இடுகைகள்

நாப்கின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேவைக்கும் உற்பத்திக்குமான தடுமாற்றமான உறவு! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  சைக்கிள், கழிவறை நாப்கின் தாள்கள், செமி கண்டக்டர்கள் ஆகியவை இப்போது தட்டுப்பாடாக உள்ளன. இதற்கு காரணம், பெருந்தொற்று எனலாம். உண்மையில், விற்பனைக்கும் , உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலுள்ள இடைவெளிதான் இதற்கு காரணம். இதனை புல்விப் விளைவு என்கிறார்கள் . இப்போது அதனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.  செமி கண்டக்டர்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் துறைகளின் எண்ணிக்கை 169. இதனை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.  சிப் தட்டுப்பாட்டில் அமெரிக்காவில் 1 சதவீத ஜிடிபி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.  நடப்பு ஆண்டில் 78 சதவீதம் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் சைக்கிள் விற்பனை 38 சதவீதமாக மட்டுமே  இருந்தது.  பெருந்தொற்று ஏற்பட்டு பொதுமுடக்கம் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த்து. அப்போது மட்டும் அமெரிக்காவில் கழிவறை நாப்கின்களை வாங்க 1.4 பில்லியன் டாலர்களை செலவழித்திருந்தனர்.  சூப்பர் மார்க்கெட்டின் மேனேஜருக்கு கடையில் விற்பனையாகும் பொருள் பற்றித்தான் தெரியும். அவருக்கு, குறிப்பிட்ட பொருள் தொழிற்சாலையில் எந்தளவு விற்பனையாகிறது என்று தெரியாது. தொழிற்சாலையில் உள்ள

தாயிற்கு அஞ்சலி செலுத்த இலவசமாக நாப்கின்களை வழங்கும் மருத்துவக்கல்லூரி மாணவர்!- நியூஸ் ஜங்ஷன்

படம்
  நியூஸ் ஜங்ஷன்  10.8.2021 ஆஹா! சைக்கிள் நகரம் தெலங்கானா மாநிலத்திலுள்ள வாராங்கல் நகரம், சைக்கிள் ஓட்டுவதற்கு வசதியான நகரமாக அறியப்பட்டுள்ளது.  4 கி.மீ. தொலைவுக்கு உருவாக்கியுள்ள சைக்கிள் வழித்தடம் விரைவில் 50 கி.மீ. தொலைவுக்கு விரிவுப்படுத்தப்படவிருக்கிறது. இதற்கு 40 - 50 கோடி ரூபாய் தேவை என மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு, சைக்கிள் ஓட்டுவதற்கான சிறந்த 11 நகரங்களில் வாரங்கலும் இடம்பிடித்துள்ளது. சைக்கிள் ஃபார்  சேலஞ்ச் எனும்  மத்திய அரசின் போட்டியில் வெல்லும் நகரங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படவிருக்கிறது.  https://www.thenewsminute.com/article/how-warangal-changed-tyre-become-one-indias-top-cycling-cities-153665 அழகோ அழகு! ஒலிம்பிக் போட்டி நிறைவு நாளன்று நடைபெற்ற வாணவேடிக்கை காட்சி!  இடம் டோக்கியோ, ஜப்பான் இது புதுசு! பாதுகாப்பு! ஆப்பிள் நிறுவனம், தனது ஐக்ளவுட்  சேவையை சோதித்து, அதில் குழந்தைகளின் மீதான வன்முறை குற்றங்களைக்  கொண்ட புகைப்படங்களை தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம், ஆப்பிள் பயனர்களின் போன், டேப்லெட் ஆகியவற்றை தானிய