இடுகைகள்

கணினி புரோகிராமிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரோகிராமிங் கலக்கும் புதிய தலைமுறை சிறுவர்கள்! - தினசரி வாழ்க்கைப் பிரச்னையைத் தீர்க்கும் ஆப்கள்

படம்
            புரோகிராமிங் இளவரசர்கள் கணினிமொழியைக் கற்றுவரும் இந்திய சிறுவர்கள் பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளை தீர்க்க முயன்று வருகின்றனர். எப்போதும் புதிய ஆப்களுக்கான முதலீடுகளை இளைஞர்கள், வாலிபர்கள் தேடுவார்கள். ஆனால் இப்போது இந்தியாவில் நடப்பு மாத த்தில் மட்டும் 26 சிறுவர்கள் தங்களின் ஆப் ஐடியாவைச் சொல்லி முதலீட்டுக்கான முயற்சிகளில் உள்ளனர். ஆன்டி புல்லிங் ஆப் ஒன்றை பார்ப்போம். இதில் சிறுவர்கள் தங்கள் மீது நடத்தப்படும் கிண்டல், கேலி ஆகியவற்றை பதிவு செய்யலாம். இதில் உடனடியாக தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளை கண்காணித்து தகவல் தரும் ஆப்பும் உள்ளது. நடப்புகால பிரச்னைகளுக்கான தீர்வு என்பதில் இந்த ஆப்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மும்பையைச் சேர்ந்த எஜூடெக் கம்பெனியான ஒயிட்ஹேட் ஜூனியர் நிறுவனம் இம்முறையில் 7 ஆயிரம் விண்ணப்பங்களிலிருந்து 26 ஐத் தேர்ந்தெடுத்துள்ளது. கிரியேட்டிவிட்டியுடன் ஆர்வமாக இருக்கும் சிறுவர்களை தடுக்க கூடாது. நாங்கள் பயிற்சியளித்து அவர்களின் முடிவுகளை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார் இந்நிறுவனத்தின் இயக்குநரான கரண