இடுகைகள்

கோவிட் -19 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பில், மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பு - முக்கியத்துவம் பெறும் தன்னார்வ அமைப்பு!

படம்
  பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, கோவிட் -19 நோயாளிகளுக்கான பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.,  2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பவுண்டேஷன் மூலம் பல்வேறு நன்கொடையாளிகளை ஒன்றாக இணைத்து உலக நாடுகளில் பல்வேறு மனிதநேய செயல்பாடுகளை செய்து வருகின்றனர்.  வறுமை மற்றும் சுகாதாரச் செயல்பாடுகளை அதிகம் செய்கிற தொண்டு அமைப்பு இது. மெலிண்டா கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கணினி பொறியாளராக இருந்தவர். பின்னர் அங்கு மேலாளராக பணியாற்றினார்.  மெலிண்டா 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் ரேமண்ட் ஜோசப் ஜூனியர், எலைன் ஆக்னஸ் அமெர்லாண்ட்.  புனித மோனிகா கத்தோலிக்க பள்ளியில் பயின்றார். வகுப்பில் முதலிடம் பெற்றவர், கணினி அறிவியலில் ஆர்வம் காட்டினார். தனது பதினான்கு வயதில் டியூக் பல்கலையில் கணினி அறிவியல் பட்டம் பெற்றார். பிறகுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு விற்பனை மேலாளராக சேர்ந்து 1987இல் அதன் நிறுவனராக பில் கேட்ஸை சந்தித்தார்.  1994ஆம் ஆண்டு திருமணம் செய்தவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. ஜெனிபர், ரோரி, போபி.  கேட்ஸ

ஜெசிந்தா ஆர்டன் சிறந்த தலைவரா?

படம்
  ஜெசிந்தா ஆர்டென் நியூசிலாந்தின் ஜெசிந்தா ஆர்டென் அந்நாட்டின் பிரதமர், அங்கு செயல்படும் தொழிலாளர் கட்சியில் தலைவராகவும் உள்ளார். 2008ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.  2017ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று, நியூசிலாந்தின் பிரதமராக பதவியேற்றார். அப்போது அவரின் வயது 37. இந்த வயதில் அங்கு பிரதமராவது பெரிய விஷயம். இப்படி ஆனது இவர் ஒருவர்தான். இதற்காக நாம் இவரைப் பற்றி இங்கு எழுதவில்லை.  சிறுபான்மையினரை கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் காட்சி 2019இல் கொரோனா ஏற்பட்டபோது, நியூசிலாந்தில் ஏற்பட்ட பாதிப்பை எளிதில் சமாளித்தார். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் முக்கி முனகிக்கொண்டு இருந்தன. ஆனால் நாம் வித்தியாசமானவர்கள் அல்லவா?  நம்நாட்டில் விளக்கு பூசை, சாப்பாட்டு தட்டை தட்டுவது போன்ற கோமாளித்தனங்கள் நடந்துகொண்டிருந்தன.  ஜெசிந்தா, தனது நாட்டில் நோயைக் குறைக்கும் செயல்பாடுகளை செய்துகொண்டிருந்தார். விரைவிலேயே பாதிப்பைக் குறைத்து கோவிட் இல்லாத  நாடு என்ற பெயரை சம்பாதித்தார். இதனால்தான் அவரை சிறந்த தலைவர் என்று அனைவருமே பேசிக்கொண்டிருந்தனர். மேலும் அவரது நாட்ட

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட் -19 சிகிச்சை செய்வது கடினம்!

படம்
                    நிகில் தாண்டன் பேராசிரியர் , எய்ம்ஸ் கோவிட் -19 பாதிப்பு ்நீரிழிவை பாதிப்பை உருவாக்குகிறதா ? ஒருவருக்கு கோவிட் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும்போது அவருக்கு ஹெச்பிஏ 1 சி என்ற சோதனையை செய்யவேண்டும் . இதன் மூலம் ஒருவரின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அளவிடலாம் . பாதிப்பு ஏற்பட்ட மூன்று மாதத்தில் அவரின் குளுக்கோஸ் அளவு உயர்ந்திருந்தால் அவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என அறியலாம் . முதலில் ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்து அவருக்கு குளுக்கோஸ் அளவு உயர்ந்தால் உடனே அவருக்கு வழங்கப்படும் ஸ்டீராய்டு சிகிச்சைகளை நிறுத்தவேண்டும் . குளுக்கோஸ் அளவுகள் இயல்பான நிலையில் இருந்தால் அவருக்கு ஸ்டீராய்டு சிகிச்சையை தொடரலாம் . ஆனால் சர்க்கரை அளவு கூடியிருந்தால் அதே நேரம் ஸ்டீரா்ய்டு சிகிச்சை காரணமாக நீரிழிவு பாதிப்பு கூடவும் வாய்ப்புண்டு . உறுதியாக இதனை கூறலாமா ? நீரிழிவு என்பது அறிகுறிகள் இல்லாமல் பலருக்கும் ஏற்படும் நோய் . எனவே அவர்கள் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமலேயே இருப்பார்கள் . இந்தியாவில் 50 சதவீத மக்களுக்கு தங்களுக்கு சர்க

அமெரிக்காவை விட உத்தரப் பிரதேசத்தில் இறப்பு சதவீதம் குறைவுதான்! - யோகி ஆதித்யநாத், முதல்வர், உத்தரப்பிரதேசம்

படம்
                    யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வர் ஆக்சிஜன் , படுக்கை , மருந்துகள் இல்லாத காரணத்தால் மாநிலத்தில் அதிகளவு கோவிட் 19 இறப்புகள் நேர்ந்துள்ளதை ஏற்கிறீர்களா ? இந்த விவகாரத்தில் நாம் அரசியல் செய்யக்கூடாது . வளர்ந்த நாடுகளை விட பிற மாநிலங்களை விட எங்களது மாநிலத்தில் குறைவான இறப்புகளே நோய்த்தொற்றால் நடந்துள்ளன . நாங்கள்தான் முதல் மாநிலமாக ஆக்சிஜன் சப்ளையை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை செய்தோ்ம் . இங்கே அதிகளவு ஆக்சிஜனை தயாரிக்கும் ஆலைகள் இல்லாதபோதும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலத்தில் இருந்தும் அதனை பெற்று வழங்கினோ்ம் . இதற்கான ஆக்சிஜன் உருளை தணிக்கை முறையையும் இங்கு அமல்படுத்தியுள்ளோம் . தடுப்பூசியை பெண்களும் , கிராமத்திலுள்ளவர்களும் செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை . இவர்களை எப்படி ஊக்கப்படுத்தப் போகிறீர்கள் ? நாங்கள் மூடநம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வு செய்துவருகிறோம் . எதிர்க்கட்சியினர் தடுப்பூசி பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர் . கிராமத்தில் உள்ள மக்களுக்காக ஆப்களை உருவாக்கியுள்ளோம் . மக்களுக்கு உதவ 1,33,

கொரோனாவை தீரத்துடன் எதிர்த்த வீரர்கள்!

படம்
          காவல்துறை உங்கள் நண்பன் ! நிஷா சாவன் காவல்துறை துணை ஆய்வாளர் மும்பை புனேவிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் நிஷா சவான் . இவர் , வாசி எனுமிடத்தில் தங்கியிருந்து கேர்வாடி காவல்நிலையத்திற்கு வந்து துணை ஆய்வாளராக பணிசெய்துகொண்டிருந்தார் . ஒருநாள் கணவரால் வன்முறையாக தாக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்துகொண்டிருந்தார் . புகார் கொடுத்த பெண் மாஸ்க் அணியவில்லை . அதை அப்போது பெரிதாக நிஷா எடுத்துக்கொள்ளவில்லை . ஆனால் சில நாட்களில் புகார் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு என உறுதியானது . அடுத்தடுத்த நாட்களில் நிஷாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . ஆனால் இவற்றை தனது பெற்றோருக்கு அவர் கூறவில்லை . பதினெட்டு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு சென்று வந்திருக்கிறார் . நோயிலிருந்து குணமாகி வந்த நிஷா , காலை எட்டு மணி முதல் மறுநாள் அதிகாலை இரண்டு மணி வரை டூட்டி பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார் . இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் புனேவிலிருந்து உத்தரப்பிரத்தேசம் , ராஜஸ்தானுக்கு ரயில் , பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் . அதற்கு முன்னர் அவர்கள் பத்து பேர்களை குழுவாக ப

மாற்று மருத்துவமுறைகளுக்கு அதிகரிக்கும் மவுசு! சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதிக்கு திரும்பும் மக்கள்

படம்
            இந்திய அரசு ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் அலோபதியை தவிர்த்த பிற மருத்துவ முறைகளை அதிகம் ஊக்குவித்து வருகிறது . இதன் புதிய தாக்கமாக அலோபதி மருத்துவர்களிடம் சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை கற்று்க்கொள்ளுவது பற்றிய விதிகள் வெளியிடப்பட்டு சர்ச்சை ஏற்படுத்தின . இதை எதிர்த்து அலோபதி மருத்துவர்கள் சங்கம் மிக்சோபதி என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர் . கோவிட் -19 காலம் மாற்று மருத்துவமுறைகளின் மீது நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சியுள்ளது . புல் , பூண்டு என கிண்டல் செய்யப்படும் பாரம்பரிய மருத்துவமுறைகள் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்துள்ளன . சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் முக்கியமான உதாரணம் . பதினைந்து மூலிகைகளை கொண்டு மாத்திரை , சூரணமாக விற்கப்பட்டு வருகிறது . தமிழக அரசு இதனை மாநிலமெங்கும் குடிக்க பரிந்துரை செய்தது . அலோபதியை விட ஹோமியோபதி , சித்த ஆயுர்வேத மருந்துகள் கோவிட் -19 க்கு சிறப்பான பயன்களைத் தந்துள்ளன . புகழ்பெற்ற தெரபி முறைகள் ரெஃப்ளெக்ஸாலஜி உடலின் பல்வேறு ஆற்றல் புள்ளிகளை தடையில்லாமல் இயங்கச்செய்த

கோவிட் -19 தடுப்பு மருந்துகள் ஒரு பார்வை!

படம்
      கோவிட் -19 மருந்துகள் ஒரு பார்வை ! பைசர் பயோன்டெக் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு முன்னரே ஃப்ளூ வைரசிற்காக இதேபோன்ற மருந்தை ஆர்என்ஏக்கு தயாரித்த நிறுவனம் இது . மூன்று நிலைகளிலும் சோதனைகள் முடிந்துவிட்டன . சோதனை முடிவுகள் டிசம்பரில் வெளியாகவிருக்கின்றன . இங்கிலாந்தில் அரசுடன்இணைந்து அவசர நிலைக்கு மருந்துகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது . மூன்றாவது நிலை சோதனையில் 44 ஆயிரம் மக்களுக்கு சோதிக்கப்பட்டதில் 95 சதவீதம் திறனுடன் செயல்பட்டது . தலைவலி , உடல் பருமன் ஆகிய பிரச்னைகள் சிலருக்கு ஏற்பட்டன . வேறு தீவிர பிரச்னைகள் ஏற்படவில்லை . நடப்பு ஆண்டில் 50 லட்சம் மருந்துகள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகின்றன . மாசம் முடியப்போகுதே எப்போது என்று கேட்க கூடாது . அடுத்த ஆண்டு நூறு கோடிக்கும் அதிகமாக மருந்துகள் தயாரிக்கப்படவிருக்கின்றன . ஒரு மருந்து பாட்டிலின் விலை ரூ . 1440 வரும் . மருந்தை மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் வைத்து பராமரிக்கவேண்டும் . ஆஸ்ட்ராஸெனிகா ஆக்ஸ்போர்டு மூன்றாவது நிலை சோதனையில் 23 ஆயிரம் மக்கள் பங்கேற்றனர் . இந்த சோதனை வரும் டிச . 22

இங்கிலாந்து ராணி வழங்கும் பெருமைக்குரிய விருதுகள்! - நடப்பு ஆண்டில் பரிசு பெற்றவர்கள் யார்?

படம்
          இங்கிலாந்து ராணி அளிக்கும் பெருமைமிக்க விருதுகள் ஆண்டுதோறும் இங்கிலாந்தில் ஜூன் மாதம் மக்களுக்கு சாதனை செய்த  மனிதர்களுக்கு இங்கிலாந்து ராணி விருதுகளை வழங்குவார்.நடப்பு ஆண்டில் பெருந்தொற்று பாதிப்பால் விருதுகளை வழங்கும் பணி தாமதமாகியுள்ளது. ஆனால் விருது பெறுபவர்களுக்கான 414 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விருதுக்கு யாரும் யாரையும் பரிந்துரைக்கலாம். இவர்களை இதற்கான கமிட்டி ஒன்று தேர்ந்தெடுக்கும். இப்பட்டியலை இங்கிலாந்து பிரதமரும், ராணியும் பார்வையிட்டு இறுதி முடிவை எடுப்பார்கள் இப்பட்டியலில் கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பாக சேவையாற்றிய பெலிகா குவாகு என்ற நர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முகத்திற்கான மாஸ்க் தயாரித்த தியோடர் ரைட் என்ற பதினாறு வயதான சிறுவன் பிரிட்டிஸ் எம்பயர் மெடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கிய மார்க்கஸ் ராஸ்போர்டு என்பவர் விருதுப்பட்டியலில் உள்ளார். ஜோ விக்ஸ் என்பவர், பொதுமுடக்க காலத்தில் சிறுவர்களுக்கான உடற்பயிற்சியை சொல்லித்தந்து பெருமை மிக்க விருதை பெறவிருக்கிறார்.   the week junior