இடுகைகள்

கால்நடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலங்குகளை கால்நடை பராமரிப்பாளர் நேசிக்கத்தொடங்கும் புள்ளி! - பால்து ஜன்வர் - பசில் ஜோசப், ஸ்ருதி

படம்
  பால்து ஜன்வர் பால்து ஜன்வர் பால்து ஜன்வர் ஷம்மி திலகன் - பால்து ஜன்வர் பால்து ஜான்வர் மலையாளம் இயக்குநர் - சங்கீத் பி ராஜன் பசில் ஜோசப், திலீஷ் போத்தன், ஷம்மி திலகன்   அனிமேஷன் நிறுவனம் தொடங்கி அதில் தோல்வி கண்ட இளைஞன், பிரசூன் கிருஷ்ணகுமார். அவருக்கு அரசு வேலையாக கிராமம் ஒன்றில் கால்நடைகளை சோதித்து நோய் தீர்க்கும் வேலை கிடைக்கிறது. வேறுவழியின்றி வேண்டா வெறுப்பாக அந்த வேலைக்கு செல்பவனின் வாழ்க்கையே படத்தின் கதை. பிரசூன், நகரத்து நாகரிக ஆள். அவருக்கு கிராமம், அங்குள்ள மனிதர்கள், விலங்குகளை நேசிக்கும் பாங்கு என அனைத்துமே புதிது. கூடுதலாக அவரின் தலைவராக இருப்பவர், எம்எல்எம் நிறுவனங்களின் மீது ஆர்வம் கொண்டவர். இவருக்கும் பிரசூனுக்கும் விரைவில் முட்டிக்கொள்கிறது. அதேநேரம் பணி சார்ந்து அவருக்கு பெரிய அறிவு கிடையாது. அவரின் பெண்தோழிதான் பிரசூனுக்கு நிறைய உதவிகளை செய்கிறாள். பிரசூன் கால்நடை கண்காணிப்பு ஆய்வாளராக வேலையை தீவிரமாக செய்ய நினைக்கிறார். ஆனாலும் மருத்துவ நிலைய தலைவர், உள்ளூர் வார்டு உறுப்பினர் ஆகியோரின் அரசியல், சுயநலம் சார்ந்த காரணங்களால் நிறைய  பேரிடம் பிரசூன் அவமானமும் பட்டுக்கொ

பசுக்களுக்கு ஆதார் அட்டை வழங்கி அதன் உற்பத்தித்திறனை அதிகரிக்கவிருக்கிறோம்! - அதுல் சதுர்வேதி

படம்
        அதுல் சதுர்வேதி         விலங்குகள் நலத்துறை செயலர் அதுல் சதுர்வேதி விலங்குகள் மேம்பாட்டு நிதியகத்தை தொடங்கியிருக்கிறீர்களே ? இந்த அமைப்பு தனியார் துறையினர் பால் , இறைச்சிக்காக முதலீடு செய்வதற்கானது . இந்த அமைப்பு மூலம் திட்டங்களை மேம்படுத்துவதால் இறைச்சிகளை பதப்படுத்துவது எளிதாகும் . இதன் மூலம் பண்ணை விலங்குகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் . வாடிக்கையாளர்களுக்கு தரமான இறைச்சி கிடைக்கும் . உற்பத்திதிறன் பால் உற்பத்தி ஆகியவற்றுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் ? நீங்கள் கூறும் உற்பத்தித்திறன் , பால் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பல்வேறு காரணிகள் உள்ளன . நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பசு ஆதார் மூலம் பசுக்களின் எண்ணிக்கை அவற்றின் உற்பத்தித்திறன் ஆகியவற்றை எளிதாக கண்டுபிடிக்க முடியும் , பால் உற்பத்தி என்பது கால்நடைகளுக்கு நோய் வராமல் இருப்பது மூலம்தான் சாத்தியம் . அதற்காக அனைத்து பசுக்களுக்கும் அதாவது 4 முதல் எட்டு வயதானவற்றுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம் . இதன்மூலம் அவற்றின் நோய் கட்டுப்படுத்தப்படும்