இடுகைகள்

நேர்காணல்-சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்காணல்: பிர்ஜித் ஸ்வார்ஷ், மூத்த பத்திரிகையாளர்

படம்
முத்தாரம் நேர்காணல் "உண்மையை பேசும் மக்கள் அரசிடம் கொடுக்கும் விலை அசாதாரணமானது" பிர்ஜித் ஸ்வார்ஷ் , மூத்த பத்திரிகையாளர் . தமிழில் : ச . அன்பரசு நன்றி : hrw.org வட ஆப்பிரிக்காவிலுள்ள மேற்கு சகாரா மற்றும் செனகல் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள மாரிடானியா உலகிலேயே கடைசியாக (1981) அடிமை முறையை ஒழித்த நாடு . 2007 ஆம் ஆண்டு அதனை குற்றமென அறிவித்தது . அராபியர்கள் , பெய்டர்கள் , வடகிழக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பெர்பர்கள் , ஆப்பிரிக்க அடிமைகள் இங்கு வசிக்கின்றனர் . ஆப்பிரிக்க மாரிடானிய மக்களுக்கு எதிராக அரசு கட்டவிழ்த்த வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை மூத்த பத்திரிகையாளரான பிர்ஜித் ஸ்வார்ஷ் பேசுகிறார் . மாரிடானியாவில் இன்னும் அடிமை முறை ஒழிக்கப்படவில்லையா ? இதற்கு ஆதாரம் ஏதேனும் கிடைத்திருக்கிறதா ? அரசு தவிர்த்த பிற இயக்கங்கள் அடிமை முறைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன . அரசின் பங்கு இதில் மிக சொற்பம் . ஹராடைன் இன மக்கள் கடும் வறுமையில் வதங்குகிறார்கள் . வசதியான குடும்பங்களின் ஆடு மற்றும் ஒட்டகங்களை மேய்ப்பதே இவர்களின் பணி . கிராமங்களில