இடுகைகள்

செக்ஸ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளைஞர்கள் என்னதான் நினைக்கிறார்கள் என்பதை சொல்லும் நூல்! - மொழிபெயர்ப்பு நேர்காணல்

படம்
  இளைஞர்களின் எண்ணம், சிந்தனை பற்றிய நூல் விவான் மார்வாகா எழுத்தாளர் மில்லினிய இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களின் சிந்தனை அரசியல், திருமணம், சமூக வலைத்தளம் ஆகியவற்றில் எப்படி இருக்கிறது என விவான் ஆய்வு செய்திருக்கிறார். அவரது நூல் வாட் மில்லினியல் வான்ட். இதைப்பற்றி பேசினோம். சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை மாற்றியுள்ளது என்கிறீர்களா? சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்றபடி தங்களை வெளிக்காட்டுவதற்கான கருவிகளை வழங்கியுள்ளது. இதன் விளைவாக இணையத்தில் அவர்கள் எப்படி வெளிப்பட வேண்டும், எழுத்துகள் எப்படி இருக்கவேண்டும், கருத்தியல் என கவனமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்தை எந்த விதமான அலங்காரமும் இல்லாமல் பேசுகிறார்கள். ஆனால் இதுபோன்ற வாய்ப்பு, சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் கிடைப்பதில்லை.  விவான் மார்வாகா இந்த இளைஞர்கள் எந்த முறையில்  வாக்குகளை அளிக்கிறார்கள்? உலகம் மிக சிக்கலான நிலையில் உள்ளபோது  பிறந்தவர்கள் மில்லினிய தலைமுறை. அவர்கள் பிறக்கும்போது உலக மயமாக்கல் நடந்திருந்தது. நிறைய வேலைவாய்ப்புகள் இருந்தாலும் கூட தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது கடினமாக இருந்தது. மி

பிணங்களை விதைப்போம்!

படம்
  உடலை மறைக்க சாமர்த்தியம் தேவை கொன்ற உடலை தூக்கிச்சென்று மலைகள் உள்ள இடம், மரங்கள் அடர்ந்த இடம்  என்று போடுவது ஒருவர் தனது அடையாளத்தை எந்தளவு மறைக்கிறார் என்பதைப் பொறுத்ததே ஆகும். பெரும்பாலும் கொலை செய்துவிட்டு உடலை அதே இடத்தில் போட்டுவிட்டு வருவதே எளிதானது. அதை தூக்கிக்கொண்டு அலையும்போது, போக்குவரத்து விதிமீறல்களை செய்து மாட்டிக்கொண்டு சிறைக்கு போன சீரியல் கொலைகாரர்கள் அதிகம். மண்டையிலேயே தாக்கி பெண்ணைத் தூக்கி தொலைதூரம் செல்பவர்கள், வழியில் நல்ல இடமாக பார்த்து வல்லுறவு செய்துவிட்டு கொன்று புதைத்துவிடுவார்கள். இத்தகைய வழக்கை காவல்துறை கையாள்வது கடினம். உடலை துண்டுகளாக்கி வீசுவதையும் இதில் சேர்க்கலாம்.  வாழும் சுற்றுப்புறத்திலேயே புதைப்பது, தூக்கி எறிவது ஆபத்தானது. யாரேனும் ஒருவர் எளிதாக பார்த்துவிட வாய்ப்புள்ளது. கைவிடப்பட்ட வீடு, மறைவாக இருளாக உள்ள பார்க்கிங் பகுதி ஆகியவை இதற்கு உதவலாம். நெடுஞ்சாலையில் உடலை தூக்கி போடுவதற்கு முன்னர் சாலையை கவனிக்கவேண்டும். வாகனங்களில் செல்பவர்கள் கவனித்து விட்டால், சோலி முடிந்துவிடும்.  பிணங்களை விதைப்போம் ஒரே இடத்தில் நிறைய பிணங்கள் கண்டெடுக்கப்பட்