பார்ப்பனன் பிச்சை எடுக்க பயன்பட்ட வடமொழி எப்படி தொன்மை மொழியாகும்?
ரோனி சிந்தனைகள் உஞ்சவிருத்தி என்பது வடமொழிக்கான அடிப்படை தேவை. சோற்றுக்கு பிச்சை எடுக்க பயன்பட்டதாலேயே ஒரு மொழி தொன்மை மொழி ஆகிவிடாது. திருமணம் ஆனவர்கள் உடனே பிள்ளை பெற்றுக்கொள்ளவேண்டும் என அரசு கூறுகிறது.அரசு கூறுவதற்கு முன்னர் இருந்தே திருமணம் என்பது பிள்ளை பெறுவதற்கான கூட்டுறவாகவே கருதப்பட்டது. திடீரென வீரம் வந்து முட்டிமோதுவதும். எதிராளி திருப்பித் தாக்கினால் மண்டிபோடுவதும் கூட புதிய போர்தந்திரமாக கருதப்படுகிறது. விசித்திரமான காலம். நவீன தொடர்களில் கூட சிசிடிவி வைத்து மனைவியை கண்காணிப்பது, கும்பல் வல்லுறவு செய்யக்கூறுவது என நடைமுறை வாழ்க்கை பதிவுகளை பதிவுசெய்யத் தொடங்கிவிட்டனர். தமிழ்சமூக மெய்நிகர்வாழ்வு இப்படித்தான் பெருநிலையை உய்யப்போகிறது. வெளிநாடுகளில் வடக்குதேச மக்கள் அடையும் உச்சநிலை என்பது வார்த்தைகளில் விவரிக்க கூடியதன்று. நினைத்துப்பார்க்க முடியாத சுதந்திரம் கிடைத்துவிட அதை கடற்கரையில் சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க பயன்படுத்தி மகிழ்கிறார்கள். இதை ஹரி ஓம் தத் சத் என குறிப்பிடலாம். இந்தியை திணிக்காதேடா ராஸ்கல் என்றால் வடமொழி பழைமையானது என ஒரு பைத்தியம் எழுந்து நி...