இளைய இந்தியாவிற்கான புதிய கற்றல் முறைகள்
இ ளைய இந்தியாவிற்கான புதிய கற்றல் முறைகள் ஆங்கிலத்தில் : அனில் முல்சந்தினி கெவின் பிரகன்சா தமிழில் : தியோ வான்யா மோடி அரசின் தூய்மையான பாரதம் திட்டம் மூலம் காந்தியின் சிந்தனைகள் நாட்டின் மேடையில் அண்மையில் இடம்பிடித்து இருக்கின்றன . ஆனால் 1947 ஆம் ஆண்டிலிருந்தே காந்தியின் சிந்தனைகள் அகமதாபாத்திலிலுள்ள பள்ளியொன்று மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது . காந்தியின் தத்துவமான தூய்மையான இந்தியா , மரியா மாண்டிசோரி குழந்தைகளுக்கான செயல்பாடுகளில் ஏற்படுத்த மாற்றம் தந்த வாய்ப்புகள் , தாகூரின் இயற்கையோடு இணைந்த கல்வி என இவை அனைத்தையும் தனது பள்ளியான ஸ்ரேயாவில் நிகழ்த்தியிருக்கிறார் அதன் நிறுவனரான ல ¦ னா சாராபாய் . தற்போது அந்நிறுவன