இடுகைகள்

மொழியாக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளைய இந்தியாவிற்கான புதிய கற்றல் முறைகள்

இ ளைய இந்தியாவிற்கான புதிய கற்றல் முறைகள்                                                 ஆங்கிலத்தில் :                                                                                                 அனில் முல்சந்தினி                                                                                                 கெவின் பிரகன்சா                                                                 தமிழில் : தியோ வான்யா மோடி அரசின் தூய்மையான பாரதம் திட்டம் மூலம் காந்தியின் சிந்தனைகள் நாட்டின் மேடையில் அண்மையில் இடம்பிடித்து இருக்கின்றன . ஆனால் 1947 ஆம் ஆண்டிலிருந்தே காந்தியின் சிந்தனைகள் அகமதாபாத்திலிலுள்ள பள்ளியொன்று மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது . காந்தியின் தத்துவமான தூய்மையான இந்தியா , மரியா மாண்டிசோரி குழந்தைகளுக்கான செயல்பாடுகளில் ஏற்படுத்த மாற்றம் தந்த வாய்ப்புகள் , தாகூரின் இயற்கையோடு இணைந்த கல்வி என இவை அனைத்தையும் தனது பள்ளியான ஸ்ரேயாவில் நிகழ்த்தியிருக்கிறார் அதன் நிறுவனரான ல ¦ னா சாராபாய் . தற்போது அந்நிறுவன