இடுகைகள்

தமிழகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளி இடைநின்ற மாணவர்களை மீட்கும் ஆசிரியர்கள்! - தமிழக அரசின் புதிய கல்வித்திட்டம்

படம்
  திருச்சியில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீட்கும் முயற்சிகளை அரசுபள்ளிகள் தொடங்கியுள்ளன. அங்கு வறுமையால் குடும்பத்திற்கு உழைக்கும் நிலையில் உள்ள மாணவர்களை நேரடியாக சென்று சந்தித்து மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்க ஆசிரியர்கள் முயன்று வருகிறார்கள். இந்த வகையில் ஹரிதாஸ் என்ற மாணவர், விபத்தால் படுக்கையில் கிடக்கும் தந்தை காரணமாக கட்டிட வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது வயது 17. இப்போது ஆசிரியர்கள் அவரை மீண்டும் பத்தாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். இவரைப் போலவே உள்ள ஐம்பது மாணவர்களை சோமரசன்பேட்டை  அரசுப்பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளனர்.  இப்படி  பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் சேர்க்கும் திட்டத்தை கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தொடங்கியுள்ளார். கடந்த ஜூன் ஜூலையில் தொடங்கப்பட்ட திட்டத்தில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இதில் கொரோனா முக்கியமான காரணமாக உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மீண்டும் அவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்து வருகிறார்கள்.  திருச்சியில் மட்டும் இந்த வகையில் பள்ளியில் இடைநின்ற 3769 மாணவர்கள் பள

பொன்ஸி திட்டங்களின் மீது மக்களுக்கு குறையாத ஆர்வம்! - மேற்குவங்கம், தமிழகம் முன்னிலை-

படம்
      சார்லஸ் பொன்ஸி         நுணுக்கமாக ஏமாற்றுவது எப்படி ? அமெரிக்காவில் 1920 ஆம் ஆண்டில் பெருந்தொற்று பாதிப்பிற்கு பிறகு பொருளாதாரம் வளரத்தொடங்கியுள்ளது இதனால் பல்வேறு பங்குகளில் முதலீடு செய்வதற்கு பணக்காரர்கள் முதலீடு செய்ய முண்டியடித்தனர் . இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தன்னை வளர்த்துக்கொண்டவர்தான் சார்லஸ் பொன்ஸி . இவருடன் கூட்டணி சேர்ந்து தன்னை வளர்த்துக்கொண்டவர் பெர்னி மேடாப் . இவர் செய்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு 150 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது . கடந்த வாரத்தில்தான் இவர் மறைந்தார் . பெர்னி , பொன்ஸி என இருவரின் காம்போதான் வரலாற்றில் பெரும் பொன்ஸி திட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களை ஏமாற்றியவர்கள் . பொன்ஸியை விட அதிக காலம் முதலீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் பெர்னி . முதலீட்டாளர்களிடம் 64 பில்லியன் டாலர்களைப் பெற்று அவர்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீத தொகையை திருப்பிக் கொடுத்தார் . எப்படி ? எதிலும் முதலீடு செய்யவில்லை . புதிதாக ஆட்களை அறிமுகம் செய்யவேண்டும் . அப்படி செய்தால் கூடுதலாக தொகை கிடைக்கும் . புதிதாக திட்டத்தில் இணையும

சாதி அரசியல் செய்து மக்களைப் பிரிப்பது பாமகவும், பாஜகவும்தான்! - தொல்.திருமாவளவன்

படம்
                தொல் . திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சாதி அரசியல் தமிழ்நாட்டை பிரித்துவிடும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா ? ஆம் . நாங்கள் சாதி அரசியலுக்கு எதிரானவர்கள்தான் . சாதி அரசியல் செய்யும் கட்சிகளான பாமக , பாஜக ஆகியவற்றை இதற்குள் உள்ளடங்கியவையாக குறிப்பிடுகிறோம் . இக்கட்சிகள் மிக ஆபத்தானவை . பாஜக கட்சி , பிற்படுத்தப்பட்டவர்கள் ., தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்து வருகிறது . வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அவர்கள் வன்னியர் வாக்கு வங்கியை குறிவைத்து இப்படி கோரிக்கையை எழுப்புகிறார்கள் . இப்படி கோரிக்கையை வைத்து கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து தாங்கள் நினைத்த சீட்டுகளை பெற நினைக்கிறார்கள் . இந்த தந்திரமான நடவடிக்கை ஏறத்தாழ நடைமுறைக்கு ஏற்ற கோரிக்கையல்ல . இது மிரட்டல் அரசியலாக உள்ளது . அவர்கள் கோரிக்கைக்கு நாங்கள் எதிரியல்ல . ஆனால் அவர்கள் வன்னியர்களை முதன்மைப்படுத்துவதாக கூறுவது போலியானது . நீங்கள் ஈழத்தில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி கு

பெரும்பலூர் மாவட்டத்தில் பசுமையைப் பரப்பிய மனிதர்!

படம்
    sample picture/ pixabay     க்ரீன் கார்டியன் பெரும்பலூர் மாவட்டத்திலுள்ள கீழப்புளியூர் கிராமத்தில் வி . கருப்பையா என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகன்றுகளை நட்டதுடன் அவற்றைப் பராமரித்து வருகிறார் . கடந்த நாற்பது ஆண்டுகளாக கருப்பையா மரக்கன்றுகளை ஆற்றின் கரையோரமாக நட்டு பராமரித்து வருகிறார் . ’’’ நான் நூறு மரக்கன்றுகளை நடவில்லை . காரணம் , அத்தனையையும் என் ஒருவனால் பராமரிக்க முடியாது . ஆண்டுக்கு நான்கு மரக்கன்றுகள் என நடுவேன் . அதனை தினசரி சென்று பராமரித்து வருகிறேன்’எனும் கருப்பையான கோவில் ஒன்றினை நிர்வாகம் செய்து வருகிறார் . இவர் பெரும்பாலும் வேம்பு , ஆலமரம் ஆகிய்வற்றை அதிகம் நடுகிறார் . தினசரி காலை வேளை தொடங்குவது மரக்கன்றுகளை சென்று பார்த்தபிறகுதான் . இவருக்கு மரக்கன்றுகளை நடுவதற்கான யோசனை சிறுவயதில் வந்திருக்கிறது . அப்போது சிலர் மரங்களை வெட்டி எடுத்துச்சென்றுள்ளனர் . அவர்களை எப்படி தடுதது என்று தெரியாமல் தவித்திருக்கிறார் . உடனே பெற்றோரிடம் இதனை சொல்லியிருக்கிறார் . ஆனால் அவர்களும் இதனை கண்டுகொள்ளவில்லை . இதனால் தனது வீட்டுக்கருகில் உள்ள இடங்களில

காமராஜரின் வழியில் ரஜினி பயணிக்கிறார் - தமிழருவி மணியன்!

படம்
காமராஜரைப் போலத்தான் ரஜினியும்! ரசிகர்களைவிட ரஜினியின் அரசியல் பிரவேசத்தை விரும்புவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியாகத்தானே இருக்கமுடியும். எத்தனை மீம்ஸ்கள் கிண்டல் என தாளித்தாலும் ரஜினி மீது தீராத காதல் கொண்டு அவரின் அரசியல் பிரவேசத்திற்கு பிஆர்ஓவாக வேலை பார்ப்பவர், மணியன். திரைப்படம் வரும் சமயம் ரஜினியின் அரசியல் விஷயங்கள் பேசப்படும். இப்படியே இருபது ஆண்டுகள் போய்விட்டன. இதுபற்றி அவரிடம் பேசினோம். ரஜினியோடு உங்களுடைய உறவு எப்படிப்பட்டது? நண்பர், ஆலோசகர், உதவியாளர் என எப்படி வகைப்படுத்துவீர்கள்? நான் கடந்த 32 மாதங்களாக அவரோடு தொடர்பில் இருக்கிறேன். அவருடைய ஆலோசகர் என்று கூறமுடியாது. நான் அவருடைய நண்பர் என்று கூறவே விரும்புகிறேன். அவருக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை. நீங்களே சொல்லுங்கள். ரஜினி எப்போதுதான் அரசியலுக்கு வருவார்? அடுத்த ஆண்டு ஏப்ரல் – செப்டம்பருக்குள் ரஜினி தன் கட்சியை முறைப்படி அறிவிப்பார். உடனே திமுக, அதிமுக போல பூத் கமிட்டிக்கான ஆலோசனைகளைத் தொடங்குவார். 234 தொகுதிகளுக்கான உறுப்பினர்களை விரைவில் அறிவிப்பார். தற்போது 80 சதவீத வேலைகள் முடிந்

தொடக்க நிலை சுகாதாரம் - உயர்ந்து நிற்கும் டெல்லி

படம்
2015ஆம் ஆண்டு டெல்லி அரசு மொகல்லா மருத்துவச் சேவையைத் தொடங்கியது. நடப்பு ஆண்டுவரை 40 லட்சம் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். பல்வேறு நோய் கண்டறியும் சோதனைகளும் அவசியமான மருந்துகளும் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. அதாவது, தொடக்கநிலை மருத்துவச் சேவைகள் என்பதை மட்டும் நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். அக்டோபர் 20 வரை 300ஆக இருந்த மொகல்லா மருத்துவமனைகளின் எண்ணிக்கை விரைவில் கூடவிருக்கிறது.  மக்கள் முடிந்தவரை நோயுடன் அதிக தொலைவு நடக்ககூடாது. எளிமையாக அவர்களுக்கு மருத்துவம் கிடைக்கவேண்டும். சாதாரண மனிதர்கள் அரசியலுக்கு வந்தால்தான் இதுபோன்ற மாற்றங்கள் நடக்கும் என்று ஒருவாறு பேசி மக்கள் நலனிலிருந்து அரசியலுக்கு பைபாஸ் ரூட்டில் சென்று முடித்தார். இந்த சிறு மருத்துவமனைகளை நாம் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் ஒப்பிடலாம். டெல்லி அரசு இலவச பேருந்து வசதி, மொகல்லா மருத்துவமனைகளை சொல்லி வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இதற்காக மொகல்லா மருத்துவமனைகளில் 60 ஆயிரம் மதிப்புள்ள நோய் கண்டறியும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, மலேரியா, நீரிழிவு நோய

டாஸ்மாக் விற்பனை சரிவு, மாசுபாட்டில் சௌகார்பேட்டை டாப் 1!

படம்
நடந்து முடிந்த ஒளி உற்சவத் திருவிழாவில் மார்வாடி, சேட்டுகள் கொண்ட சௌகார் பேட்டை மாசுபாட்டை அதிகம் நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டை விட மாசுபாட்டின் அளவு குறைவு என்பது மகிழ்ச்சி. காற்றில் உள்ள அனுமதிக்கப்பட்ட மாசுக்களின் அளவு 100 எனும்போது, சௌகார்பேட்டையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதில் 128  மைக்ரோகிராம் எனும் அளவில் மாசுத்துகள்கள் அதிகரித்துள்ளன. பட்டாசுகளின் ஒலி அளவு 55 டெசிபல் பாதுகாப்பான அளவு என அரசு கூறியது. 73 டெசிபலில் பட்டாசு வெடித்து தீபாவளியை டரியல் ஆக்கி உள்ளனர் சென்னை குடிமகன்கள். அரசுக்கு அவசர உதவியை நாடி 27 போன் அழைப்புகள் வந்துள்ளன. தீபாவளி ராக்கெட்டை மூடிய வீட்டுக்குள் விட்டு தீப்பற்றியது, பைக்கில் தீப்பற்றியது, ராக்கெட் எல்பிஜி கேஸில் தாக்கி தீப்பற்றியது என புகார்களின் பட்டியல் செல்கிறது. அரசு மருத்துவமனையில் தீபாவளி பட்டாசு தொடர்பான பிரச்சனைகளுக்காக 75 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். டாஸ்மாக்கில் தீபாவளி வருமானம் 355 கோடியாக உள்ளது. சாதாரண நாட்களில் வருமானம் 330 கோடி என்றால் விற்பனை வளர்ச்சியை புரிந்துகொள்ளலாம். மதுரை, சிவகங்கையில் குருபூஜை காரண

குப்பைகளை மறுசுழற்சி செய்யத் தடுமாறும் தமிழகம்!

படம்
Pammal municipality  கழிவு மேலாண்மையில் தடுமாறும் தமிழகம்! தமிழக அரசு, மாநிலம் முழுவதும் தினசரி உருவாகும் 14 ஆயிரத்து 500 டன் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் தடுமாறி வருகிறது. மத்திய அரசு, திடக்கழிவுகளை கையாள்வதற்கான கொள்கைகளை புதுப்பித்துள்ளது. மறுபுறம்,  உச்ச நீதிமன்றம் தமிழக அரசைக் கண்டித்து அபராத தண்டனைகளை விதித்துள்ளது. இதெல்லாம் எதற்கு? வீடுதோறும் அரசு பெறும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வது தொடர்பாகத்தான்.  தமிழக அரசு, இதுதொடர்பான புதியகொள்கைகள் உருவாக்கி ஆறுமாதங்கள் ஆகின்றன. ஆனால், திட்டம் இன்னும் செயற்பாட்டிற்கு வரவில்லை. கொள்கை குழப்பம் தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளும், 124 நகராட்சிகளும், 528 நகர பஞ்சாயத்துகளும் இயங்கி வருகின்றன. இதில் சென்னை மாநகராட்சியில் மட்டும் தினசரி 5 ஆயிரம் டன் கழிவுகள் உருவாகின்றன. பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உருவாகும் கழிவுகளின் அளவு 7 ஆயிரத்து 600 டன். நகர பஞ்சாயத்துகளின் கழிவு அளவு 2 ஆயிரம் டன். தமிழக அரசு தற்போது உருவாக்கி வரும் கழிவு மேலாண்மை கொள்கையில், மக்களின் வீடுகளில் பெறும் கழிவுகளை என்ன செய்வது என்பது குற

தமிழகத்தில் நடைபெறும் சாலைவிபத்துகளின் ஹாட்ஸ்பாட்!

படம்
George Herald தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் குறைந்தது எப்படி? கடந்தாண்டு மாநில போக்குவரத்து திட்டக்குழுவும், மெட்ராஸ் ஐஐடியும் இணைந்து அதிக விபத்துகள் ஏற்படும் இடங்கள், பகுதிகள் குறித்த அறிக்கையை தயாரித்தன. இதில் பதினொரு மாவட்டங்கள் முன்னணியில் நின்றன. அதிக விபத்து ஏற்படும் இடங்களாக 120 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. விபத்தைக் குறைக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. 2017 ஆம் ஆண்டு 65, 562 ஆக இருந்த விபத்துகளின் அளவு இன்று 63, 920 ஆக குறைந்துள்ளன. 3% குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், ஆம்புலன்ஸ் வசதிகளும், கோல்டன் ஹவரில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளும்தான். இம்முறையில் இறப்பிலிருந்து பிழைத்தவர்களின் எண்ணிக்கை  16, 157(2017), 12,216(2018) இதன் அளவு 24.4%.  நெடுஞ்சாலையில் இருந்த 3,300 மதுபானக்கடைகள் அகற்றப்பட்டதும் விபத்துகளின் அளவு குறையக் காரணம். 2017 ஆம் ஆண்டு திருவான்மியூர் டூ முட்டுக்காடு ஏரியாவில் நான்கு மதுபானக்கடைகள் செயல்பட்டு வந்தன.  “இப்பகுதியில் சாலைத் தடுப்புகள் சரியான உயரத்தில் அமைக்கப்படவில்லை. இன்று அக்குறைகளை சரிசெய்துள்ளோம்” என்கிறார்