இடுகைகள்

சமூகம் -வல்லுறவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருவின் பெண்கள் போராட்டம்!

படம்
பெருவின் பெண்கள் போராட்டம் ! கடந்தாண்டில் மட்டும் பெரு நாட்டில் 2,100 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் . பெண்கள் மீதான வன்முறை என 28 ஆயிரம் வழக்குகள் காவல்துறையில் பதிந்துள்ளதோடு 94 பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர் .   அண்மையில் பெருவிலுள்ள தலைநகரான லிமாவில் சென்சஸ் பணிக்காக சென்ற பெண்ணை ஒருவர் வல்லுறவு செய்தது நாடெங்கும் கோபத்தைக் கிளற பெண்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர் . கடந்தாண்டு நவ .25 அன்று பாலின வன்முறை , கடத்தல் ஆகியவற்றுக்காக சமூகவலைதளம் ஆகியவற்றில் ஆதரவு திரட்டி பேரணி நடத்தியுள்ளனர் . லத்தீன் அமெரிக்காவில் பெண்கள் இயக்கங்கள் பரவியுள்ளது பெருவில் மட்டும்தான் . இங்கு கருக்கலைப்புக்கு தடையுண்டு . பல்வேறு கலைஞர்கள் ஒன்றிணைந்து Ni Una Menos என்ற திட்டத்தை முன்னெடுத்த பெண்கள் மீதான ்வன்முறைக்கு எதிரான பிரசாரத்தை செய்தனர் . லத்தீன் அமெரிக்காவில் வல்லுறவு மூலம் கருவுறுதல் உலகிலேயே அதிகம் . " பெருவில் 15-19 வயது இளம்பெண்கள் கருவுறுதலுக்கான வாய்ப்பு 60 சதவிகிதம் . கவனக்குறைவான அல்லது வல்லுறவு கருக்களை அழிப்பது குற்றம் என்பதுதான் சிக்கல் " என்கிறார் ஆ