இடுகைகள்

கோவிட்19 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் 100 - எய்லீன் கு, வாலெரி மாசன், டெல்மோடே அண்ட் பான்மாவோ ஜாய், எமிலி ஆஸ்டர், துலியோ டி ஆலிவெய்ரா, சிக்குலில்லே மோயோ

படம்
  Eileen gu டைம் 100 வளர்ந்து வரும் ரோல்மாடல்  எய்லீன் கு ஒலிம்பிக்கில் எய்லின் கு மூன்று மெடல்களை வென்றுள்ளார். இன்று விளையாடும் விளையாட்டு வீரர்களில் அவரைப் போல ஒழுங்கு கொண்ட விளையாட்டு வீரரைப் பார்ப்பது மிகவும் கடினம். அந்தளவு தனது விளையாட்டு மீது ஆர்வமாக இருக்கிறார். ஒருமித்த கவனம், கடின உழைப்பு, அதற்கான அர்ப்பணி என அத்தனை திறமையான அம்சங்களையும் அவர் கொண்டிருக்கிறார்.  பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக அவர் என்னிடம் விளையாட்டு தொடர்பாக ஆலோசனை கேட்டு வந்தார். அவர் அப்போது தனது விளையாட்டில் புகழ்பெற்று வந்தார். அதுவே விளையாட்டில் அவருக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தது.அவர் தான் பிறந்து வளர்ந்தபோது இருந்த பெண்களோடு தான் நட்புணர்வு கொண்டிருந்தார். பிறகு தான் அவர் புகழ்பெற்று ஏராளமான மாத, வார இதழ்களின் அட்டைப்படங்களில் இடம்பிடித்தார். பிறகு ஃபெண்டி, குசி ஆகிய நிறுவனங்களில் சில உலகளாவிய பிரசார திட்டங்களில் இடம்பெற்றார். அவர் தனக்குப் பிடித்த விளையாட்டில் சாதிக்க ஆசைப்பட்டார். அதேசமயம், தனது கல்லூரியையும், அதிலுள்ள நண்பர்களையும் விரும்பினார்.  நான் அவரிடம் பேசிய சில மாதங்களுக்குப் பிறகு

சுதந்திரமான விலை நிர்ணய முறையால் தனியார் மருத்துவமனைகள் சாதித்தது என்ன?

படம்
  தடுப்பூசிகளை செலுத்துவதில் தனியார் மருத்துவமனைகள்  என்ன செய்தார்கள்? கோவிட் 19 பிரச்னையைப் பொறுத்தவரை அரசு, அனைத்து பொறுப்புகளையும் தனியார் நிறுவனங்களுக்கு கையளித்துவிட்டது என்றே கூறலாம். மக்கள் இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள  அரசை விட தனியாரையே நம்பலாம் என்றளவு தடுப்பூசி தட்டுப்பாடு அரசு வட்டாரங்களில் உள்ளது. மொத்த தடுப்பூசி திட்டத்தில் 25 சதவீதம் தனியார்  துறையினரை நம்பியே உள்ளது. இந்தியாவில் தொற்றுநோய் பரவலை அரசு மருத்துவமனைகள் பல்வேறுசவால்கள் இருந்தாலும் கூட சிறப்பாக சமாளித்து வருகின்றன. நோய் பரவி வரும்போபோது தடாலடியாக மருத்துவமனைகளை அடைத்த தனியார் நிர்வாகத்தினர், தடுப்பூசிகளை போடும் திட்டங்களை தங்களது வணிக லாபத்திற்காக அறிவித்து வருகின்றனர்.  தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்கி மாநில அரசுகளுக்கு மாறுபட்ட விலைகளில் விற்கிறது. இதற்கான விலை நிர்ணயம் என்பது மாறுபட்டுக்கொண்டே உள்ளது. இந்தியாவில் நாற்பது ஆண்டுகளாக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் திட்டம் அமலில் உள்ளது. இதில் கூட தனியாரின் பங்களிப்பு பெரிதாக அதிகரிக்கவில்லை. பத்து முதல் பதினைந்து சதவீதத்தை இன்னும் தாண்டவில்லை. மூளைக்காய

ஊடகங்கள் பெருகியுள்ள காலத்தில் கோவிட் மரணங்களை எப்படி மறைக்க முடியும்? - சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

படம்
            நேர்காணல் கே . கே . சைலஜா தற்போதைய நோய்த்தொற்று என்பது நிபாவை விட எப்படி வேறுபட்டது என்கிறீர்கள் ? நிபா நோ்ய்த்தொற்றுதான் எங்களை இன்று எச்சரிக்கையாகவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ளவும் உதவின . நிபாவின் மரண சதவீதம் அதிகம் என்றாலும் கோவிட் 19 அளவுக்கு வேகமாக பரவ வில்லை . கோழிக்கோட்டிலுள்ள வௌவால்கள் மூலம் நிபா பரவியது . எனவே நாங்கள் மக்களை வெளியே வரவேண்டாம் என்று சொன்னோம் . கோவிட் 19 வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்கு வந்தது . கேரளத்திலுள்ள விமானநிலையங்கள் நான்கு . அதன் மூலம் வந்திறங்கிய மக்கள் மூலம் நோய்த்தொற்று வேகமாக பரவியது . இதனால் 14 மாவட்டங்களில் உடனடியாக நோய்த்தொற்று பரவி பாதித்தது . இரண்டாவது அலை பரவுவதால் , மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா ? பொதுமுடக்கம் என்பது இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை . எனவே , மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று நினைக்கிறேன் . மக்களை ஏற்கெனவே அடைத்து வைத்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது . நாங்கள் இப்போது நோயிலிருந்து மக்களை காப்பாற்றவே முயன்று வருகிறோம் . கொர