இடுகைகள்

கேட்ஸ் பவுண்டேஷன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பில், மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பு - முக்கியத்துவம் பெறும் தன்னார்வ அமைப்பு!

படம்
  பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, கோவிட் -19 நோயாளிகளுக்கான பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.,  2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பவுண்டேஷன் மூலம் பல்வேறு நன்கொடையாளிகளை ஒன்றாக இணைத்து உலக நாடுகளில் பல்வேறு மனிதநேய செயல்பாடுகளை செய்து வருகின்றனர்.  வறுமை மற்றும் சுகாதாரச் செயல்பாடுகளை அதிகம் செய்கிற தொண்டு அமைப்பு இது. மெலிண்டா கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கணினி பொறியாளராக இருந்தவர். பின்னர் அங்கு மேலாளராக பணியாற்றினார்.  மெலிண்டா 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் ரேமண்ட் ஜோசப் ஜூனியர், எலைன் ஆக்னஸ் அமெர்லாண்ட்.  புனித மோனிகா கத்தோலிக்க பள்ளியில் பயின்றார். வகுப்பில் முதலிடம் பெற்றவர், கணினி அறிவியலில் ஆர்வம் காட்டினார். தனது பதினான்கு வயதில் டியூக் பல்கலையில் கணினி அறிவியல் பட்டம் பெற்றார். பிறகுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு விற்பனை மேலாளராக சேர்ந்து 1987இல் அதன் நிறுவனராக பில் கேட்ஸை சந்தித்தார்.  1994ஆம் ஆண்டு திருமணம் செய்தவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. ஜெனிபர், ரோரி, போபி.  கேட்ஸ

தொழில்நுட்பம், தகவல்பாதுகாப்பு, வங்கித்துறை, சமூக செயல்பாடு ஆகியவற்றில் சாதனை செய்யும் பெண்கள்!

படம்
                சாதனைப் பெண்கள் புருகல்ப சங்கர் துணை நிறுவனர் , அட்லான் இவர் பெரு நிறுவனங்கள் தங்கள் தகவல்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை கற்றுக்கொடுத்து வருகிறார் . சிங்கப்பூரிலுள்ள நான்யாங் டெக்னிகல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம்பெற்றவர் இவர் . அங்கே இவரோடு படித்த வருண் பங்கா என்பவரோடு இணைந்து சோசியல் காப்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார் . அதன் மூலம் அரசு , தனியார் நிறுவனங்களின் தகவல்களைப் பாதுகாக்க விரும்பினார் . பல்வேறு நாடுகளில் இதுதொடர்பாக ஆலோசனைகளை வழங்கி செயல்பட்டுள்ளனர் . இந்தியாவில் உள்ள அரசு அமைப்புகளுக்கான தகவல் தளமான திஷா என்பதை உருவாக்கியது இவர்கள்தான் . இதனை அட்லான் என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனம் மூலம் சாத்தியப்படுத்தினர் . இவர்கள் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்திற்கான அமைப்பை உருவாக்கியதுதான் முக்கியமானது . இப்போது கிட்அப் , மைக்ரோசாப்ட் அசூர் , அமேசான் வெப் சர்வீஸ் ஆகிய சேவைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர் . சோனல் சிங் இயக்குநர் , துணை நிறுவனர் ஃபிட்டர் ஆப் கையில் இருநூறு பவுண்டுகள்தான் இருக்கி்ன

ஆப்பிரிக்க மக்களைக் காக்கும் ஸ்கேனர்!

படம்
ஸ்மார்ட் ஸ்கேனராக்கும் ஆப்பிரிக்க மக்கள்! டாக்டர் வில்லியம், அச்சிறுவனை சோதித்தார். எதன் மூலம், தன்னுடைய ஐபோன் ஸ்கேனர் மூலம்தான். அதில் பலவீனமாக இருந்த கார்டன் என்ற சிறுவனின் நுரையீரல் முழுக்க சளி கட்டியிருந்தது. சக நண்பர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்க, கார்டன் உடல் சோர்ந்து கிடக்க அந்த சளிதான் காரணம். உகாண்டாவைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி டாக்டர் வில்லியம் செரினாக், இப்படித்தான் அங்குள்ள மக்களின் குறைபாடுகளைத் தீர்த்து வருகிறார். கார்டனுக்கு ஆன்டி பயாடிக் மருந்துகளையும், காசநோய்க்கான சோதனைகளையும் பரிந்துரைத்தார். கனடாவைச் சேர்ந்த டாக்டர் வில்லியம், ஸ்கேன் சோதனையை அன்றே டொரண்டோவுக்கு அனுப்பி வைத்தார். அச்சோதனை முடிவில் தொடக்க நிலை நிம்மோனியா பாதிப்பு கார்டனுக்கு இருப்பது தெரிந்தது. இதனை அறிய அவர் பயன்படுத்திய கருவி பட்டர்ஃபிளை ஐக்யூ. நாம் பயன்படுத்தும் ஷேவர் அளவில் உள்ளது இந்த ஸ்கேனர். ஸ்டெதாஸ்கோப்பின் போர்ட்டபிள் வர்ஷன் போல உள்ளது இக்கருவி. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்காக பட்டர்ஃப்ளை நெட்வொர்க் என்ற அமெரிக்க கம்பெனி இந்த ஸ்கேனரைத் தயாரித்து வழங