இடுகைகள்

நேர்காணல் - ஜெய்ராம் ரமேஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்நிலையங்களை அமைத்தால் கங்கை காலி

படம்
நேர்காணல் 2 ஜெய்ராம் ரமேஷ் பல்வேறு மாநிலங்கள் நீர்மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனவே? சூழல் பிரச்னை ஏற்பட்டால் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு பதிலாக பசுமை நிதியை வழங்க பரிந்துரை செய்துள்ளோம். 5 ஆண்டுகளுக்கு ரூ. 300 கோடி அளவுக்கு இந்திய அரசு நிதி வழங்கியுள்ளது. உத்தர்காண்ட் மாநிலங்களுக்கு இழப்பீடு கிடைக்காதது ஏன் என புரியவில்லை. உண்ணாநோன்பிருந்து உயிரிழந்த அகர்வால், கங்கையில் நடைபெறும் மணல்கொள்ளையை தடுக்கவும் கூட அரசை வற்புறுத்தினாரே? மணல்கொள்ளையை திருகலான அரசியல் பிரச்னை. இதனை தடுக்க உத்தர்காண்ட் முதல்வர் ரமேஷ் போக்ரியாலுக்கு டஜனுக்கு மேலான கடிதங்களை எழுதியதோடு டெல்லியில் இருமுறையும் டேராடூனில் இருமுறையும்  சந்தித்து பேசியும் கூட  மணல் கொள்ளையை தடுக்க வற்புறுத்தினேன். ஆனால் மணல் கொள்ளை நிற்கவில்லை. கங்கை விவகாரமும் அப்படித்தான். இதற்கான பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தக்கூட நினைத்தேன். ஆனால் அப்படிச்செய்தால் ஆளும் பாஜக மாநில அரசை குறிவைப்பதாக மாறும் அபாயமிருந்தது. முடிந்தவரை உத்தர்காண்ட் முதல்வரிடம் பே