இடுகைகள்

யோசிரா கொடைரோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொல், கற்பழி, தூக்கியெறி - யோசிரா கொடைரோ

படம்
அசுரகுலம் இவன் வேற மாதிரி - யோசிரா கொடைரோ யோசிரோ கொடைரோ மிகச்சிறந்த கற்பழிப்பு வல்லவர். 1945 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில் தன் மாமனாரைக் கொன்றார். அதோடு பத்து பெண்களையும் கொன்று உப்புக்கண்டம் போட்டார். யோசிரோவுக்கு மிகச்சிறந்த கெட்டபழக்கம் ஒன்றுண்டு. கொன்ற பிணங்களோடு பாலுறவு வைத்துக்கொள்ளும் பழக்கம். அதனை ஆங்கிலத்தில் நெக்ரோபிலியா என்று அழைக்கின்றனர். தீராத அலைகழிக்கும் பாலுறவு ஆசை இப்படி யோசிராவை அலைகழித்து இன்று இதோ நான் எழுதும் கட்டுரையிலும் அவருக்கு அவமானத்தை தேடி தருகிறது. அவர் வெட்கப்பட ஏதுமில்லை. ஏனென்றால் உலகிலுள்ள சைக்கோ கொலைகாரர்களில் பெரும்பாலானவர்களுக்கு நெக்ரோபிலியா எனும் செக்ஸ் ஆசை உண்டு. இவர் செய்த ஐந்தாவது கொலையில் கர்ப்பிணியின் தொப்புள் வழியாக கத்தியைச் செருகினார். இதிலிருந்தே சார் எப்படிப்பட்ட  கொதிப்பான மனநிலையில் சம்பவங்களை செய்கிறார் என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள். யோசிராவின் சமூக சேவைகளைப் பாராட்டி ஜப்பான் அரசு 1948 ஆம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதித்தது. பின் ஓராண்டுக்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. நன்றாக வளர்ந