இடுகைகள்

அறிவியல்- இணையம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம்- விக்டர் காமெஸி

படம்
AI: பயங்கள் ஏன் ? - விக்டர் காமெஸி செயற்கை நுண்ணறிவு என்பது எதிர்காலத்திற்கான டெக் நுட்பம் . ஏடிஎம்மில் பணம் ஒருவர் எடுத்தால் அதைக் கண்டறிவது , போக்குவரத்து நெரிசலை ஆப் மூலம் கண்டறிவது , இணையத்தில் வாங்கும் பொருட்களின் வரலாற்றைக் கொண்டு அடுத்து தேவையான பொருட்களை விளம்பரப்படுத்துவது , ரயில் பயணத்திற்கு புக் செய்தால் தாமதமாகும் ரயிலைக் குறிப்பிட்டு மெசேஜ் அனுப்புவது என தினசரி நாட்களை எளிமையாக்கும் தொழில்நுட்பம்தான் ஏஐ .  1950 ஆம் ஆண்டிலேயே கணினிகளால் யோசிக்க முடியுமா என்ற கேள்வியை ஆராய்ச்சியாளர் ஆலன் டூரிங் முன்வைத்தார் . பின்னர் 1956 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஹாம்ஷையரில் ஆலன் நியூவெல் , ஹெர்மன் சைமன் , ஜான் மெக்கார்த்தி ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சியை தீவிரமாக தொடங்கிவைத்தனர் .  சைமன் மற்றும் நியூவெல் ஆகியோர் ஏஐ இயக்கத்திற்கான அடிப்படை தியரியை உருவாக்கினர் . இன்று ஐடி , வங்கி , சூப்பர் மார்க்கெட் , மருத்துவம் என பல்வேறு இடங்களிலும் ஏஐ செயல்பாட்டுக்கு வந்துள்ளது . எய்ம்ஸ் , ஐஐடி ஆகிய இடங்களில் நோயாளிகளின் டேட்டாவை சேகரிக்கும் வரை