இடுகைகள்

சூழல் -ஏஐ ஃபார் எர்த் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் திட்டங்களுக்கு மைக்ரோசாஃப்ட் உதவி!

படம்
மானியம் தரும் மைக்ரோசாஃப்ட்! மைக்ரோசாஃப்ட்டின் AI For Earth திட்டத்தின் மூலம் உலகை மாற்றும் சூழல் திட்டங்களுக்கு ஆசிய அளவில் 50 மில்லியன் டாலர்கள் மானியம்(16 திட்டங்கள்) அளிக்கப்பட்டு வருகிறது. 45 நாடுகளில் 147(விவசாயம், பல்லுயிர்த்தன்மை, நீர், வெப்பமயமாதல்) சூழல் திட்டங்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிதியளித்துவருகிறது. கீழ்காணும் திட்டங்களை மைக்ரோசாஃப்ட் ஆதரித்துள்ளது. டாக்டர் முனீஸ்வரன் மாரியப்பன், பெங்களூரு பெங்களூரைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சி மற்றும் சூழலியலுக்கான அசோகா அறக்கட்டளையைச் சேர்ந்தவர் டாக்டர் முனீஸ்வரன் மாரியப்பன். இவர், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த Hoolock Gibbon to the Phayre’s Leaf Monkey உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்கவும், இருப்பிடங்களை கண்காணிக்கவும் ஏஐ உதவியை நாடியுள்ளார். அங்கிதா சுக்லா, டெல்லி லக்னோவின் சிறுநகரில் பிறந்த அங்கிதா சுக்லா, டெல்லி ஐஐடி முனைவர் படிப்பு மாணவி. தலைநகரில் சுற்றியலையும் குரங்குகளின் எண்ணிக்கை, தடுப்பூசி, புகைப்படங்களை அடையாளமறிய ஆப்பை உருவாக்கி குரங்கினத்தை பாதுகாக்க முயற்சித்து வருகிறார். அர்ச்சனா சௌத்ரி, ம