இடுகைகள்

பறவையால் அழகாகிறது வானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பறவையால் அழகாகிறது வானம் மின்னூலின் தரவிறக்க முகவரி இதோ......

படம்
                          பறவையால் அழகாகிறது வானம் என்ற இந்த நூல் கொரோனா காலத்தில் தளர்வுறாது போராடிய சில மனிதர்களைப் பற்றி பேசுகிறது. சமூகத்திற்கு உழைக்கும் மனிதர்கள் எப்போதும்  ஆச்சரியகரமானவர்கள்தான். பிறருக்கான நலன் பாராட்டுவது என்பது தன்னைத்தானே தியாகம் செய்வதற்கு ஒப்பானது. அதில் பாராட்டுகள், அங்கீகாரத்தை விட விமர்சனங்களே அதிகம். அதையும் தாண்டி உயிரைக்கூட பணயம் வைத்து சுயலாபத்தை தள்ளி வைத்து போராடிய சில மனிதர்களைப்பற்றிய குறிப்புகளே இவை.    நூலின் தலைப்பு கொடுத்து உதவியவர் குங்குமத்தின் பொறுப்பாசிரியராக பணியாற்றி தற்போது புதிய பணியிடத்திற்கு சென்றுள்ள திரு. நா. கதிர்வேலன் அவர்கள். அவரின் எழுத்து இந்நூலை எழுதும்போது பெரும் உதவியாக இருந்து என்னை ஊக்குவித்தது.   இவற்றை நீங்கள் கீழ்க்கண்டட வலைத்தளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம்.    பீடிஎப் கோப்பு https://www.mediafire.com/file/9gckwypc8sa2emj/corona_warrior.pdf/file  இபப் கோப்பு  https://www.mediafire.com/file/5ns19quf423rj9o/corona_warrior1.epub/file குறிப்பு  மேற்சொன்ன நூலை ஒருவர் தனது வலைத்தளத்தில் பதிப்பிப்பது அவரது சொந்த பொறுப்பு ஆகு