இடுகைகள்

பிட்காயின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிரிப்டோகரன்சியை எப்படி வாங்குவது?

படம்
  கிரிப்டோகரன்சியை இரண்டு வழிகளில் வாங்கலாம். ஒன்று, அதனை விற்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கலாம். அல்லது புதிய கரன்சிகளை நாமே உருவாக்குவது.  இதில் எளிதானது பரிவர்த்தனை மூலம் வாங்குவதுதான். இந்த முறையில் இந்தியாவில் வாசிர்எக்ஸ், காயின்டிசிஎக்ஸ், காயின்ஸ்விட்ச் கியூபர், ஸெப்பிளே, பிட்பிஎன்எஸ், ஜியோட்டஸ் ஆகிய நிறுவனங்களைப் பயன்படுத்தி கரன்சிகளை வாங்கலாம்.  இதில் வணிகம் செய்ய அல்லது முதலீடு செய்ய ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உங்களைப் பற்றி நோ யுவர் கஸ்டமர் தகவல்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். ரூபாயைப் பயன்படுத்தி கரன்சிகளை வாங்கலாம். முதன்முதலில் கரன்சிகளை வாங்குபவர் ஐஎன்ஆர் ரூபாய்களை வாலட்டில் நிரப்பி வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் கிரிப்டோகரன்சியை எளிதாக வாங்க முடியும்.  கிரிப்டோகரன்சி வாலட்டில் ஒருவருக்கு தனித்துவமான எண்கள் வழங்கப்படும். இ வாலட், ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை முறையில் ஒருவர் வாலட்டில் பணத்தை  நிரப்பலாம்.  இந்திய அரசு கிரிப்டோவை மறைமுகமாக அங்கீகரித்து வரி போட்டாலும் கூட நேரடியான அனுமதியை வழங்கவில்லை. எனவே வங்கி மூலம் நீங்கள் பணத்தை இ வாலட்டில் நிரப்ப முடியாது. இப்போதைக்கு மொப

கிரிப்டோகரன்சி பற்றிய அறிமுகம்!

படம்
  கிரிப்டோகரன்சிக்கு வங்கிகள் அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் அதில் தொழில் செய்பவர்கள் சம்பாதிக்கும் லாபத்தில் வரி 30 சதவீதம் என ஒன்றிய அரசு லேட்டரல் திங்கிங் முறையில் யோசித்துள்ளது. முதலில் கிரிப்டோகரன்சி என்றால் என்பதைப் பார்ப்போம்.  ரூபாயை எப்படி டாலருடன் ஏற்றுமதி இறக்குமதிக்கு பயன்படுத்துகிறோமோ அதே முறையில்தான் கிரிப்டோகரன்சியும் செயல்படுகிறது. ரூபாய், டாலர் என்பதை நாம் கண்ணால் பார்த்து கையில் தொட முடியும், ஆனால் கிரிப்டோகரன்சியை டிஜிட்டல் முறையில்தான் பார்க்க முடியும். இதனை வியாபார பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். என்கோடிங் முறையில் பரிவர்த்தனை பாதுகாப்பாக நடைபெறும். இவை மின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. இதற்கு குறைவான அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  உலகளவில் 11 ஆயிரம் கிரிப்டோகரன்சிகள் உண்டு. ஆனால் அதில் பிரபலமாக புழங்கத்தக்க வகையில் இருப்பது மிகச்சிலவே. அதில் பிட்காயினும், எத்ரியமும் உண்டு.   கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நடப்பது தனியார் நிறுவனத்தின் சர்வர்களுக்குள்தான். சாதாரண வியாபாரத்தில் வங்கி இடைமுகமாக இருக்கும். இங்கு தனியார் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு

பிட்காயின் மீது கிளம்புது புது மோகம்! -

படம்
  பிட்காயின் கிரிப்டோகரன்சிகளை பலரும் வாங்கி விற்க முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் இதனை முறைப்படுத்த அரசு ஏதும் செய்யவில்லை. இதனை ரிசர்வ் வங்கி இன்னும் முறையாக அங்கீகரிக்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்கள் நடைபெறலாம்.  முறைப்படுத்தல் இந்தியர்கள் பெரும்பான்மையோர் தங்களது சேமிப்புகளை  பிட்காயினில் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். வங்கியில் போட்டு வைத்தால் கிடைக்கும் வட்டியும் இப்போது குறைந்துவிட்டது. அதில் போட்டு வைத்து கடனை இன்னொரு  வட இந்திய வியாபாரிக்கு வட்டிக்கு கொடுத்துவிட்டால் சொந்தப்பணமும் காணாமல் போய்விடுமே? எனவே, வரி பிரச்னை இல்லாமல் பிட்காயினில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் பிட்காயின் ரூபாய்க்கு எதிரிதான். பணமோசடிக்கும் பயன்படுத்தப்படலாம். அதனைக் கண்டுபிடிப்பதும் கடினம் என்று கூறுகிறார்கள். முதலீடு செய்யும் பணத்தை ஒருவர் மோசடியில் பறிகொடுக்கவும் கூடுதல் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.  அனுமதி ஆர்பிஐ இதற்கு எழுத்துப்பூர்வ அங்கீகாரத்தைக் கொடுக்கவில்லை. கிரிப்டோ கரன்சியை தடுப்பதற்கான சட்டத்தை ஆர்பிஐ உருவாக்கினாலும் அதனை மத்திய அரசு இன்னும் நாடாளுமன்றத்தில

பிட்காயினுக்கு அனுமதி வழங்கிய எல்சால்வடோர் நாடு!

படம்
            பிட்காயினுக்கு அனுமதி எல் சால்வடோர் நாடு பிட்காயினை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது . உலகில் முதன்முதலாக டிஜிட்டல் கரன்சிக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது . இதற்குப்பிறகு நாட்டின் தலைவர் நயீப் புகாலே பிட்காயின் மாநாட்டில் இதனை மீண்டும் ஒருமுறை கூறினார் . இனி எல் சால்வடோரில் பிட்காயின் வழியாக வணிகத்தை செய்பவர்களுக்கு அனுமதி உண்டு . இது கட்டாயமல்ல . அமெரிக்க டாலரும் எல் சால்வடோரின் அதிகாரப்பூர்வ கரன்சிதான் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது . இந்த இரு கரன்சிகளின் மதிப்பும் சந்தையின் மதிப்பில் தீர்மானிக்கப்படும் . டாலர் இதற்கு அடையாள மதிப்பாக இருக்கும் . நாட்டிலுள்ள எழுபது சதவீத குடிமக்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பணப்பரிமாற்ற முறை போதுமானதாக இல்லை . தாராள வர்த்தகத்திற்கு ஏற்றது போல பணப்பரிமாற்ற முறை டிஜிட்டல் கரன்சியில் செய்யப்படுவது நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சியைத் தரும் என்று கூறுகிறது அரசு . கிரிப்டோ கரன்சிகளைப் பொறுத்தவரை தொழில்நுட்பம் வெளிப்படையானது என்றாலும் இதனைப் பின்பற்றி ஏராளமான கொள்ளையர்கள் வருவார்கள் என்பது

மீண்டும் மவுசு பெறும் பிட்காயின்! - பல்வேறு நிறுவனங்கள் பணப்பரிவர்த்தனைக்கு ஏற்கின்றன!

படம்
            மீண்டு வரும் பிட்காயின் . பேபால் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பிட்காயின்களை வாங்கவும் பிற கரன்சிகளை கையாளவும் அனுமதி வழங்கியுள்ளது . இந்த நிறுவனத்தைப் போலவே 26 நிறுவனங்கள் பிட்காயின்களை வாங்க விற்க அனுமதியை வழங்கிவிட்டன . பிட்காயின் கணக்கு வழக்கு இல்லாமல் புழங்கவில்லை . தேவைக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது . ஸ்கொயர் என்ற ஸ்டார்ட்அப்பை டிவிட்டர் நிறுவனர் ஜேக் டோர்சி தொடங்கியுள்ளார் . இந்த நிறுவனம் தங்களது நிதி வர்த்தகத்தில் பாதியை பிட்காயின் பக்கம் திருப்பியுள்ளது . பிட்காயின் மியூசுவல் பண்ட் கூட திட்டம் தயாராக உள்ளது . இதனை ராபின்ஹூ்ட் , ரிவோல்ட் ஆகிய நிறுவனங்கள் செயல்படுத்த உள்ளனர் . பெருந்தொற்று காலம் பிட்காயின் வணிகத்தை ஊக்குவிக்கிறது . உலகளவில் பங்குசந்தைகள் நிலையில்லாமல் சரிந்து வருகின்றன . இதனால் முதலீட்டாளர்கள் பிட்காயினை பாதுகாப்பான் முதலீடாக பார்க்கின்றனர் . அடிக்கடி ஏற்ற இறக்கங்களை பிட்காயின் சந்தித்து மீண்டு வந்துள்ளது . குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட சரிவு பிட்காயின் மீது நம்பிக்கை குறைய முக்கியமான காரணமாகும் . சைப

2020 ஆம் ஆண்டிற்கான மோசமான மால்வேர்கள்! - மால்வேர், ரான்சம்வேர், டிரோஜன் புரோகிராம்கள்

படம்
            மோசமான மால்வேர்கள் 2020 எமோடெட் பெரும்பாலும் இமெயில் மூலம் கணினிகளுக்கு பரவியது . இந்த மால்வேர் கணினியை பாதித்திருக்கிறது என்று கூட ஒருவர் கண்டுபிடிப்பது கடினம் . அடிக்கடி கணினியில் ஆன்டிவைரஸ் அப்டேட் கேட்டால் உஷாராகிவிடுவது உத்தமம் . இந்த மால்வேர் , தகவல்திருட்டுக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது . ஒருவரின் கணினியில் பரவினால் அவரின் தொடர்பிலுள்ள அனைவருக்கும் அவரின் பெயரில் இமெயில்கள் பரவலாக செல்லும் . அதை கிளிக் செய்தால் மால்வேர் செயல்படத்தொடங்கும் . டிரைடெக்ஸ் இது ஒரு டிரோஜன் புரோகிராம் . பெரும்பாலும் ஒருவரின் வங்கித் தகவல்கள் , பாஸ்வேர்டுகளை திருடுகிறது . 2014 முதல் கணினிகளை பாதித்து வரும் இந்த புரோகிராம் கணினியின் செயல்பாடுகளை கண்காணித்து ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்து பிற ஆபத்தான புரோகிராம்களை தரவிறக்கம் செய்துகொள்கிறது . பெரும்பாலும் இமெயில் மூலம் பரவுகிறது . எமோடெட் நச்சு நிரல் மூலம் கூடுதலாக கணினிக்கு வருகிறது புரோகிராம் இது . எக்காரணம் கொண்டும் இமெயிலில் வரு்ம் லிங்குகளை திறக்காதீர்கள் . ரியுக் டெத்நோட் எனும் ஜப்பானிய காமிக

கட்டுரை நூல்கள் 3! மே மாத வாசிப்பு

படம்
புத்தக விமர்சனம் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? நீங்கள் இன்று உங்கள் தந்தையை விட அதிகம் சம்பாதிக்கிறீர்கள். அதிக வசதிகளை அனுபவிக்கிறீர்கள். ரெட்பாக்ஸ் ரெஸ்டாரண்ட் உணவை ஸோமாட்டோவில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறீர்கள். ஆனால் நீங்கள் வாழும் உலகம் நம்பிக்கையானதா? அதேசமயத்தில் வெனிசுலாவில் ஆட்சியாளருக்கு எதிராக கடும் கலவரம் நடைபெறுகிறது. சோமாலியாவில் சாப்பிட உணவின்றி குழந்தைகள் சாகின்றன. என்ன உலகம் இது? என்று வருத்தப்படவும் வைக்கிறது பூமி. எங்கிருந்து நம்பிக்கை பெற என வருந்தாதீர்கள். அதற்குத்தான் மார்க் மேன்சன் எவ்ரிதிங் இஸ் பக்டு என்ற நூலை எழுதியிருக்கிறார். நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கான அனைத்து விஷயங்களும் இதில் உண்டு. 2. இந்தியா கிரிப்டோ கரன்சியை நம்பாவிட்டாலும் விங்கிலோவ்ஸ் சகோதரர்கள் அதனை நம்புகிறார்கள். இவர்கள் மார்க் ஸூக்கர்பெர்க்கோடு இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கியவர்கள். பின்னர் மார்க் இவர்களுக்கு டாட்டா சொல்லிவிட இன்று கிரிப்டோ கரன்சி மூலம் மெகா பணக்காரர்கள் ஆகிவிட்டனர். இவர்கள் எப்படி ஜெயித்தார்கள் என்பதை இந்த நூல் விளக்குகிறது. 3. வா