இடுகைகள்

கைலாஷ் சத்யார்த்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளை கடத்தி விபச்சாரத்திற்கும் அடிமைகளாக விற்பதும் அதிகரித்து வருகிறது! - கைலாஷ் சத்யார்த்தி

படம்
      கைலாஷ் சத்யார்த்தி         நேர்காணல் கைலாஷ் சத்யார்த்தி பச்பன் பச்சாவோ அந்தோலன் நிறுவன தலைவர் பெருந்தொற்று பாதிப்பு குழந்தைகளை எப்படி பாதித்துள்ளது ? பெருந்தொற்று இந்தியாவின் வளர்ச்சிப்பணிகளை பல்லாண்டுகள் பின்னோக்கி நகர்த்தியுள்ளது . 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரும்ப பள்ளிக்கு செல்வது கடினம் . நூறுகோடிக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு செல்லமுடியாமல் வீட்டில் உள்ளனர் . பெருந்தொற்று காரணாக குறைந்திருந்த குழந்தை தொழிலாளர் பிரச்னை , குழந்தைகள் கடத்தல் , அடிமையாக வேலை வாங்குவது ஆகியவை மெல்ல அதிகரித்து வருகின்றன . நீங்கள் முன்னமே இப்படியொரு நிலை ஏற்படும் என்று கணித்தீர்களா ? அதைப்பற்றி கூறுங்கள் . எங்கள் நிறுவனமே இப்படி சிக்கலில் சிக்கித் தவித்த 1600 குழந்தைகளை மீட்டோம் . இதில் தொடர்புடைய 132 பேர்களை கைது செய்ய வலியுறுத்தினோம் . பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் விரைவாக நடைபெறுகின்றன . இக்காலகட்டத்தினால் தடுப்பூசித் திட்டங்கள் , ஊட்டசத்து திட்டங்கள் செயல்படுத்தமுடியாமல் போய்விட்டனவே ? நான் முன்னமே கூறியதுபோல இ