இடுகைகள்

நெக்ரோபிலியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிணங்களோடு வாழ்வதே இன்பம் - நீல்சனின் வாழ்க்கை முறை

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஜெஃப்ரி டாமர், நீல்சன் ஆகிய இருவரும் அமைதியாக இருக்கும் நபர்கள்தான். ஆனால் செய்த கொலைகள் எல்லாமே பீதியூட்டும் ரகத்தைச் சேர்ந்தவை. டாமரைப் பொறுத்தவரை உடலுறவில் ஈடுபடவென தனி ஜோம்பி போன்ற உடல் தேவைப்பட்டது. அதை உருவாக்க முடியும் என நம்பினார். நீல்சனைப் பொறுத்தவரை தன் ஆயுளுக்கும் தன்னை விட்டு நீங்காத ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். இவர்கள் மட்டுமல்ல கொலைகளை செய்யும் பலரும் மக்களை உயிருள்ளவர்களாக பார்க்கவில்லை. அவர்கள், பொருட்களை எப்படி தேவைக்கு எடுத்து பயன்படுத்துகிறோம். அதுபோல நினைத்து பயன்படுத்தினார்கள். நீல்சன் தனக்கு தேவையான இரைகளை   பப்களில் கண்டுபிடித்தார்.   இவருக்கு பிறரை தனக்கு வேண்டிய விஷயங்களைச் செய்யச் சொல்லி கேட்பது அவமானமாக இருந்தது. எனவே தன்னைத் தானே இறந்துபோனது போல மாற்றிக் கொண்டு   கண்ணாடி முன்னே சரி பார்த்துக்கொள்வார். ஆனால் இதெல்லாம் கூட அவருக்கு மனதில் நினைத்த மகிழ்ச்சியைத் தரவில்லை. 78களில் நீல்சன்,   பப் ஒன்றுக்குச் சென்றார். அங்குள்ளவரை தனது வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்துச் சென்றார். வீட்டுக்கு சென்றதும் சில பீர்களை குடித்தார்கள். என்னதா

நெக்ரோபிலி - பிணங்களோடு மனிதர்கள் கொள்ளும் உடலுறவு ஆசை

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 இறந்தவர்களோடு வாழ்தல். இறந்த காதலியை தோளில் போட்டுக்கொண்டே திரிதல், அந்த உடலுடன் வாழ்தல், கொலை செய்து அல்லது இறந்த பிணங்களை தோண்டியெடுத்து அறையில் அருங்காட்சியகம் போல அமைப்பது, அழும் தசை துர்நாற்றத்தை சகித்துக்கொள்வது என வாழும் மனிதர்கள் உலகில் உண்டு. இதில் உடல்ரீதியான இன்பம் அனுபவிக்கும் பழக்கங்களையும் மனிதர்கள் செய்கிறார்கள். இதை உளவியல் மருத்துவர்கள் நெக்ரோபிலியா என்கிறார்கள். இறந்த உடல்களைப் பார்த்து ரசிப்பது, மனநல குறைபாடு கொண்ட மனிதர்களுக்கு பிடித்தமானது. உடலே விதையாக.. இங்கிலாந்தில் நடந்த கதை இது. அங்குள்ள லண்டன் நகரில் ப்ரௌன் என்பவர் ஒரு இடத்தை வாங்கினார். அறையில் இருந்து வரும் துர்நாற்றம் அவரை என்னடா இது என வெறுப்பு கொள்ள வைத்தது. சுவரில் ஒட்டியிருந்த வால்பேப்பரை உருவி எலி செத்திருக்கிறதோ என பார்த்தவர் நொடியில் முதுகுத்தண்டில் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்தார். சுவரில் கான்க்ரீட் கலவையில் மூடியபடி நிர்வாணமாக ஒரு உருவம். பெண். தொட்டுப் பார்த்து உறுதி செய்தவர், உடனே காவல்துறைக்கு தகவல் சொன்னார். அவர்கள் வந்து சுவரை இடித்துப் பார்க்க இன்ன

இறந்தவர்களோடு உறவு கொள்ளும் கொடூரமான பழக்கம்!

படம்
              கன்னபாலிசம் நரமாமிசம் உண்பது என்று இதனைக் கூறலாம் . இது மனிதர்களின் வம்சாவளிக் கிளையில் கூட இதே பழக்கம் உள்ளது . மனிதக்குரங்குகள் தங்கள் இரையாக பிடிக்கும் தங்கள் இனக்குரங்குகளை கூட கொன்று தின்னும் பழக்கமுடையவைதான் . ஆப்பிரிக்க முதல் நியூசிலாந்து வரையிலுள்ள பழங்குடி மக்களில் பலரும் நரமாமிசம் சாப்பிடுபவரகள்தான் . ஆனால் இதனை சமூகத்தில் குற்றவாளி ஒருவர் செய்யும்போது , அதனை பலராலும் பொறுத்துக்கொள்ள முடியாது போகிறது . ரத்தம் குடிப்பது எப்படி பாலியல் ரீதியான மகிழ்ச்சியை ஒருவருக்கு தருகிறதோ அதேபோல்தான் ஒருவரின் தசையை சாப்பிடுவதும் மகிழ்ச்சியைத் தருகிறது . பழங்குடி மக்களைப் பொறுத்தவரை தங்கள் பகுதிக்குள் அத்துமீறுபவர்களை கொன்று தின்கிறா்ர்கள் . அடுத்து இறந்தவர்களின் உடலில் சிறிதை வெட்டி தின்பது அவர்மீதான அன்பு , மரியாதைக்காக செய்கிறார்கள் . எதிரிகளை வீழ்த்தினால் அவர்களது வெற்றியின் அடையாளமாக ஒருவரின் உடலில் தசையை வெட்டிக்கொண்டு வருவதும் கூட உண்டு . காமிக்ஸில் மண்டைத் தொலியை உறிப்பது என கூறுகிறார்களே அதே வகைதான் . முதலில் நான் அவளின் உடலிலிருந்து ஆடைகளை அக