இடுகைகள்

ஹேமந்த் சோரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருந்தொற்று காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றமுடியும்? ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முதல்வர்

படம்
                    ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வர் கடந்த ஓராண்டாக உங்கள் அரசின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள் . என்ன சவால்களை சந்தித்தீர்கள் . வெளிமாநிலத்திற்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களை மாநிலத்திற்கு அழைத்துக்கொண்ட மாநிலங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் . கோவிட் -19 தொற்றை வெற்றிகரமாக சமாளித்து மீண்டுள்ளோம் . சிறப்பாக செயல்பட்டு நோய்த்தொற்றை குறைத்த மாநிலங்களில் நாங்களும் முக்கியமான மாநிலம் . தினமும் பல்வேறு சவால்களை சந்தித்து வெற்றிகரமாக அதற்கு தீர்வு கண்டு வருகிறோ்ம் . எதிர்க்கட்சிகள் கடந்த ஓராண்டாக உங்கள் அரசு ஏதும் செய்யவில்லை என்று பிரசாரம் செய்து வருகிறார்களே ? பெண்கள் , சமூகப் பாதுகாப்பு , சுகாதாரம் , கல்வித்துறைக்கான சட்டங்களை உருவாக்கியுள்ளோம் . மேலும் கோவிட் -19 சமாளிப்பதற்கான உதவிகளை வழங்கியுள்ளது . நிதித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு கொள்கைகளை மாற்றியுள்ளோம் . சுற்றுலா , விளையாட்டு தொடர்பான புதிய விஷயங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளோம் .   ஜிஎஸ்டி வருவாய் வழங்குவது தொடங்கி மத்திய அரசுடன் பல்வேறு

மக்களை பிரிக்கும் அரசியலை நாங்கள் செய்ய மாட்டோம்! - ஹேமந்த் சோரன்

படம்
dh நேர்காணல் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வர் நீங்கள் எதிர்கட்சியைச் சேர்ந்த ரகுபர்தாஸின் மீதான வழக்கை கைவிட்டிருக்கிறீர்களே? மாநிலத்தில் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை இதன்மூலம் தொடங்கியுள்ளேன். சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல நடவடிக்கைகளை உருவாக்க முடியும் என நம்புகிறேன். இதேபோல ஊழல் வழக்குகளையும் தள்ளுபடி செய்வீர்களா? அதற்கு வாய்ப்பில்லை. ஊழல் வழக்குகளில் சட்டவிதிகளுக்கு ஏற்பவே நாங்கள் நடந்துகொள்வோம். இந்த வழக்குகளை நடத்துவதில் எனக்கு எந்தவித உள்நோக்கமும், பழிவாங்கும் எண்ணமும் கிடையாது. உங்களது அரசின் முன்னுரிமைகள் என்ன? மக்கள் எங்களை எளிதில் அணுக முடியும் என்பதுதான். விரைவில் நீங்கள் அதற்கான சான்றுகளை காண்பீர்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் இவற்றைப் பற்றி உங்களது கருத்து? மக்கள் இங்கே வேலைவாய்ப்புகளின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில்அவர்களிடம் ஆவணங்கள் கேட்பது முறையாகாது. பணமதிப்பு நீக்கத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று நொந்து போனார்கள். அந்த துயரம் எங்கள் மாநிலத்தில் மீண்டும் நடக்க நான் அனுமதி