இடுகைகள்

உளவியல் பிரச்னைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக தனிமைப்படுத்துதல் உளவியலில் ஏற்படுத்தும் பாதிப்பு!

படம்
ஜிபி சமூக தனிமைப்படுத்துதல் பேசுவதற்கான தன்மையை ஏற்படுத்துகிறது   பேராசிரியர் ரெபெக்கா சாக்ஸே மூளை நரம்பியல் பேராசிரியை, எம்ஐடி இன்று உலக நாடுகள் பலவற்றிலும் முழுமையாக அல்லது பகுதி நேரமாக பொதுமுடக்கம் அமலாகி வருகிறது. இதனால் அவசியமான பொருட்களை வாங்குவது தவிர்த்து ஒருவர் வெளியே சுற்றுவதை தடுக்கப்பட்டுள்ளது. அரசு இதன் வழியே நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நினைக்கிறது. ஆனால் நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள், நோய்த்தொற்று ஏற்படாதவர்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ள விஷயம், சமூக தனிமைப்படுத்தல்தான். பலர் நகரங்களில் தனிமையாக வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். சாப்பாடு தயாரித்து சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். வீடுகளில் இருந்துகொண்டே டிஜிட்டலாக வெளியில் உள்ள உலகத்திடம் உரையாடி வருகிறோம். உண்மையில் இப்போது உலகிலுள்ள மக்களுக்கு சாப்பிடுவதற்கான நேரம், டிவி,  சினிமா, ஸ்மார்ட்போன் ஆகியவற்றுடன் செலவு செய்வதற்கான நேரம் அதிகரித்துள்ளது. தூங்குவதற்கும் விழித்திருப்பதற்குமான எல்லைக்கோடு மெல்ல அழிந்து வருகிறது. உண்மையில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு பசி ஏற்படுகிறதா, அந்த உண

உளவியல் பிரச்னைகளை கவனியுங்க ப்ளீஸ்!

படம்
freepik உளவியல் நோய்கள் மன அழுத்தம், பிளவாளுமை, சீஸோபெரெனியா ஆகிய நோய்களால் உலகமெங்கும் 383 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் மட்டும் மனநல சிகிச்சை பெற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை 60 லட்சம் பேர். மனநலப் பிரச்னைகளுக்கு தலா ஒருவருகுக செலவாகும் சிகிச்சைத்தொகை 159 டாலர்கள்(தோராய அளவு) விர்ச்சுவலாக மனநல சிகிச்சை வழங்கும் டாக்ஸ்பேஸ் சேவைக்கு செலவாகும் தொகை 196 டாலர்கள். மனநல சிகிச்சை பெறாத வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை  85 சதவீதம். ஜிம்பாவேயிலுள்ள உளவியலாளர்களின் எண்ணிக்கை பனிரெண்டு. எத்தனை பேருக்கு? 16.5 மில்லியன் மக்களுக்கு. நன்றி: க்வார்ட்ஸ்