இடுகைகள்

2050 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2050இல் நடைபெறும் டெக் மாற்றங்கள் தெரிஞ்சுக்கோங்க.

படம்
pixabay மிஸ்டர் ரோனி 1. பட்டாம்பூச்சிகளை தொட்டால் அதன் இறகுகளில் பவுடர் போல ஒட்டுகிறதே....அது என்ன? அதுதான் அதன் உடலிலுள்ள முடி போன்ற பொருள். அது அதன் உடல் வெப்பநிலையை குறிப்பிட்ட நிலையில் வைத்திருக்க உதவுகிறது. ஒரேயொரு பயன்பாட்டுக்காக எந்த பொருளும் பயன்பட முடியாது அல்லவா? இந்த இறக்கையிலுள்ள இப்பொருள் எதிரிகளைக் குழப்பவும், பறக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப பறக்கவும் உதவுகிறது. இவை சிதைந்து போனால் பட்டாம்பூச்சி பறக்கமுடியாது. எனவே விளையாட்டு என்று பூச்சிகளைப் பிடித்து கொன்று விடாதீர்கள். 2. 2050இல் சூழலுக்கு இசைவாக என்ன மாற்றங்கள் நடக்கும்? டேட்டாவை அடுக்குகிறோம். படித்து மகிழுங்கள். 139 நாடுகள் சூழலுக்கு இசைவாக கரிம பொருட்களை கைவிட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. 2.4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும். 2040ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு பெட்ரோல், டீசல் எரிபொருட்களில்  இயங்கும் வாகனங்களை தடை செய்ய உள்ளது. 42.5 சதவீதம் அளவுக்கு மின்சாரத் தேவை குறையும். எப்படி ப்ரோ என்று கேட்காதீர்கள். அப்படித்தான். நிலவிலுள்ள ஹீலியத்தின் அளவு 1.1 மில்லியன் டன்கள். இதை எதுக்கு இப