இடுகைகள்

மோ யான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செஞ்சோளம் - மோயான்

படம்
saravananmanickavasagam.wordpress.com செஞ்சோளம் சரவணன் மாணிக்கவாசகம் செஞ்சோளம் மோ – யான் தமிழில் தாமரைச்செல்வி : மோ யான் இலக்கியத்திற்காக நோபல் பரிசை வென்ற புகழ்பெற்ற சீன எழுத்தாளர்.  பல முக்கிய படைப்புகளை சீன இலக்கியத்திற்குப் பங்களித்துள்ளார். தாமரைச்செல்வி, தென்றல் சிவகுமார் என்ற பெயரில் பலருக்கும் அறிமுகமானவர்.  இது இவரது ஐந்தாவது மொழிபெயர்ப்பு நூல். முதலில் இந்த நாவல் ஏன் மிகமுக்கியமான நாவலாகக் கருதப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.  சாதாரண மனிதர்களின் வாயிலாக நாட்டின் சரித்திரத்தைக் கூறிய நாவல்.  இதற்கு முன் வரலாற்று நாயகர்களே கதாநாயகர்கள். Hallucinatory realism யுத்தியைக் கையாண்ட நாவலிது.  மோ யான் நோபல் பரிசை வெல்ல இந்த யுத்தி முக்கிய காரணம்.  பெண்களை நாவலில் மையமாக வைத்துப் புனையப்பட்ட நாவலிது.  பலர் வந்தாலும் பாட்டியே நாவலின் மையக்கதாபாத்திரம். எல...