இடுகைகள்

பிடிஆர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திமுக மூன்று மாதங்களில் சாதித்த வாக்குறுதிகள், சரிந்துபோன செயல்பாடுகள்!

படம்
  திமுக ஆட்சிக்கு வருவது உறுதியானவுடன் முதல்வரான ஸ்டாலின் கோவிட் பணிகளை மேம்படுத்தும் வேலைகளை தொடங்கிவிட்டார். ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வந்த ஒதுக்கி வைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை புதிய பொறுப்புகளுக்கு நியமிப்பது தொடங்கி பொருளாதார கௌன்சில் வரையில் நிறைய பணிகளை திமுக அரசு செய்துள்ளது.  சாதித்தது எதில், சரிந்தது எதில் என்று பார்ப்போம்.  நீட் தேர்வுக்கு எதிரான  போராட்டத்தில் பெரிய முன்னேற்றமில்லை. குடியரசுத்தலைவருக்கு இதுபற்றி கவனத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சிகள் பலிக்கவில்லை.  குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேறவில்லை.  அரசின் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினார்கள். இன்றுவரை நிறைவேற்றவில்லை.  சிறு, நடுத்தர விவசாயிகளின் விவசாயக்கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவிலை.  உயர்கல்வி பயில மாணவர்கள் வாங்கிய கடனும் தள்ளுபடி ஆகவில்லை.  மாதம்தோறும் மின்சாரத்தை அளவிடும் பணி தொடங்கப்படவில்லை.  சமூக பாதுகாப்பு நிதியாக முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற