இடுகைகள்

நச்சு கலாசாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயிர்களை பலிவாங்கும் பணியிட நச்சு கலாசாரம்!

படம்
         பெங்களூருவில் அன்னா செபாஸ்டியன் என்ற இளம்பெண், வேலை சார்ந்த மன அழுத்தம் காரணமாக இறந்துபோயுள்ளார். பொதுவாக, வலதுசாரி இந்து பேரினவாத கட்சி ஆட்சியில் வல்லுறவு செய்யப்பட்டவர்கள், வீடுகளை புல்டோசர்களுக்கு பறிகொடுத்தவர்கள், இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்டவர்கள் என அனைவரையுமே அவதூறு செய்து இழிவுபடுத்துவது வழக்கம். பாதிக்கப்பட்டவர்களையே குறை சொல்வது புதிய மனுநீதி. இந்த அநீதிக்கு அன்னாவும் இலக்காக மாறினார். அந்த வகையில் இம்முறை ஆட்சித்தலைவரின் வழிகாட்டலில் நிதியமைச்சர், வரி ஏய்ப்பில் கொழிக்கும் நிறுவனங்களைப் பற்றி ஏதும் கூறாமல் அவர்களின் சுரண்டலை தாங்கிக்கொள்ளும் வகையில் பணியாளர்கள் ஆன்மிகத்தன்மையை மனவலிமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என திருவாய் மலர்ந்தருளியுள்ளார். மூன்று சதவீத இனக்குழுவின் ஆணவமும், நாட்டை இழிவுபடுத்தி அதில் குளிர்காய்வதும், அதை பிறர் அடையாளம் கண்டால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதும் புதிதல்ல. அந்தமான் சிறையில் இருந்த வலதுசாரி பேரினவாத இயக்கத் தலைவரே, பிரிட்டிஷாரின் ஷூக்களுக்கு நாக்கால் பாலிஷ் போட்டு விடுதலைப் பிச்சை பெற்ற ஆள். அந்த முட்டா...