இடுகைகள்

ஷி ச்சின் பிங் உரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதில் நம்பிக்கை இருந்தால் சாதாரண களிமண் கூட தங்கமாக மாறும் - ஷி ச்சின் பிங் உரை

படம்
சோசலிசத்தின் அடிப்படையாக வறுமையை ஒழித்து, மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது முக்கியம். இதன் வழியாக பொதுமக்களின் நலத்தை வளப்படுத்தலாம். வறுமையான சூழலில் உள்ள மக்களின் நிலையை கவனமாக கண்காணிக்க வேண்டும். மரியாதையும் அன்பும் கொண்டு அவர்களைக் கவனித்துக்கொள்வது அவசியம். மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க நம்மால் முடிந்தளவு முயற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்கும் மேல் உள்ள அவர்களின் தேவைகள், பிரச்னைகளை மனதில் குறித்துக்கொண்டு கட்சி, அரசு ஆகியவற்றின் வழியாக குறிப்பிட்ட பின்தங்கிய பகுதிகளை முன்னேற்ற முயலவேண்டும். சீனப் புரட்சிக்கு பழைய புரட்சித்தளங்கள், அங்குள்ள மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். அதை மக்களும், கட்சியும் என்றுமே மறந்துவிடக்கூடாது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சீர்திருத்த செயல்பாடுகள் தொடங்கப்பட்டன. அதன் விளைவாக மக்களின் வாழ்க்கை பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது. சீனா, சோசலிசத்தின் தொடக்க காலத்தில் நிற்பதால் நாட்டிலுள்ள பெரும்பகுதி மக்கள் வறுமை நிலையிலேயே உள்ளனர். கிராம பகுதிகள் மற்றும் வறுமை நிலையில் உள்ள பகுதிகள் உள்ள நிலையில் வளமான சமூகத்தை கட்டமைப்பது என்பது ...