இடுகைகள்

காலக்கோடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலக்கோடு வடிவில் திரௌபதி முர்மு வாழ்க்கை! - ஆசிரியர் பணி முதல் குடியரசுத்தலைவர் பணி வரை....

படம்
  பழங்குடி இன தலைவர் முதல் குடியரசுத்தலைவர் பயணம்! 1958 திரௌபதி முர்மு, ஒடிஷாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உபர்பேடா எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை, நாராயண் பிராஞ்சி டுடூ, விவசாயி. 1979 ஒடிஷாவின் புவனேஷ்வரில் ராம்தேவி பெண்கள் பல்கலைக்கழகத்தின் பி.ஏ. நிறைவு செய்தார். படிப்பை முடித்தவுடனே கௌரவ உதவி பேராசிரியராக ஸ்ரீஅரபிந்தோ கல்வி ஆராய்ச்சிக்கழகத்தில் பணியாற்றினார். 1980 ஒடிஷாவின் பகத்பூரைச் சேர்ந்த வங்கிப்பணியாளரான ஷியாம் சரண் முர்முவை மணந்தார்.  1983  நீர்பாசனம் மற்றும் மின்வாரியத்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். 1997 ராய்ரங்பூர் நகர கவுன்சிலராக தேர்வு பெற்றார்.  2000 ஒடிஷா மாநில அரசில் வணிக போக்குவரத்துத் துறை அமைச்சராக (2000 மார்ச் 6 - 2000 ஆகஸ்ட் 6) நியமிக்கப்பட்டார்  2002 -2004 மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சரானார் (2002 ஆகஸ்ட் 6 - 2004 மே 16)  2007 சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான நீல்கந்தா விருது (Nilkantha award) பெற்றார்.  2009 முதல் மகன் லஷ்மண் உடல்நலக்குறைவால் காலமானார்.  2013 இரண்டாவது மகன் சிபுன், விபத்து காரணமாக காலமானார்.  2014 ஏற்கெனவே உடல் நலிவுற்றிருந