இடுகைகள்

ஷிவ் நாடார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியல்! - இந்தியா டுடே இதழில் வெளியான ஆற்றல் மனிதர்களில் சிலர்...

படம்
        ஷிவ் நாடார்     அசிம் பிரேம்ஜி     விராட் கோலி    சக்தி வாய்ந்த மனிதர்கள் அசிம் பிரேம்ஜி இந்தியாவின் மூன்றாவது பெரும் மென்பொருள் நிறுவனம் . 61,020 கோடி வருமானம் ஈட்டியுள்ளது . 1,125 கோடி ரூபாயை அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன் கோவிட் -19 நிவாரண உதவிகளுக்கு வழங்கியுள்ளது . அசீம் பிரேம்ஜி இப்போது சமூகம் சார்ந்த விவகாரங்களிலும் , தொழில்துறை சார்ந்தும் பேசி வருகிறார் . அசீம் பிரேம்ஜி ஸ்டான்போர்டு பல்கலையில் மாணவராக இருந்தபோது வயது 21. 1966 ஆம் ஆண்டு தனது தந்தை இறந்தவுடன் நிறுவனத்தில் இணைந்தார் . நடப்பு ஆண்டில் விப்ரோ நிறுவனம் , 1,095 கோடி ரூபாயை டிஜிட்டல் தொழில்களில் முதலீடு செய்துள்ளது . ரத்தன் டாடா , 82 டாடா அறக்கட்டளைக்கு தலைவர் . கோவிட் -19 பிரச்னைக்கு 500 கோடி ரூபாய் உதவியை அறிவித்த நல்லிதயம் கொண்டவர் . இரண்டு டஜன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார் . 2012 இல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து விலகினார் . டாடா சன்ஸ் நிறுவனம் கோவிட் -19 நோய்த்தொற்று உதவியாக ரூ .1000 கோடி அளித்துள்ளது . எல்பின்ஸ்டோன் கட்டிடத்தில் இல்லை என்றாலும் அன

வாழ்நாள் சாதனையாளர் - ஷிவ் நாடார், ஹெச்சிஎல்!

படம்
தற்போது 74 வயதாகும் ஷிவ் நாடார் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இவரது பெயரை விட ஹெச்சிஎல் கணினிகள் என்றால் உங்களுக்கு எளிதாக விளங்கும். ஹெச்சிஎல் நிறுவனத்தை 1976ஆம் ஆண்டு தொடங்கியவர் ஷிவ் நாடார். இன்று தொழில்நுட்ப நிறுவனங்களோடு பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். ஹெச்சிஎல் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 8.6 பில்லியன் டாலர்கள். அண்மையில் கூட ஆறு மென்பொருட்களுக்கான காப்புரிமையை ஐபிஎம் நிறுவனத்திற்கு விற்று 1.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை முடித்துள்ளார். நொய்டாவில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் 14 மாடி மைய அலுவலகம் உள்ளது. ”நாங்கள் இன்று சாதித்துள்ளதாக நீங்கள் கருதினால் அதற்கு பின்னால் கடுமையான உழைப்பு உள்ளது ” என புன்னகையுடன் பேசினார். வாழ்நாள் சாதனையாளர் விருதை ஃபோர்ப்ஸ் இதழ் தேர்வாளர்கள் மூலம் தேர்ந்தெடுத்து வழங்குகிறது. ஹெச்சிஎல் நிறுவனம் , மேலாண்மை நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று ஆட்களை தேர்ந்தெடுக்கிறது. இதனால் இன்று பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களாவே இருப்பார்கள். தற்போது கல்வி சார்ந்த பல்வேறு பணிகளை ஷிவ் நாடார