இடுகைகள்

ஆரியர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்ததற்கான விடை தரும் நூல்! - புத்தகம் புதுசு!

படம்
                        இந்தியன்ஸ் ப்ரிப் ஹிஸ்டரி ஆப் எ சிவிலைஷேசன் நமித் அரோரா பெங்குவின் ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த விவகாரம் இன்றுவரை முக்கியமான விவாதமாக மாறியுள்ளது . கஜூராகோ கோவிலில் சிற்றின்ப ஓவியங்கள் இடம்பெற்றது ஏன் , நாளந்தா பல்கலைக்கழகத்தில் துறவிகள் உணவாக என்ன சாப்பிட்டனர் என நம் மனதில் தோன்று பல்வேறு கேள்விகளுக்கு இந்த நூல் பதில் தருகிறது . பிஇ 2.0 ஜிம் கோலின்ஸ் பில் லேசியர் பெங்குவின் பியாண்ட் என்டர்ப்ரீனர்ஷிப் என்ற நூலின் மேம்படுத்தப்பட்ட வடிவம் இது . 2005 இல் எழுதப்பட்ட நூலை மேலும் பல விஷயங்களைச் சேர்த்து புதிதாக்கியிருக்கிறார்கள் . தொழிலதிபர்கள் இந்த நூலை வாசிக்கலாம் . ஜேபி டு பிஜேபி சந்தோஷ் சிங் சேஜ் ஜெயப்பிரகாஷ நாராயணனின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை பயன்படுத்தி பாஜக எப்படி அரசியலின் முன்களத்திற்கு வந்தது என்பதை ஆசிரியர் விவரித்துள்ளார் . 75 ஆண்டுகால இந்தியாவில் பிறந்த முக்கியமான சமூக தலைவர்களையும் ஆசிரியர் குறிப்பிட்டு எழுதியுள்ளார் . அண்டர்கவர் மை ஜர்னி இன் டு தி டார்