இடுகைகள்

கனிஸ்க் தரூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள்! - மனுபிள்ளை, கனிஸ்க் தரூர், சம்ஹிதா அர்னி

படம்
  (இடது)எழுத்தாளர் சம்ஹிதா அர்னி சம்ஹிதா அர்னி எழுத்தாளர், பெங்களூரு சம்ஹிதாவுக்கு அப்போது நான்கு வயது. அவரது அப்பாவுக்கு வெளியுறவுத்துறையில் வேலை. அவரை கராச்சியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பணிமாற்றம் செய்தனர். அங்கு சென்றபோது, சம்ஹிதாவுக்கு நூலகத்தில் நூல்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.  அங்குதான் பல்வேறு புனைவு வடிவங்களில் மகாபாரத புராணக்கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நூல்களை பலவிதமாக படித்தார். பிறகுதான், அதனை படமாக வரைய முடிவெடுத்தார். இதன் அடிப்படையில் வியாசரின் மகாபாரத த்தை எழுதினார். அதாவது வரைந்தார். இப்படி தனது பனிரெண்டு வயதில் நூலை வரைந்து உருவாக்கினார். தி மகாபாரதா  எ சைல்ட்ஸ் வியூ என்ற நூலை  வெளியிட்டுவிட்டார். அந்த நூல் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் தனது ஆர்வத்தை அவர் விடவில்லை. இதனால்தான் 2012இல் சீதாவின் ராமாயணத்தை அவரால் நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் ஏற்ற முடிந்தது.   இந்த நூலுக்கான படங்களை மொய்னா சித்ரகார் என்பவர் செய்தார்.  இதைத்தொடர்ந்து   தி மிஸ்ஸிங் குயின் நூலை 2013இலும், தி பிரின்ஸ் என்ற பீரியட் நாவலை 2019இலும் எழுதினார்.  கனிஸ்க் தரூர் கனிஸ்க் தரூர் எ