இடுகைகள்

தன்மானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பார்ப்பனன் பிச்சை எடுக்க பயன்பட்ட வடமொழி எப்படி தொன்மை மொழியாகும்?

படம்
    ரோனி சிந்தனைகள் உஞ்சவிருத்தி என்பது வடமொழிக்கான அடிப்படை தேவை. சோற்றுக்கு பிச்சை எடுக்க பயன்பட்டதாலேயே ஒரு மொழி தொன்மை மொழி ஆகிவிடாது. திருமணம் ஆனவர்கள் உடனே பிள்ளை பெற்றுக்கொள்ளவேண்டும் என அரசு கூறுகிறது.அரசு கூறுவதற்கு முன்னர் இருந்தே திருமணம் என்பது பிள்ளை பெறுவதற்கான கூட்டுறவாகவே கருதப்பட்டது. திடீரென வீரம் வந்து முட்டிமோதுவதும். எதிராளி திருப்பித் தாக்கினால் மண்டிபோடுவதும் கூட புதிய போர்தந்திரமாக கருதப்படுகிறது. விசித்திரமான காலம். நவீன தொடர்களில் கூட சிசிடிவி வைத்து மனைவியை கண்காணிப்பது, கும்பல் வல்லுறவு செய்யக்கூறுவது என நடைமுறை வாழ்க்கை பதிவுகளை பதிவுசெய்யத் தொடங்கிவிட்டனர். தமிழ்சமூக மெய்நிகர்வாழ்வு இப்படித்தான் பெருநிலையை உய்யப்போகிறது. வெளிநாடுகளில் வடக்குதேச மக்கள் அடையும் உச்சநிலை என்பது வார்த்தைகளில் விவரிக்க கூடியதன்று. நினைத்துப்பார்க்க முடியாத சுதந்திரம் கிடைத்துவிட அதை கடற்கரையில் சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க பயன்படுத்தி மகிழ்கிறார்கள். இதை ஹரி ஓம் தத் சத் என குறிப்பிடலாம். இந்தியை திணிக்காதேடா ராஸ்கல் என்றால் வடமொழி பழைமையானது என ஒரு பைத்தியம் எழுந்து நி...

தனது அப்பா செய்த தவறை காதலால் சரிசெய்யும் ஆனந்த்!

படம்
  ஆனந்த் ராஜா, கமாலினி முகர்ஜி இயக்கம் சேகர் கம்முலா   தெலுங்கில் இயக்குநர் மணிரத்னம் போல படம் இயக்க முயற்சிக்கும் ஆள்தான் சேகர் கம்முலா. இவரது பட கதாபாத்திரங்கள் நல்ல வேலையில் இருப்பார்கள் . பிறகுதான் காதலிப்பார்கள். அதில் வரும் பிரச்னைகள்   என கதை நகரும். ஆனால் இந்தப்படம் அந்த ரகத்தில் வராது படத்தில் ரூபாவுக்கு பெற்றோர்கள் சிறுவயதில் விபத்தில் இறந்துவிட, தனியாளாகவே வளர்கிறாள். அவளுக்கு துணையாக தோழி ஒருத்தி அருகில் இருக்கிறாள். தான் வேலை செய்யும் அலுவலகத்தில் மார்வாடி பையன் ஒருவனை மணந்துகொள்ள நினைக்கிறாள். கல்யாணச்செலவு கூட அவள்தான் செய்கிறாள். ஆனால், பையன் அம்மா பிள்ளை. எனவே அம்மா சொன்னதைக் கேட்டு ரூபாவை மணம் செய்கிறான். ஏறத்தாழ ரூபாவை வீட்டுக்கு வேலைக்காரி போலத்த்தான் மாற்றிக்கொள்ள கல்யாண சடங்கு. இந்த நேரத்தில் உண்மை தெரிய வந்து ரூபா, கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லி நிறுத்துகிறாள். தன்மானம், சுதந்திரம் என்ற காரணத்திற்காகவே கல்யாணத்தை நிறுத்துகிறாள். பிறகு தான் வேலை செய்த பழைய ஆபீசுக்கே மீண்டும் பணிக்குச் செல்கிறாள். ராகுல் என்ற முன்னாள் காதலனை மட்டும் மீண்...

குடும்ப வரலாற்றின் களங்கத்தை வெளிவராமல் தடுக்கும் மாயப்பபனின் கதை! - க்ரைம் - ரா கி ரங்கராஜன்

படம்
  ரா கி ரங்கராஜன், எழுத்தாளர் க்ரைம் ரா கி ரங்கராஜன் அல்லயன்ஸ் பதிப்பகம்   ஒரு முக்கியமான கதை வழியே ஏராளமான கிளைக் கதைகளைக் கூறும் முறையை எழுத்தாளர் ரா கி ர கையாண்டிருக்கிறார். அதில் பழுதும் இல்லை. வாசிப்பில் நீங்கள் எங்கேயும் குழம்பாமல் டோல்கேட்டே இல்லாத நெடுஞ்சாலைபோல சென்றுகொண்டே இருக்கலாம். பாலா, டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பவள். அவளுக்கு மாயப்பன் என்பவன் போன் செய்து. அவளது தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஜனார்த்தனன் தனது சுயசரிதையை எழுதி வருகிறார். அதில் தனது மாயப்பன் குடும்பம் பற்றிய கதை, வரலாறு வரக்கூடாது. வந்தால் அவளது தந்தை கொல்லப்படுவார் என எச்சரிக்கிறான்.   கதை இப்படித்தான் தொடங்குகிறது. பெரிதாக ரத்தம் வல்லுறவு என நீண்டு செல்லாத கதை. கதையின் போக்கில் ஏராளமான கிளைக்கதைகள் உள்ளன. இதில், சுப்புலட்சுமி தூக்கில் தொங்கிய கதை சுவாரசியமாக உள்ளது. இதில் நினைத்துப் பார்க்காத திருப்பங்களும் உள்ளன. இன்று வரும் கோர்ட் டிராமா படங்களை விட நன்றாகவே எழுதப்பட்ட கதை. இதற்கடுத்த கதையென தினேஷ், சபிதா என்ற பெண்ணால் கொல்லப்பட்ட கதையைக் கூறலாம். இதிலும் குற...