இடுகைகள்

தானியங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தானியங்கி கியர் போடும் கார்களின் மீதான மோகம்!

படம்
giphy மிஸ்டர் ரோனி அமெரிக்கர்கள் தானியங்கி கியர் போடும் முறையுள்ள கார்களை அதிகம் வாங்குகின்றனர். என்ன காரணம்? அமெரிக்காவில் உள்ள சாலைகள் பெரும்பாலும் வளைந்து நெளிந்து செல்பவையல்ல. அங்கு மக்கள் தொகையும் குறைவுதான். எனவே அவர்களுக்கு, தானியங்கி கார்கள் உதவும். இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த கார்களை எளிதாக பயன்படுத்த முடியாது. குண்டும் குழியுமாக சாலைகள், அதிக திருப்பங்கள் என நீங்கள் கியர்களை அடிக்கடி மாற்றி மாற்றி சோர்வீர்கள். அங்கு தானியங்கி கியர் போடும் முறை பயன்படாது. ஆனால் அமெரிக்காவில் நேராக செல்பவையாக உள்ளன. வளைவு என்பது ஒப்பீட்டளவில் குறைவு. எனவே தானியங்கி கியர் போடும் முறை அங்கு விரும்பப் படுகிறது. முழுவதுமாக கார்கள் கணினியில் இயக்கப்பட்டாலும் அதையும் அமெரிக்கர்கள் வரவேற்பார்கள். அந்த நேரத்தில் ஏதாவது வேலையைப் பார்க்கலாம் பாருங்கள். நன்றி - பிபிசி

2019ஆம் ஆண்டின் ஸ்மார்ட் நகரங்கள் இவைதான்.

படம்
ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க பிரதமர் மோடி திட்டங்களை உருவாக்கினர். ஆனால் அவை இன்னும் நடைமுறைக்கு வர பல்லாண்டுகள் ஆகும். அதற்கான நிதித்தேவை அதிகமாக உள்ளது. இப்போது உலகில் உள்ள ஸ்மார்ட் நகரங்களை நாம் பார்ப்போம். அடிஸ் அபாபா, எத்தியோப்பியா எத்தியோப்பிய தலைநகரில் எதிர்காலத்தை நோக்கிய பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. அதில் மக்களுக்கான போக்குவரத்தாக ட்ராம்களை அரசு உருவாக்கியது. இதன் விளைவாக, சிறந்த வண்டி நிறுத்தங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பயணிகள் எளிதாக நாடெங்கும் செல்ல சிறப்பான போக்குவரத்து சேவைகளை உருவாக்கியுள்ளனர். ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து உலகையே கொள்ளையடித்து செழிப்பான டச்சு நாடு.  இவர்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்பது அமெரிக்கா பணக்கார நாடு என்று சொல்வதைப் போலத்தான். 2009ஆம்ஆண்டு 150 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைத் தொடங்கினார்கள். அதில் ஏராளமான தொழில் முதலீடுகளும் செய்துள்ளனர். பெரும்பாலும் இங்கு கார், பைக்குகளைவிட சைக்கிள்களையே பெரும்பாலும் போக்குரவத்திற்கு பயன்படுத்துகின்றனர். அதாவது குறைந்த தூர போக்குவரத்திற்காக... அதிக தூரம் என்றால் ரயிலில் ஏறிவிடுவார்கள். ஸ்பெ

5 ஜி வந்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?

படம்
இந்தியாவில் 4ஜி வேகத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவது ஜியோதான். கட்டை ரேட்டில் இந்த வேகமா என்று மிரட்டுகிறது. அதே வேளையில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே பிஎஸ்என்எல் போராடி வருகிறது. இந்த லட்சணத்தில் தொழில்நுட்ப அப்டேட் ம்ஹூம் வாய்ப்பே இல்லை. ஏர்டெல்லிடம் மூச்சு பேச்சே காணோம். 5 ஜி என்பது முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றம். இதனை ஜியோ கையில் எடுக்க வாய்ப்புள்ளது. உலகம் 6 ஜி தொழில்நுட்பத்திற்கான ஆய்வுகளில் உள்ளது. ஹூவெய் போன்ற நிறுவனங்கள் இதனை சிறப்பாக வழங்கலாம். இப்போது அதன் பலன்களைப் பார்த்துவிடுவோம். தொழில்வளர்ச்சி விர்...... 5ஜி டேட்டா வேகத்தில் இணையம் தொங்காமல், படம் தரவிறக்குவது மில்லினியர்களின் கனவு. அதைக்கடந்து தொழில்துறை 89 சதவீதம் வளரும் என்கிறது பிஎஸ்பி எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை. தொலைத்தொடர்பு சிறப்பு! ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னும் செலவு குறைவாக தங்கள் சேவைகளை வழங்கலாம். மின்சிக்கனமாகும். வேகம் அதிகரிக்கும். தடையில்லாத சிக்னல் மெட்ரோ ரயில்களில் சென்றாலும் கிடைக்கும். ஸ்மார்ட் வகுப்பறை! அனைத்து வகுப்புகளும் 5 ஜியில் இணைக்கப்பட்டிருக்கும். எனவ