இடுகைகள்

முத்தாரம் மினி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"பிரதமர் பற்றி கவலையாக இருக்கிறது!" - சஷிதரூர்

படம்
முத்தாரம்  Mini சஷிதரூர் அண்மையில் why iam a hindu என்ற நூலை எழுதியுள்ளார். இதில் ஆளும் கட்சியின் இந்துத்துவா அரசியலைப் பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.  நூலுக்கு ஏன் இந்த தலைப்பு ? ஆளும் சக்திகளின் இந்து நம்பிக்கை நெருக்கடிகளைப் பற்றிக்குறிப்பிட வேறு தலைப்பு பொருத்தமாக இருக்காது . விவேகானந்தவர் வழியிலான சகிப்புத்தன்மை கொண்ட இந்துகள் , இன்னொருவர் ஆங்கிலமுறை போக்கிரி இந்துகள் என இருவருக்குமான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இந்துத்துவா மற்றும் இந்துயிஸம் ஆகியவற்றை குறிப்பிடுகிறதா ? இந்துத்துவா என்பது அரசியல் கருத்தியல் . இது மதத்தை குறிப்பதல்ல . மதம் எனும் சுவரில் தங்கள் கருத்தியல் எனும் ஆணியை அடித்து மக்களை அலைகழிக்கிறார்கள் . வரலாற்றை திருத்தி எழுதும் காலமிது . இது படைப்பாளிகள் , அறிஞர்களை எப்படி பாதிக்கிறது ? வரலாற்றை மாற்றி எழுதுவது இறந்தகாலத்தை மறுப்பதும் கூடத்தான் . தங்கள் நேர்மை மூலம் காரணங்களை அறிந்து வரலாற்றை காப்பாற்றுவதே இந்திய அறிஞர்களின் அர்ப்பணிப்பான பணி .

"இந்தியாவை தனியாருக்கு தாரை வார்ப்பதே அரசின் திட்டம்"

படம்
முத்தாரம் Mini பட்ஜெட் பற்றிய உங்கள் கருத்தென்ன ? விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ . 9,793 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டது . விவசாயத்தில் அரசு முதலீடு செய்யும் என நிதியமைச்சர் கூறினாலும் அதில் உண்மையில்லை . காரிஃப் , ரபி பருவத்திற்கு குறைந்தபட்ச விலையை அளித்துவிட்டதாக கூறியுள்ளது . ஆனால் மகாராஷ்டிரா அரசு இதுபற்றி ஆராய கமிட்டி தேவை என கூறியுள்ளது . ஏன் இந்த குழப்பம் ? பிரதமர் மோடி அறிவித்த தேசிய மருத்து பாதுகாப்புத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய திட்டம் அல்லவா ? குடும்பத்திற்கு தலா ரூ .5 லட்சம் என ஐம்பது கோடி மக்களுக்கு அறிவித்த திட்டம் செயல்படுத்தப்படுவதிலேயே வெற்றி உள்ளது . பத்து லட்சம் குடும்பங்களுக்கு செலவிடவே இத்தொகை போதுமா என்று தெரியவில்லை . அரசின் பயிர்க்காப்பீட்டிலே பெறப்பட்ட பிரீமியத்தொகையில் ஒரு சதவிகிதம் கூட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை . காப்பீடு தனியாரிடம் செல்லும்போது , மக்களின் பயன்கள் குறையும் . மேக் இன் இந்தியா பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பாதுகாப்புத்துறையில் அரசின் முதலீடு மிக குறைவு . 50 சதவிகித ஆயுதங்கள் வெளிநாட்டுவரவு . லோக்கீத

"விவசாயிகளின் தற்கொலை இருமடங்கு ஆகியுள்ளது"

படம்
முத்தாரம் mini ராஷ்ட்ரிய கிசான் மகாசங்கம் எப்போது தோன்றியது ? சண்டிகரில் அரசின் நிலச்சீர்திருத்த மசோதாவுக்கு எதிராக திரண்ட அறுபது விவசாயங்கள் இணைந்து கிசான் ஏக்தா என ஒரு அமைப்பானது . ஹரிஷ் சௌகான் தலைமையில் பெங்களூரு , சிம்லா என மாநாடு நடந்தது . கமிஷன்களால் ஏமாற்றப்பட்டபோதும் நாங்கள் அமைதியாக இருந்தோம் .2019 தேர்தல் எங்களைப் பற்றி உலகுக்கு சொல்லும் . உங்களது கோரிக்கைகள் என்ன ? கடன் தள்ளுபடி , குறைந்தபட்ச உத்தரவாத விலை அதிகரிப்பு ஆகியவையே . கடந்தாண்டு செய்த போராட்டங்களைப் பற்றிக் கூறுங்கள் . 2017 ஆம் ஆண்டு ஜனவரி 10-12 ஆகிய நாட்களில் போபாலில் போராட்டம் நடத்தினோம் . 22 மாநிலங்களில் 290 தேசிய ஹைவேகளில் போராடுவதாக பிளான் . மக்களுக்காக அதனை விலக்கிக்கொண்டு , 9-15 தேதிகளில் ஜெயில் பாரோ அந்தோலன் திட்டப்படி 45 ஆயிரம் விவசாயிகள் சுதந்திர தினங்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம் . இனி டெல்லியில் பெரியளவு போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் . விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருக்கிறதா ? மோடியில் ஆட்சியில் மட்டும் விவசாயிகளின் தற்கொலை 43%  அதிக

"இந்தியாவுடன் இணைந்து செயல்பட விருப்பம்"

படம்
முத்தாரம் அறிவியல் இதழில் புதிதாக வெளியாகும் பகுதி இது. குட்டி பேட்டியாக அந்தந்த வாரத்தில் வெளியாகும் விஷயங்களின் சாட்சியாக உங்களின் மனதை பாதித்த, கவனத்தை கவர்ந்தவை இதில் இடம்பெறும்.   முத்தாரம்  Mini ஆப்கானிஸ்தானில் மக்கள் மீது எதற்காக தாக்குதல் நடத்துகிறீர்கள் ? நாங்கள் ராணுவத்தை மட்டுமே தாக்குகிறோம் ; மக்களையல்ல . அயல்நாட்டினர் எங்களை வெடிகுண்டு வைத்து கொல்கின்றனர் . எங்களது அட்டாக்கில் மக்கள் இறந்தாலும் எண்ணிக்கையில் அது மிக சொற்பம் . ஆப்கானிஸ்தான் மேல் அக்கறை இருந்தால் அமைதி நடவடிக்கையில் இறங்கலாமே ? எங்கள் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவை நாங்கள் எதிர்க்கிறோம் . அதிகாரமற்ற அமைதி கவுன்சில் , ஆப்கன் அரசு ஆகியவற்றுடன் பேச நாங்கள் விரும்பவில்லை . அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டும் கவர்னர் அட்டா முகமது நூரை பதவி விலக்க முடியாமல் அரசு இருக்கிறது . பாகிஸ்தானை நண்பராக பார்க்கிறீர்களா ? சோவியத் முற்றுகையில் ஆயிரக்கணக்கானோர் அகதியாக பாகிஸ்தான் சென்றனர் . பாகிஸ்தான் அமெரிக்கா , ஆப்கன் அரசு