இடுகைகள்

சுயமரியாதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பார்ப்பனன் பிச்சை எடுக்க பயன்பட்ட வடமொழி எப்படி தொன்மை மொழியாகும்?

படம்
    ரோனி சிந்தனைகள் உஞ்சவிருத்தி என்பது வடமொழிக்கான அடிப்படை தேவை. சோற்றுக்கு பிச்சை எடுக்க பயன்பட்டதாலேயே ஒரு மொழி தொன்மை மொழி ஆகிவிடாது. திருமணம் ஆனவர்கள் உடனே பிள்ளை பெற்றுக்கொள்ளவேண்டும் என அரசு கூறுகிறது.அரசு கூறுவதற்கு முன்னர் இருந்தே திருமணம் என்பது பிள்ளை பெறுவதற்கான கூட்டுறவாகவே கருதப்பட்டது. திடீரென வீரம் வந்து முட்டிமோதுவதும். எதிராளி திருப்பித் தாக்கினால் மண்டிபோடுவதும் கூட புதிய போர்தந்திரமாக கருதப்படுகிறது. விசித்திரமான காலம். நவீன தொடர்களில் கூட சிசிடிவி வைத்து மனைவியை கண்காணிப்பது, கும்பல் வல்லுறவு செய்யக்கூறுவது என நடைமுறை வாழ்க்கை பதிவுகளை பதிவுசெய்யத் தொடங்கிவிட்டனர். தமிழ்சமூக மெய்நிகர்வாழ்வு இப்படித்தான் பெருநிலையை உய்யப்போகிறது. வெளிநாடுகளில் வடக்குதேச மக்கள் அடையும் உச்சநிலை என்பது வார்த்தைகளில் விவரிக்க கூடியதன்று. நினைத்துப்பார்க்க முடியாத சுதந்திரம் கிடைத்துவிட அதை கடற்கரையில் சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க பயன்படுத்தி மகிழ்கிறார்கள். இதை ஹரி ஓம் தத் சத் என குறிப்பிடலாம். இந்தியை திணிக்காதேடா ராஸ்கல் என்றால் வடமொழி பழைமையானது என ஒரு பைத்தியம் எழுந்து நி...

பொதுத்தொண்டர் என்பவர் நேரம், காலம் தனிப்பட்ட மான அவமானம் என்று எதையும் பார்க்கக்கூடாது!

படம்
      பெரியார் ஆயிரம் தர்மம் என்று இதிகாசங்களான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பகவத் கீதையிலும் அதற்கு முன் பழக்கத்திலிருந்த வேதங்களிலும் கூறப்பட்டது வர்ண தர்மத்தையே ஆகும் மனிதர்களை பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் என நான்கு வர்ணங்களாக பிரித்து பிராமணர்களுக்கு சலுகையும் சூத்திரர்களுக்கு அநீதியும் வழங்குவது மனுதர்மம். எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையகம் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பொதுவாழ்க்கைக்கு வருவோருக்கு இருக்கவேண்டிய குணங்கள்- அவர்கள் செய்யும் பொதுநலப் பணியால் பிழைப்பவர்களாக இருக்கக்கூடாது. செய்யும் பொதுப்பணியில் பதவி பெருமை, இலாகா, தனி அந்தஸ்து போன்ற எந்த பலனும் பெற நினைக்கக்கூடாது. ஒரு பொதுத்தொண்டர் என்பவர் நேரம், காலம் தனிப்பட்ட மான அவமானம் என்று எதையும் பார்க்கக்கூடாது. எந்த காரியமானாலும் காரண காரியம் அறிந்து செய். சரியா தப்பா என்பதை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் விட்டுவிடு. எந்த நிர்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு. நீதி கெட்டது யாரால் என்ற நூலில் பார்ப்பனர் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு என்கிற...