இடுகைகள்

வாக்குரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் பெருமையான சாதனைகள்! India@75

படம்
  இந்தியாவின் பெருமையான சாதனைகள்! இந்திய அரசியலமைப்பு இந்தியாவின் அரசியலமைப்பு நாட்டைக் கட்டமைத்ததில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், சமத்துவம், நீதி, சுதந்திரம் ஆகியவற்றை இதில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் குடிமக்களுக்கு வழங்குகின்றன. அனைத்து மாநிலங்களுக்கான உரிமைகளை உள்ளடக்கிய ஒன்றிய அரசு என்பதை அரசியலமைப்புச் சட்டங்களே உறுதிப்படுத்துகின்றன. இன்று அதனை உடைக்க மதவாத கும்பல் முயன்றாலும், அது உருவாக்கப்பட்ட காலத்திலும் இன்றும் வலிமையான ஒன்றாக எளிய மக்களுக்கும் உதவுகிறதாகவே உள்ளது.  அனைவருக்கும் வாக்குரிமை பாலினம், வகுப்பு, கல்வி, சாதி, மதம்  என எந்த பாகுபாடுமின்றி அனைத்து வயது வந்தோர்களுக்கும் வாக்குரிமையை இந்தியா சாத்தியப்படுத்தியுள்ளது. பல்லாண்டுகளாக காலனித்துவ நாடாக இருந்த நாடு இந்தியா. பணக்கார ர்கள் ஏழைகளுக்கான இடைவெளி இன்றும் இருக்கிறது. ஆனாலும் அனைத்து மக்களுக்குமான வாக்குரிமையை இந்தியா சாத்தியப்படுத்தியது மகத்தான சாதனை.  ராணுவ ஒழுக்கம் இந்தியாவில் அருகில் உள்ள பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம் ஆகிய நாடுகளில் ராணுவ கலகம் நடந்துள்ளது. இன்றுவரை பாகிஸ்தானில் ராணுவம்தான் மறைமுக ஆட

போராட்டங்களை நடத்திய சாதனைப் பெண்கள்!

படம்
                  சாதனைப் பெண்கள் ஒலிம்பே டி காகெஸ் பாகுபாட்டிற்கு எதிராக போராடியவர் 1748 ஆம் ஆண்டு பிரான்சின் தென்மேற்கு பகுதியில் பிறந்தவர் . பாரிஸ் நகருக்கு 22 வயதில் இடம்பெயர்ந்தார் . சலூன்களில் கூடும் பெண்களை ஒன்றாக திரட்டி பல்வேறு அரசியல் செய்திகளை கூறத் தொடங்கினார் . இ வற்றை மையமாகவே கொண்டு அரசியல் நாடகங்களை எழுதினார் . இவருடைய இயற்பெயர் , மேரி கௌஸ் . எழுதுவதற்குத்தான் மேலேயுள்ள ஒலிம்பே டி காகஸ் . புனைப்பெயரை பெற்றோர் பெயர்களை இணைத்து வைத்துக்கொண்டார் . அரசியல் ரீதியான விமர்சனங்கள் 1793 ஆம் ஆண்டு கில்லட்டில் இவரது தலையை நறுக்கும் நிலையை ஏற்படுத்தியது . 1791 ஆம் ஆண்டு பெண்களுக்கு சம உரிமை சுதந்திரம் வழங்குவதற்கான ஒலிம்பே எழுதிய ஆவணம் முக்கியமானது . 1789 ஆம் ஆண்டே பிரான்ஸ் மன்னரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான புரட்சி தொடங்கிவிட்டது . ஒலிம்பே எழுதியதுதான் பெண்களுக்கான முதல் சுதந்திர உரிமைகளுக்கான அறிக்கை . அதற்குப் பிறகுதான் ஆங்கில எழுத்தாளர் மேரி வோல்ஸ்டோன்கிராப்ட் அடுத்த அறிக்கையை எழுதி வெளியிட்டார் . எலிசபெத் கேடி ஸ்டாண்டன் அமெர