இடுகைகள்

இந்தியா-வெள்ளபாதிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவை அச்சுறுத்திவரும் வெள்ளம்!

வெள்ளத்தில் மூழ்கும் இந்தியா ! உலகில் நிகழும் வெள்ளம் தொடர்பான மரணங்களில் ஐந்தில் ஒருவர் இந்தியர் என உலகவங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது . 2050 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேலான மக்கள் , வெப்பமயமாதலின் பிரச்னையை எதிர்கொள்ளவிருக்கிறார்கள் என்கிறது உலகவங்கி . 1953-2017 காலகட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் இறந்த மக்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 487 என்கிறது மத்திய நீர் கமிஷன் தகவலறிக்கை ( மார் .19,2018) மழை , வெள்ளத்தில் இழப்பான பயிர்களின் மதிப்பு 3 லட்சத்து 65 ஆயிரத்து 860 கோடி . இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் இது 3%. குறைந்த நேரத்தில் பெய்யும் அதிக அடர்த்தியான மழை , வடிகால் வசதி , வெள்ளத்தை கட்டுப்படுத்தும் முறையற்ற அமைப்புகள் ஆகியவை காரணம் என ராஜ்யசபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .  மேற்கு இந்தியாவிலுள்ள மங்களூரு , மும்பை , ஜூனாகர் ஆகியவை பெருமழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன . உயிர்ப்பலி 30. தெற்கு ஆசியாவிலுள்ள கொல்கத்தா , மும்பை , தாகா , கராச்சி ஆகிய நகரங்களில் வாழும் 50 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது . மேலும் குடிநீர் தட்டுப்பா