இடுகைகள்

பிள்ளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பார்ப்பனன் பிச்சை எடுக்க பயன்பட்ட வடமொழி எப்படி தொன்மை மொழியாகும்?

படம்
    ரோனி சிந்தனைகள் உஞ்சவிருத்தி என்பது வடமொழிக்கான அடிப்படை தேவை. சோற்றுக்கு பிச்சை எடுக்க பயன்பட்டதாலேயே ஒரு மொழி தொன்மை மொழி ஆகிவிடாது. திருமணம் ஆனவர்கள் உடனே பிள்ளை பெற்றுக்கொள்ளவேண்டும் என அரசு கூறுகிறது.அரசு கூறுவதற்கு முன்னர் இருந்தே திருமணம் என்பது பிள்ளை பெறுவதற்கான கூட்டுறவாகவே கருதப்பட்டது. திடீரென வீரம் வந்து முட்டிமோதுவதும். எதிராளி திருப்பித் தாக்கினால் மண்டிபோடுவதும் கூட புதிய போர்தந்திரமாக கருதப்படுகிறது. விசித்திரமான காலம். நவீன தொடர்களில் கூட சிசிடிவி வைத்து மனைவியை கண்காணிப்பது, கும்பல் வல்லுறவு செய்யக்கூறுவது என நடைமுறை வாழ்க்கை பதிவுகளை பதிவுசெய்யத் தொடங்கிவிட்டனர். தமிழ்சமூக மெய்நிகர்வாழ்வு இப்படித்தான் பெருநிலையை உய்யப்போகிறது. வெளிநாடுகளில் வடக்குதேச மக்கள் அடையும் உச்சநிலை என்பது வார்த்தைகளில் விவரிக்க கூடியதன்று. நினைத்துப்பார்க்க முடியாத சுதந்திரம் கிடைத்துவிட அதை கடற்கரையில் சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க பயன்படுத்தி மகிழ்கிறார்கள். இதை ஹரி ஓம் தத் சத் என குறிப்பிடலாம். இந்தியை திணிக்காதேடா ராஸ்கல் என்றால் வடமொழி பழைமையானது என ஒரு பைத்தியம் எழுந்து நி...

காவல்துறை ஆட்களை ஆட்டுவிக்கும் கிளர்க்கின் உளவியல் விளையாட்டு!

படம்
      ஹன்ட் மலையாளம் மஞ்சு வாரியர், இந்திரஜித், குஞ்சாகோ கோபன் சினிமா நடிகை ஒருவர் திடீரென காணாமல் போகிறார். அதுபற்றி விசாரிக்கும்போது, நீதிமன்ற கிளர்க் ஒருவர் பிடிபடுகிறார். விசாரித்தால், அவர் தனது மனைவியைக் கூட கொன்றவர் என தெரியவருகிறது. கடத்திய நடிகை, அவரது கூட இருந்தவர் என இருவரையும் கொன்றுவிட்டேன். ஆனால் புதைத்த இடத்தை மறந்துவிட்டதாக கூறுகிறார். இந்த விசாரணை சிறிபாலா என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு பெரும் சோதனையாக மாறுகிறது. எனவே, நண்பரான சைலக்ஸ் இப்ராகிம் என்பவரின் உதவியை நாடுகிறார். கிளர்க் விசாரணையின்போது சொல்லும் தகவல்களால் குழந்தையில்லாத சைலக்ஸின் வாழ்க்கையில் நிறைய குழப்பங்கள் வருகின்றன. குறிப்பாக, மனைவி மீது தவறான உறவு உள்ளதோ என சந்தேகப்படத் தொடங்குகிறார். சிறிபாலாவுக்கு கொரியரில் சில தகவல்கள் வருகின்றன. அதன்படி தேடியதில் அவரது அப்பா, பணியின்போது விபத்துக்குள்ளானதில் நண்பர் சைலக்சின் பங்கு இருப்பது தெரிகிறது. நட்பில் உள்ள துரோகம் வலி அதிகமா, காதலித்த மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதால் கொன்றுவிட்டேன் என்று கூறும் கிளர்க்கின் வாழ்க்கையில் வலி அதிகமா என சிறிபாலா புரிந்...

திரௌபதி முர்மு - முழுமையான தகவல் தொகுப்பு

படம்
  திரௌபதி முர்மு  சந்தால் பழங்குடிப் பெண்மணியான திரௌபதி முர்மு, இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்காவை வென்றார். இந்த வெற்றி மூலம் குடியரசுத் தலைவராகும் முதல் பழங்குடி பெண், இரண்டாவது பெண்மணி என இரு சாதனைகளைச் செய்துள்ளார்.  பெயர்: திரௌபதி முர்மு பிறப்பு: 1958, ஜூன் 20ஆம் தேதி பிறந்த இடம்: உபர்பேடா, மாயூர்பன்ஞ், ஒடிஷா வயது: 64 உயரம்: 164 செ.மீ. எடை: 74 கி.கி. பெற்றோர்: பிரான்ச்சி நாராயண் துடு (Biranchi Narayan Tudu) கல்வி கற்ற இடம்:  யூனிட் 2 உயர்நிலைப்பள்ளி; 1979ஆம் ஆண்டு ராம்தேவி பெண்கள் பல்கலைக்கழகம் (பி.ஏ.), புவனேஸ்வர், ஒடிஷா  கல்விப்பணி:  உதவி பேராசிரியர், ஸ்ரீ அரபிந்தோ கல்வி ஆராய்ச்சிக்கழகம், ராய்ரங்பூர்; இளநிலை உதவியாளர், நீர்ப்பாசனத்துறை, ஒடிஷா மாநில அரசு (1979-1983) அரசியல் நுழைவு: 1997, பாரதிய ஜனதா கட்சி (ராய்ரங்பூர் நகர பஞ்சாயத்து கவுன்சிலர்); பஞ்சாயத்து தலைவர் (2000) வகித்த அரசு பதவிகள் : ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் (2015), ஒடிஷாவின் மீன்வளம் மற்...