இடுகைகள்

அப்துல் ஜப்பார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்ம விருது சாதனையாளர்கள்!

படம்
யானை டாக்டர் குஷால் கொன்வர் சர்மா - அசாம் அசாமைச் சேர்ந்த குஷால் கொன்வர் சர்மா,யானைகளுக்கு அளித்த சிறப்பான சிகிச்சையால் பத்ம விருதை வென்றிருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக 5 லட்சம் கி.மீ வனப்பரப்பிற்குள் பயணித்து 10 ஆயிரம் யானைகளுக்கு சிகிச்சை அளித்த சாதனையாளர் இவர். தனக்கு கிடைத்த வார இறுதி விடுமுறையைக் கூட இவர் பொருட்படுத்தாமல் தன் பணியை அப்படியே தொடர்ந்திருக்கிறார். ஆண்டுக்கு 800 யானைகளுக்கு சிகிச்சை அளிப்பவர், குவகாத்தி கால்நடை கல்லூரிப் பேராசிரியர். நான் மாணவர்களுக்கு ஆர்வமாக பாடம் நடத்தும்போது, யானைகளுக்கான சிகிச்சை அழைப்பு வரும். என்ன செயவது, உடனே ஓடவேண்டியதுதான். என்னால் நேர நிர்வாகத்தை சரியாக கடைபிடிக்க முடியவில்லை என்று வருந்துகிறார். பத்ம விருதைப் பெறுவதை விட மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தருவதுதான் மகிழ்ச்சி. நீதிக்கான குரல்  அப்துல் ஜப்பார், மத்தியப்பிரதேசம் மத்தியப் பிரதேசத்தில் 1984ஆம் ஆண்டு போபாலில் நடந்த அணுஉலை விபத்து காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர். ஆனால் அரசுகள் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவிட்டதால், இழப்பீடு பெறுவது கூட கடினமான காரியமானது. அப