இடுகைகள்

முஸ்லீம்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வளர்ச்சியை மட்டும் பேசினால் அசாமில் வெற்றி பெற முடியாது. இன அடையாளத்தை பேச வேண்டியது அவசியம்! - ஹிமான்சு பிஸ்வா சர்மா

படம்
          ஹிமான்சு பிஸ்வா சர்மா அசாம் மாநில அமைச்சர் , பாஜக அசாமின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நீங்கள் . ஆனால் துறை சார்ந்த சாதனைகளை கைவிட்டு இடம்பெயர்ந்து வந்தவர்கள் பற்றிய பிரச்னைகளை மட்டுமே பிரசாரத்தில் பேசுகிறீர்களே அது ஏன் ? பிரிவினை காலத்திலிருந்து அசாம் மாநிலத்தில் இடம்பெயர்ந்து வந்து வாழ்பவர்களின் பிரச்னை உள்ளது . லோக்பிரியா கோபிநாத் போர்டோலாய் , பிமலா பிரசாத் சலிகா ஆகியோர் இப்பிரச்னையைத் தீர்க்க போராடினர் . ஆனாலும் கூட இதற்கு முடிவு கிடைக்ககவில்லை . மேலும் இங்கு முஸலீம்கள் வாழும் பகுதிக்கு சென்றீர்கள் என்றால் அனைத்து அரசு திட்டங்களும் சென்று சேர்ந்திருக்கின்றன என்று அங்கு வாழும் முஸ்லீம்கள் சொல்லுவார்கள் . ஆனால் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதியாக நிற்பார்கள் . நாங்கள் இதனை மாற்ற நினைக்கிறோம் . அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறோம் . அசாமிலுள்ள இந்து , முஸ்லீம்கள் , இடம்பெயர்ந்து வந்த முலலீம்கள் என அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறோம் . அசாம் மாநிலத்தில் வெறும்மே வளர்ச்சியை மட்டும் பேசினால் தேர்தலில் வெற்றி பெறமுடியாது . இங்கு மக்களின் அடையாளம்

தடுப்பூசி வதந்திகளைத் தடுப்பது எப்படி?

படம்
themetrofile.com.ng ஆரோக்கியத்தைக் குலைக்கும் வதந்திகள்  இந்தியாவில் குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மை நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கு (MR Vaccine) எதிரான வாட்ஸ்அப் வதந்திகள் பரவி வருகின்றன.  இன்று பலரும் உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரைத் தேடி ஓடுவதில்லை. இணையத்தில் நோய், அதற்கான சிகிச்சை, மருந்துகள், செலவு ஆகியவற்றை மக்கள் முதலிலேயே திட்டமிட்டு விடுகின்றனர். இதனை செகண்ட் ஒப்பீனியனாக எடுத்துக்கொண்டால் நல்லதுதான். ஆனால், பொதுவான இணையத் தகவல்களைப் படித்துவிட்டு நாமே மருந்துகளை வாங்கி சாப்பிட்டால் அது சரியா? அம்மை தடுப்பூசி விவகாரத்தில் வாட்ஸ்அப் மூலம் பரவி வரும் வதந்திகள் இத்தகையதே. வதந்தி அபாயம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய தடுப்பூசித் திட்டத்தின் (Universal Immunization Programme)படி அம்மை நோய்க்கான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்பட்டன. இந்த ஆண்டின் ஜனவரியில் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. மும்பை, டில்லி உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள மக்கள் அம்மைத் தடுப்பூசி, குழந்தைகளை மலடாக்கிவிடும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளது அரசை அதிர்ச்சிக்குள்ளாக்