுவது கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது . இதனால் நிர்மலா சீதாராமன் கூட டேப்லெட்டில் பட்ஜெட்டை வைத்திருந்தார் . இதிலுள்ள முக்கியமான அம்சங்களை மட்டும் இப்போது பார்ப்போம் . சுகாதாரம் 2,23, 846 கோடி நீர் , சுகாதாரத் திட்டங்களுக்காக இத்தொகை செலவிடப்படுகிறது . கடந்த ஆண்டை விட 137 சதவீதம் அதிகம் . சந்தையில் பெறும் நிதி 9,67,708 சந்தையில் பற்றாக்குறைக்காக பெறவிருப்பதாக அரசு சொன்ன தொகை இது . கடந்த ஆண்டை விட 137 சதவீதம் இத்தொகை அதிகரித்துள்ளது . பணப்பற்றாக்குறை சதவீதம் 6.8 சதவீதம் நடப்பு ஆண்டில் பணப்பற்றாக்குறை சதவீதம் 9.5 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது . காப்பீட்டுத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு 74 சதவீதமாக உள்ளது . சிறுகுறு தொழில்துறைக்கான ஒதுக்கீடு 15,7

இந்தியாவில் சிரிஞ்சுகளின் பயன்பாடு எப்படியுள்ளது?

படம்
              கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்குவதில் சிரிஞ்சுகள் முக்கிய பங்காற்றவிருக்கின்றன . அதுபற்றிய தகவல்களைக் காணலாம் . உலகம் முழுவதும் 16 பில்லியன் எண்ணிக்கையிலான சிரிஞ்சுகள் உலகம் முழுக்க ஆண்டுதோறும் பயன்பட்டு வருகின்றன . இந்தியாவில் 550 கோடி சிரிஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன . ஆண்டுக்கு 6-8 பில்லியன் அளவில் மருந்துகள் ஒருவருக்கு சிரிஞ்சுகள் வழியாக பயன்படுத்தப்படுகின்றன . ஒரு மனிதருக்கு மூன்று முதல் நான்கு சிரிஞ்சுகள் வரை பயன்படுத்தப்படுகின்றன . ஆண்டுக்கு ் 60 முதல் 90 கோடி அள்வில் சிரிஞ்சுகள் ஏற்றுமதியாகி பயன்படுத்தப்படுகின்றன . 15-20 கோடி எண்ணிக்கையில் சிரிஞ்சுகள் இறக்குமதியாகின்றன . ஒரு சிரிஞ்சின் விலை 1.9 முதல் 2.20 . விற்பனை விலை 7 முதல் 20 வரை வைத்து விற்கிறார்கள் . சிரிஞ்சுகளை 20-25 மருந்து நிறுவனங்கள் உருவாக்கி விற்பனை செய்கின்றன . 2 மிலி . 5 மிலி சிரிஞ்சுகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன .

இணையத்தில் விளையாட்டு! - டேட்டா கார்னர்.

படம்
    ட்ரீம்11       இந்தியாவில் 75 சதவீதம் பேர் இணையத்தில் உள்ள ஃபேன்டசி விளையாட்டுக்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை விளையாடுகின்றனர். இதில் 20% பேர் வாரத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட முறை விளையாடுகின்றனர்.   85 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் ஆப் வழியாகத்தான் விளையாடுகின்றனர்.  வாரத்திற்கு மூன்று முறை விளையாடுபவர்களின் வயது 18-24, 25-36 என்ற வரம்பிற்குள் உள்ளது. 37-50 வயது கொண்டவர்கள் வாரத்திற்கு ஐந்துமுறைக்கும மேல் விளையா டுகிறார்கள்.  சாகசம் மற்றும் பொழுதுபோக்கிற்காக விளையாடுகிறோம்  என விளையாடுபவர்களில் 72 சதவீதம் பேர் சொல்லியிருக்கின்றனர்.  இணைய விளையாட்டுகளிலும் கோப்பை வென்று முதலிடத்தில் இருப்பது கிரிக்கெட்தான். 71 சதவீதம் பேர் போனிலும் கிரிக்கெட்தான் விளையாடுகிறார்கள். 54  சதவீதம்பேர் கால்பந்து விளையாடுகிறார்கள். பேஸ்கட்பால், ஹாக்கி எல்லாம் கடைசி பெஞ்சுக்கு சென்றுவிட்டன.  ஐபிஎல்லில் சம்பாதித்து அந்த அணிக்கே ஜெர்சி ஸ்பான்சர் ஆகும் சாதனை செய்த ட்ரீம்11தான் 60 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளது. இதற்குப்பிறகு ப்ரீமியர் லீக் கால்பந்து, இங்க்லீஸ் ப்ரீமியர் லீக், ஐபிஎல் ஆகிய